Back to homepage

Tag "எம்.ஐ.எம். மன்சூர்"

ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு

ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2022

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தலா 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்ததாக, அந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிஸ் சார்பாக போட்டியிட்டு தோல்விடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் குற்றஞ்சாட்டினார்.

மேலும்...
மு.காங்கிரஸை அண்ணன் – தம்பி நடத்தும் கம்பனி போல் ஆக்கியுள்ளனர்: ஹக்கீம், ஹஸீர் குறித்து, முன்னாள் எம்.பி மன்சூர் காட்டம்

மு.காங்கிரஸை அண்ணன் – தம்பி நடத்தும் கம்பனி போல் ஆக்கியுள்ளனர்: ஹக்கீம், ஹஸீர் குறித்து, முன்னாள் எம்.பி மன்சூர் காட்டம் 0

🕔30.Sep 2021

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பேரியக்கம் என்பதை மறந்து, அந்தக் கட்சியை அண்ணன் – தம்பி நடத்தும் ஒரு கம்பனியைப் போல் கொண்டு நிறுத்தி இருக்கிறார்கள்” என, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் எம்ஐஎம். மன்சூர் தெரிவித்துள்ளார். “முஸ்லிம் காங்கிரஸுக்குள் – இடைநடுவில் பிழைப்புக்காக வந்தவர்கள், அந்தக் கட்சியின் லட்சியங்களை மறந்தவர்களாகக் கருத்துச் சொல்லும்

மேலும்...
மு.கா. தலைவருக்கு ஹரீஸ் கல்வீசி தாக்கினார்: ‘சொல்லதிகாரம்’ நேர்காணலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் தெரிவிப்பு

மு.கா. தலைவருக்கு ஹரீஸ் கல்வீசி தாக்கினார்: ‘சொல்லதிகாரம்’ நேர்காணலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் தெரிவிப்பு 0

🕔14.Mar 2020

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடைந்தமை, அந்த ஊரின் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வகையில் தனக்கு பெரும் அவமானம் என்று, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அப்போது அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஐ.எல்.எம். மாஹிர்தான் அந்தத் தோல்விக்குக் காரணமாக இருந்ததாகவும்,

மேலும்...
மு.கா. தலைவரின் ரகசியங்கள், மன்சூரிடம் சிக்கியுள்ளன: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெரிவிப்பு

மு.கா. தலைவரின் ரகசியங்கள், மன்சூரிடம் சிக்கியுள்ளன: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெரிவிப்பு 0

🕔10.Mar 2020

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பற்றிய ரகசியங்கள், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரிடம் சிக்கியிருப்பதாகவும், அதனால் மன்சூரை மீறி, மு.கா. தலைவர் எதுவும் செய்ய மாட்டார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டொன்றினை கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் முன்வைத்துள்ளார். ‘புதிது’ செய்தித்தளம் ஆரம்பித்துள்ள ‘சொல்லதிகாரம்’ எனும்

மேலும்...
சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன?

சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன? 0

🕔4.Feb 2020

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேற்படி சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியக்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸிருந்து வெளியேறுகிறார் மாஹிர்; தனியொருவரின் ஆதிக்கத்தின் கீழ், கட்சி வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு

முஸ்லிம் காங்கிரஸிருந்து வெளியேறுகிறார் மாஹிர்; தனியொருவரின் ஆதிக்கத்தின் கீழ், கட்சி வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு 0

🕔31.Jan 2020

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் – ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் – தனியொருவரின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளமையே, தான் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான முடிவை எடுக்கக் காரணம்

மேலும்...
மாயக்கல்லி மலை பகுதியில், விகாரை அமைக்க காணி  வழங்குவதில்லை: ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்

மாயக்கல்லி மலை பகுதியில், விகாரை அமைக்க காணி வழங்குவதில்லை: ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் 0

🕔11.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரை, மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் அமைப்பாளர் கே.எல். சமீம் கொண்டு வந்த

மேலும்...
கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔14.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் – இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் புகார் தொடர்பில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம், இணைத்தலைவர்களான

