Back to homepage

Tag "எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா"

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில், ஒரு மணி நேரமாவது ஹக்கீம் செலவிட்டிருந்தால், பிரச்சினையை தீர்த்திருக்க முடியும்: றிசாட் கவலை

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில், ஒரு மணி நேரமாவது ஹக்கீம் செலவிட்டிருந்தால், பிரச்சினையை தீர்த்திருக்க முடியும்: றிசாட் கவலை 0

🕔23.Aug 2017

நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக 100நாள் நல்லாட்சியில் இருந்த அமைச்சர் ரஊப் ஹக்கீம், 01 மணி நேரத்தையாவது தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்துக்காக செலவிட்டிருந்தால், அதனை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார். அமைச்சர் தனது  உத்தியோகபூர்வ முகநூல் வழியாக மக்களின் கேள்விகளுக்கு  நேற்று செவ்வாய்கிழமை இரவு பதிலளிக்கும் போதே, மேற்கண்ட

மேலும்...
மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன், மட்டக்களப்பு கெம்பஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன், மட்டக்களப்பு கெம்பஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0

🕔26.Jul 2017

– ஆர். ஹஸன் –   மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகம் என்பன இணைந்து நடத்துகின்ற மலேசியாவின் சர்வதேச மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்டீவ் கிரிவ்விட்ஸ் தலைமையிலான குழுவினருக்கும், மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் கல்வித்துறை பங்களிப்பு பற்றிய விசேட

மேலும்...
சாய்ந்மதருது இளைஞர் காரியாலய இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் பணிப்பு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்கு பலன்

சாய்ந்மதருது இளைஞர் காரியாலய இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் பணிப்பு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்கு பலன் 0

🕔3.Jul 2017

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயத்தை சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை நிரந்தரமாக அங்கு இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இந்த இடமாற்றம் காரணமாக இளைஞர் – யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள

மேலும்...
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சென்று நிவாரணம் வழங்கி வைப்பு

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சென்று நிவாரணம் வழங்கி வைப்பு 0

🕔1.Jun 2017

– ஆர். ஹஸன் –அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்துக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்கியதோடு, மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ, கோத்தப்பிட்டிய பிரதேசத்துக்கு விஜயம் செய்த ராஜாங்க

மேலும்...
ஹிஸ்புல்லாவின் மேளம்

ஹிஸ்புல்லாவின் மேளம் 0

🕔13.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்று நாடாளுமன்றத்தில் ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கூறிய விடயம், ஏராளமான வாய்களுக்கு அவலாக மாறியிருக்கிறது. ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்தை – ஒரு சாரார் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். மற்றொரு சாரார் தலையில் வைத்துக் கொண்டாடும் விதமாக

மேலும்...
அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔20.Oct 2016

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் சிராஸ் மீராசாஹிப், இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து – கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, தனக்கு இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று தெரிவித்தார். அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் சிராஸ் மீராசாஹிப், தனது பதவியினை இன்று

மேலும்...
மலேசிய பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்

மலேசிய பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம் 0

🕔8.Sep 2016

மலேசியா பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தலைவரும், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று புதன்கிழமை விஜயம் செய்தார். பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பம், கட்டிடம் மற்றும் நவீன கல்விக் கூட வசதிகளை பார்வையிட்ட ராஜாங்க அமைச்சர், இவ்வசதிகளை ரிதிதென்னை பிரதேசத்தில் அமைக்க்ப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கும் பெறுவதற்கான ஆலோசனைகளை இந்த விஜயயத்தில்

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து ஹிஸ்புல்லா ராஜிநாமா; கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளிநாடு பறந்தார்

அமைச்சுப் பதவியிலிருந்து ஹிஸ்புல்லா ராஜிநாமா; கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளிநாடு பறந்தார் 0

🕔31.May 2016

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியிடம் தனது ராஜிநாமாக் கடிதத்தினைச் சமர்ப்பித்த ஹிஸ்புல்லா, தற்போது  வெளிநாடு சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது. தனக்கான பொறுப்புகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படாமை மற்றும் அமைச்சு செயல்பாடுகள் குறித்து அதிருப்தியடைந்த நிலையில், அவர் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்ததாகக்

மேலும்...
ஐந்து வருடங்களின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டும்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

ஐந்து வருடங்களின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டும்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔16.Sep 2015

அஸ்ரப் ஏ. சமத் – யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 05 ஆண்டுகளில், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினூடாக தீர்வினைக் கண்டு விடப் போவதாகவும், அதன் பின்னர் அந்த அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டுமெனவும் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். பம்பலப்பிட்டியிலுள்ள புனா்வாழ்வு அதிகார சபையில், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததை, அவரின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்

ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததை, அவரின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர் 0

🕔9.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையடுத்து, அமைச்சரின் சொந்த ஊரான காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி களிப்பில் இன்று புதன்கிழமை ஈடுபட்டனர்.இதன்போது, ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், இனிப்பு பண்டங்கள் மற்றும் குடிபானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர்

மேலும்...
ஹிஸ்புல்லா: தோற்று வென்றார்

ஹிஸ்புல்லா: தோற்று வென்றார் 0

🕔21.Aug 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் விவரம் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இதற்கிணங்க ஏ.எச்.எம். பௌசி, கலாநிதி சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித்த விஜயமுனி சொய்சா, எஸ்.பீ.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்