ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானம் 0
மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் நடத்துவதற்கான அறிவிப்பை விடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்று, அவருக்கு நெருக்கமான தரப்பு தெரிவித்துள்ளது. பழைய தேர்தல் முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் எனவும், அந்தத் தரப்பு கூறியுள்ளது. தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்வதிலுள்ள தாமதம் காரணமாகவே, புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை