Back to homepage

Tag "எம்.ஆர். லத்தீப்"

இலங்கைக் கடலில் 100 கிலோ ஹேரோயினுடன் ஈரானியர்கள் கைது

இலங்கைக் கடலில் 100 கிலோ ஹேரோயினுடன் ஈரானியர்கள் கைது 0

🕔24.Mar 2019

இலங்கையின் தென் கடற்பகுதியல் மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 09 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 100 கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார். குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது, கப்பலிலிருந்து   500

மேலும்...
பர்தா அணிந்து வந்த ஆண்கள்; மதுஷை போட்டுத்தள்ளும் திட்டம்: தப்பித்தது எப்படி?

பர்தா அணிந்து வந்த ஆண்கள்; மதுஷை போட்டுத்தள்ளும் திட்டம்: தப்பித்தது எப்படி? 0

🕔2.Mar 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷின் ரீமை தேடி வேட்டையை ஆரம்பித்திருக்கும் விசேட அதிரடிப்படையின் சீனியர் டி.ஐ.ஜி. லத்தீப் – ப்ளூமெண்டல் சங்க்கவை பின்தொடர்ந்து வலை விரித்தார். அந்த வலையில் சிக்கிய சங்க்க இந்தியாவில் கைது செய்யப்பட்டார். அவரை இலங்கைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் ராஜதந்திர மட்டத்தில் நடந்து வருகின்றது. நீண்ட காலம் பொலிஸாருக்கு

மேலும்...
ரத்தினமே, ரத்தினமே: மனைவிக்காக மதுஷ் நடத்திய ‘காதல் கொள்ளை

ரத்தினமே, ரத்தினமே: மனைவிக்காக மதுஷ் நடத்திய ‘காதல் கொள்ளை 0

🕔19.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு – அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம், இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன.கொஸ்கொட சுஜி தலைமையிலான குழு, மதுஷின் ஆதரவாளர்களை போட்டுத் தள்ள துவங்கியுள்ளது. மறுபுறம் எதிரியின் எதிரி என் 

மேலும்...
மதுஷ் விவகாரம்: விமானம் பிந்தியதால், தப்பிய ஆசாமி; கடவுளுக்கு நன்றி சொல்ல, கதிர்காமம் கோயில் சென்றார்

மதுஷ் விவகாரம்: விமானம் பிந்தியதால், தப்பிய ஆசாமி; கடவுளுக்கு நன்றி சொல்ல, கதிர்காமம் கோயில் சென்றார் 0

🕔18.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுஷை விடுவிக்கும் செயற்பாடுகளில் இறங்கியதாக சந்தேகிக்கப்படும் அவர் கைது

மேலும்...
மதுஷுடன் தொடர்பிலிருந்த கட்சித் தலைவர்; துபாய் சென்று ‘கிளுகிளுப்பு’ அனுபவித்த அமைச்சர்: கசியும் தகவல்களால், அதிரும் கொழும்பு

மதுஷுடன் தொடர்பிலிருந்த கட்சித் தலைவர்; துபாய் சென்று ‘கிளுகிளுப்பு’ அனுபவித்த அமைச்சர்: கசியும் தகவல்களால், அதிரும் கொழும்பு 0

🕔15.Feb 2019

–  எழுதுபவர் ஆர். சிவராஜா – துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் விவகாரத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள், கொழும்பு அரசியலை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. துபாயில் மதுஷிடம் கைப்பற்றப்பட்ட தொலைபேசி அழைப்பு விபரங்கள் மற்றும் அவரது சகாக்களிடம் கிடைத்த தகவல்களை அரச தேசிய புலனாய்வுத்துறை ஆராய்ந்தது. அப்போது கிடைத்த தகவல்கள் பெரிதும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.

மேலும்...
பேச வைத்துப் பிடித்த துபாய் பொலிஸ்; மாட்டிக் கொண்ட மதுஷின் சகாக்கள்

பேச வைத்துப் பிடித்த துபாய் பொலிஸ்; மாட்டிக் கொண்ட மதுஷின் சகாக்கள் 0

🕔13.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது என தெரியவருகிறது. ஆனால் விசாரணைகளை நடத்திவரும் துபாய் பொலிஸாருக்கு, புதிய புதிய தகவல்களை வழங்கி வரும் இலங்கை விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவு, மதுஷ் குழுவினருககு அங்கேயே நீண்டகால சிறைத்தண்டனை பெற ஏற்பாடுகளை செய்கிறது. அப்படி

மேலும்...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபின், சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபின், சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔5.Feb 2019

விசேட அதிரடிப்படையின் தலைவரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லத்தீபின் சேவைக்காலத்தை ஒரு வருடத்துக்கு நீடிக்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் முன்வைத்தார். பொலிஸ் திணைக்களத்தில் உப பொலிஸ் பரிசோதகராக 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இணைந்து கொண்ட லத்தீப்;

மேலும்...
ஓய்வு பெற்றார் லத்தீப்: பிந்திய சேவை நீடிப்பையும் நிராகரித்தார்

ஓய்வு பெற்றார் லத்தீப்: பிந்திய சேவை நீடிப்பையும் நிராகரித்தார் 0

🕔5.Feb 2019

தனது சேவைக் காலத்தின் இறுதி நாளான பெப்ரவரி 01ஆம் திகதிக்குப் பின்னர், தனக்கு வழங்கப்படும் சேவை நீடிப்பை ஏற்கப் போவதில்லை என்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் – பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. போதைப் பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மிகவும் கடுமையாகச் செயற்பட்டவராக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மேலும்...
வெலிகடை சிறைக்குள்ளிருந்து ஒரு மாதத்தில் 3,950 அழைப்புக்கள்; நைஜீயாவுக்கும் பேசப்பட்டுள்ளது: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப்

வெலிகடை சிறைக்குள்ளிருந்து ஒரு மாதத்தில் 3,950 அழைப்புக்கள்; நைஜீயாவுக்கும் பேசப்பட்டுள்ளது: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப் 0

🕔13.Jul 2018

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் கடந்த மார்ச் மாதம் சிறைக்கூடங்களில் இருந்துகொண்டே வெளியில் 3,950 கையடக்கத்தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியிருப்பதாக விசேட அதிரடிப்படை, திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்தார். இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் ஒரு தொலைபேசி அழைப்புக்கு சிறைக்குள் 2,000

மேலும்...
இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது 0

🕔4.Oct 2017

இலங்கையில் கைப்பற்றப்பட்ட சுமார் 930 கிலோகிராம் கொகொய்ன் போதைப் பொருளை, பகிரங்கமாக இம்மாதம் அழிக்கவுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கொமாண்டர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரிலும், சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும் மேற்படி போதைப் பொருள், பகிரங்கமாக அழிக்கப்படவுள்ளது. மேலும்,

மேலும்...
விசேட அதிரடிப்படை தளபதியாக, லத்தீப் நியமனம்

விசேட அதிரடிப்படை தளபதியாக, லத்தீப் நியமனம் 0

🕔18.Aug 2016

பொலிஸ் விசேட அதிரடிப்படை தளபதியாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இந்த நியமனத்துக்கான பரிந்துரையை, வழங்கியிருந்தது. ஆயினும், குறித்த பரிந்துரையை இதுவரை காலமும் செயற்படுத்தாமல், இருந்தமை தொடர்பில் விளக்கம் கோருவதற்காக, இன்றைய தினம் பொலிஸ்மா அதிபரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்