மேலும்...
கடவுளுக்கு சட்டமில்லை

கடவுளுக்கு சட்டமில்லை 0

🕔25.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆரவாரத்துடன் மாயக்கல்லி மலையில் ஆரம்பிக்கப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சிகள், மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருக்கின்றன. எவையெல்லாம் அங்கு நடக்குமென்று சிறுபான்மை மக்கள் அச்சப்பட்டனரோ அவையனைத்துக்குமான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏமாற்றமும், கவலையும் எஞ்சிய நிலையில், சுற்றியுள்ள மக்கள் தங்கள் இயலாமையினை நொந்து கொண்டு, நடக்கின்றவற்றினை தூர நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இறக்காமம்

மேலும்...
தேவை கொஞ்சம் சொரணை

தேவை கொஞ்சம் சொரணை 0

🕔8.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிவிடுவார்கள் என்பது தமிழில் உள்ள முதுமொழி. ஆனால், மாயக்கல்லி மலையில் – மடத்தைக் கட்டுவதற்காக இடம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அடாத்தாக, அந்த இடத்தைப் பிடிப்பதற்கு, அவர்கள் ‘கடவுளை’ கையோடு அழைத்து வந்திருந்தார்கள். மாயக்கல்லி மலையில், வணங்குவதற்கு யாருமற்ற ஓர் இடத்தில் ‘கடவுளை’ இருத்தி விட்டு, வந்தவர்கள்

மேலும்...
புத்தர் சிலை விவகாரம்: அரைஞாண் கயிற்றால் அம்மணத்தை மறைக்கிறார், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்

புத்தர் சிலை விவகாரம்: அரைஞாண் கயிற்றால் அம்மணத்தை மறைக்கிறார், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் 0

🕔6.Nov 2016

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை வைப்பினை, தான் ஒரு போதும் ஆதரித்துப் பேசவில்லை என்றும், அவ்வாறு பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை  எனவும் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார். மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள அதாஉல்லாவின் அரசியலைத் தக்க வைப்பதற்காக, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தச் செய்தியானது,

மேலும்...
இறக்காமம் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு

இறக்காமம் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு 0

🕔2.Nov 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமக் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இறக்கமப் பிரதேச நன்னீர் மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் அவர்களும், இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்

மேலும்...
ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, அவசர நடவடிக்கை: அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பில் தீர்மானம்

ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, அவசர நடவடிக்கை: அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பில் தீர்மானம் 0

🕔20.Sep 2016

– ஜம்சாத் இக்பால் – கடலரிப்பின் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வரும் ஒலுவில் பிரதேசத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக, 17 மில்லியன் ரூபாய் நிதிஒதுக்கீட்டில் அவசரமாக அங்கு 220 மீற்றர் தூரமான கடலோரப் பிரதேசம் பாரிய பாறாங்கற்களைக் கொண்டும், கடல் மணலைக்

மேலும்...
மு.கா.வின் உயர்பீடக் கூட்டம்; சறுக்கி விழுந்தவர் யார்: மூத்த உறுப்பினரின் மாறுபட்ட பார்வை

மு.கா.வின் உயர்பீடக் கூட்டம்; சறுக்கி விழுந்தவர் யார்: மூத்த உறுப்பினரின் மாறுபட்ட பார்வை 0

🕔24.Aug 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றபோது, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பேசுவதற்கு முயற்சித்தார் என்றும், அவரை பேச விடாமல் சில உயர்பீட உறுப்பினர்கள் தடுக்கும் வகையில் கூச்சல் குழப்படி செய்தனர் எனவும் தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான

மேலும்...
ஹரீஸ் தொடர்பில் ஹக்கீம் கடுப்பு; தலைவரை மதியாமல் சென்றார் மன்சூர்: நடமாடும் சேவை புதினங்கள்

ஹரீஸ் தொடர்பில் ஹக்கீம் கடுப்பு; தலைவரை மதியாமல் சென்றார் மன்சூர்: நடமாடும் சேவை புதினங்கள் 0

🕔19.Aug 2016

– அஹமட் – தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவையில் கலந்து கொள்ளாத, தமது கட்சியின் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில், மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – அதிருப்தியினையும், கடுப்பினையும் வெளியிட்டதோடு, இவ்வாறான நடவடிக்கை தொடர்பில் – தான் கடுமையாக நடந்துகொள்ளப் போவதாகவும் கூறினார். மேற்படி நடமாடும் சேவை, நேற்று வியாழக்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்