தலைப்புச் செய்திகள்

அரச ஊழியர்கள்

2027 வரை அரச ஊழியர்களுக்கு எந்தக் கொடுப்பனவுகளும் கிடையாது: ஜனாதிபதி உறுதி

2027 வரை அரச ஊழியர்களுக்கு எந்தக் கொடுப்பனவுகளும் கிடையாது: ஜனாதிபதி உறுதி

0

2027 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பின் மூன்றாவது பகுதி வழங்கப்படும் வரை, அரச ஊழியர்களுக்கு – எந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு நெகிழ்வான பணி மாற்றங்களைச் செய்யுமாறு உத்தரவு

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு நெகிழ்வான பணி மாற்றங்களைச் செய்யுமாறு உத்தரவு

0

புனித ரமலான் மாதத்தில் மத நடைமுறைகளை கடைபிடிப்பதை எளிதாக்கும் வகையில், முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு நெகிழ்வான பணி மாற்றங்களை அறிமுகப்படுத்துமாறு அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் – பொது…

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: விபரத்தையும் ஜனாதிபதி வெளியிட்டார்

0

அரச ஊழியர்களுக்கான ,ஆகக் குறைந்த சம்பளத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வழங்கப்படும் 24,250 ரூபாய் சம்பளம் 40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,…

அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கத் திட்டம்: IMF எதிர்ப்பில்லை: தொழில் பிரதியமைச்சர்

அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கத் திட்டம்: IMF எதிர்ப்பில்லை: தொழில் பிரதியமைச்சர்

0

அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு – எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று…

கற்றல் உபகரணங்களுக்காக மாணவர்களுக்கு கொடுப்பனவு: ஜனவரியில் வழங்கப்படும் என்கிறார் ஜனாதிபதி

கற்றல் உபகரணங்களுக்காக மாணவர்களுக்கு கொடுப்பனவு: ஜனவரியில் வழங்கப்படும் என்கிறார் ஜனாதிபதி

0

பாடசாலை கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாத…

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார் நுவரெலியாவில் இன்று…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

0

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி: சம்பள அதிகரிப்பு விவரங்களும் வெளியானது

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி: சம்பள அதிகரிப்பு விவரங்களும் வெளியானது

0

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய. ஆர். செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி…

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கும் அறிவிப்பு தொடர்பில் பஃப்ரல் முறைப்பாடு

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கும் அறிவிப்பு தொடர்பில் பஃப்ரல் முறைப்பாடு

0

அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் 2025 ஆம் ஆண்டு முதல் அதிகரிப்பதற்கு, அமைச்சரவை அண்மையில் எடுத்த தீர்மானம், ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க ஊழியர்களின் சுதந்திர…

அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 10 ஆயிரம் ரூபாய் இம்மாதம் வழங்கப்படும்

அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 10 ஆயிரம் ரூபாய் இம்மாதம் வழங்கப்படும்

0

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவில் 2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில்…

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு: வழங்கப்படவுள்ள காலத்தில் மாற்றம்

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு: வழங்கப்படவுள்ள காலத்தில் மாற்றம்

0

அரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம்…

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் உறுதி

0

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி, மக்களுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின்…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்

0

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) நடைபெற்ற போது – ஜனாதிபதி இந்த விடயத்தை அங்கு தெரிவித்துள்ளார்.…

அரச ஊழியர்களுக்கு கடந்த வருடம் கிடைத்த வாய்ப்பு, பறிபோகும் சாத்தியம்

அரச ஊழியர்களுக்கு கடந்த வருடம் கிடைத்த வாய்ப்பு, பறிபோகும் சாத்தியம்

0

அரச ஊழியர்கள் – ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர்அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அந்நியச்…

கொவிட் காரணமாக இடைநிறுத்தப்பட்ட நடைமுறை, மீண்டும் அமுல்

0

அரச ஊழியர் வேலைக்குச் செல்லும்போதும் கடமையை முடித்து வெளியேறும்போதும் தங்கள் கைவிரல் அடையாளத்தை பதிவிடும் நடைமுறை இன்று தொடக்கம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக,…