2027 வரை அரச ஊழியர்களுக்கு எந்தக் கொடுப்பனவுகளும் கிடையாது: ஜனாதிபதி உறுதி
2027 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பின் மூன்றாவது பகுதி வழங்கப்படும் வரை, அரச ஊழியர்களுக்கு – எந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
2027 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பின் மூன்றாவது பகுதி வழங்கப்படும் வரை, அரச ஊழியர்களுக்கு – எந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
புனித ரமலான் மாதத்தில் மத நடைமுறைகளை கடைபிடிப்பதை எளிதாக்கும் வகையில், முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு நெகிழ்வான பணி மாற்றங்களை அறிமுகப்படுத்துமாறு அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் – பொது…
அரச ஊழியர்களுக்கான ,ஆகக் குறைந்த சம்பளத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வழங்கப்படும் 24,250 ரூபாய் சம்பளம் 40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,…
அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு – எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று…
பாடசாலை கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாத…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார் நுவரெலியாவில் இன்று…
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய…
அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய. ஆர். செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி…
அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் 2025 ஆம் ஆண்டு முதல் அதிகரிப்பதற்கு, அமைச்சரவை அண்மையில் எடுத்த தீர்மானம், ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க ஊழியர்களின் சுதந்திர…
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவில் 2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில்…
அரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம்…
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி, மக்களுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின்…
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) நடைபெற்ற போது – ஜனாதிபதி இந்த விடயத்தை அங்கு தெரிவித்துள்ளார்.…
அரச ஊழியர்கள் – ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர்அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அந்நியச்…
அரச ஊழியர் வேலைக்குச் செல்லும்போதும் கடமையை முடித்து வெளியேறும்போதும் தங்கள் கைவிரல் அடையாளத்தை பதிவிடும் நடைமுறை இன்று தொடக்கம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக,…