Back to homepage

Tag "எல்லை நிர்ணயம்"

ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானம்

ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானம் 0

🕔16.Apr 2019

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் நடத்துவதற்கான அறிவிப்பை விடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்று, அவருக்கு நெருக்கமான தரப்பு தெரிவித்துள்ளது. பழைய தேர்தல் முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் எனவும், அந்தத் தரப்பு கூறியுள்ளது. தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்வதிலுள்ள தாமதம் காரணமாகவே, புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை

மேலும்...
எல்லை நிர்ணயத்துக்கு எதிரான மனுவை, 30ஆம் திகதி விசாரிக்கவும்: நகர்த்தல் பத்திரம் மூலம் சட்ட மா அதிபர் கோரிக்கை

எல்லை நிர்ணயத்துக்கு எதிரான மனுவை, 30ஆம் திகதி விசாரிக்கவும்: நகர்த்தல் பத்திரம் மூலம் சட்ட மா அதிபர் கோரிக்கை 0

🕔27.Nov 2017

எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானியை செல்லுபடி அற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையின் போது,

மேலும்...
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்; வேட்பு மனுக்களைக் கோர, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்; வேட்பு மனுக்களைக் கோர, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் 0

🕔25.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சட்ட ரீதியாக தடைகளற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு, தேர்தல்களை நடத்தும் பொருட்டு, இந்த வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன. சில உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயங்களில் பிரச்சினைகள் உள்ளன எனத் தெரிவித்து, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, ரத்துச் செய்யக் கோரி மனுத் தாக்கல்

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, ரத்துச் செய்யக் கோரி மனுத் தாக்கல் 0

🕔15.Nov 2017

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, சாலிஎல, மாத்தறை மற்றும் எம்பிலிபிடிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறு பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் பிரதிவாதிகளாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்

மேலும்...
எல்லை நிர்ணய முன்மொழிவினை, ஹிஸ்புல்லா சமர்ப்பித்தார்

எல்லை நிர்ணய முன்மொழிவினை, ஹிஸ்புல்லா சமர்ப்பித்தார் 0

🕔6.Nov 2017

– ஆர். ஹசன் –மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான முன்மொழிவு அறிக்கையினை, மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் சம்பந்தமாக ஆராய்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று திங்கட்கிழமை கையளித்தார். எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும்

மேலும்...
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவினை, குரல்கள் இயக்கம் சமர்ப்பிப்பு

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவினை, குரல்கள் இயக்கம் சமர்ப்பிப்பு 0

🕔1.Nov 2017

மாகாண சபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவுகள் சம்பந்தமாக குரல்கள் இயக்கம் நிறைவு செய்த இறுதி அறிக்கை, இயக்கத்தின் உறுப்பினர்ளாகளால் இன்று புதன்கிழமை எல்லை வரைபு ஆணைக்குழுவின் செயலாளர் சமன் ரத்நாயக்கவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.மாகாண சபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய  எழுத்து மூல முன்மொழிவுகளை, சிவில் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் நொவம்பர்  இரண்டாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு

மேலும்...
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயமும், முஸ்லிம் அடையாள அரசியலுக்கான சாவு மணியும்: விளக்குகிறார் பசீர் சேகுதாவூத்

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயமும், முஸ்லிம் அடையாள அரசியலுக்கான சாவு மணியும்: விளக்குகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔28.Oct 2017

– பசீர் சேகுதாவூத் – மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவுக்கு தமது சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக முஸ்லிம் சிவில் சமூகம் புத்தி ஜீவிகளையும், துறை சார்ந்தோரையும் இணைத்துக்கொண்டு தீவிரமான கலந்துரையாடல்களை நிழ்த்துவதைக் காணமுடிகிறது. மஹிந்த காலத்து நன்மை கடந்த ஆட்சிக் காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரங்களின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் 1000 வட்டாரங்கள் இரட்டை

மேலும்...
உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாமைதான், டெங்கு தலைதூக்கக் காரணமாகும்: ஜோன்ஸ்டன் பெனாண்டோ

உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாமைதான், டெங்கு தலைதூக்கக் காரணமாகும்: ஜோன்ஸ்டன் பெனாண்டோ 0

🕔24.Mar 2017

  உள்ளூராட்சி சபைகள் இயங்காமையினாலேயே, டெங்கு அபாயம் தலைதூக்கியுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். தற்போதைய அரசானது உள்ளூராட்சி மன்ற தேர்தலை இழுத்தடிப்புச் செய்து வருகிறது. இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றங்கள் ஊர்களை சுத்தமாக பேணுவதில் அசிரத்தையாக இருக்கின்றன. இதுவே இன்று டெங்கு அபாயம் தலைதூக்குவதற்கான மூல காரணம் என  அவர் விபரித்தார்.

மேலும்...
இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய

இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 0

🕔24.Sep 2016

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். காலியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும், எல்லை நிர்ணய செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை பகுதி பகுதியாகவும், அவசரப்பட்டும் நடத்த முடியாது: அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை பகுதி பகுதியாகவும், அவசரப்பட்டும் நடத்த முடியாது: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔9.Apr 2016

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். சிலர் கூறுவகின்றமைபோல் – பகுதி பகுதியாக தேர்தல்களை நடத்துவதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்;

மேலும்...
தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா

தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா 0

🕔2.Mar 2016

தேர்தல் எவையும் இந்த வருடம் நடைபெறாது என்று, ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். குறிப்பாக, உள்ளுராட்சி சபைக்கான தேர்தல்கள் எவையும் இடம்பெறாது என்று அவர் குறிப்பிட்டார். ஊடக சந்திப்பொன்றில் பேசும்போதே அவர் இதனைக் கூறினார். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏராளமான முறைப்பாடுகள் உள்ளன. அவை தொடர்பில் எல்லை

மேலும்...
எல்லை நிர்ணயம் முன்னதாக நிறைவுபெற்றால், ஜுலையில் தேர்தல்; பைசர் முஸ்தபா

எல்லை நிர்ணயம் முன்னதாக நிறைவுபெற்றால், ஜுலையில் தேர்தல்; பைசர் முஸ்தபா 0

🕔8.Jan 2016

எல்லை நிர்ணய நடவடிக்கைகள் எதிர்வரும் ஜுலை மாத்திற்கு முன்னர் நிறைவு பெறுமாயின், ஜுலை மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்த முடியும் என்று உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.ஆறு மாத்திற்குள் எல்லை நிர்ணய செயற்பாடுகளை நிறைவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி

மேலும்...
எல்லை நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கான காலம் நீடிப்பு

எல்லை நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கான காலம் நீடிப்பு 0

🕔23.Nov 2015

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்திலுள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காகவும், அது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்காகவும்  வழங்கப்பட்டிருந்த கால எல்லை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் விசேட வேண்டுகோளுக்கிணங்கவே, இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய குழுவிடம் இது தொடர்பான முறைபாடுகளையும்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் நடைபெறும்; அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் நடைபெறும்; அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔28.Oct 2015

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஐவர் அடங்கிய குழுவின் முதலாவது சந்திப்பு, இன்று புதன்கிழமை உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.உள்ளுராட்சி எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்