Back to homepage

Tag "அமைச்சர்கள்"

மரணமடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மில்லியன் ரூபாவை நீர்க் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிப்பு

மரணமடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மில்லியன் ரூபாவை நீர்க் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔6.Mar 2022

உயிருடன் இல்லாத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 25 பேர், தமது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் குடியிருப்புகளுக்கான நீர்க் கட்டண மாக 10 மில்லியன் ரூபாவை – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டியிருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் உயிருடன் இருக்கும் போது இந்தக் கட்டணங்களை நீர்ப்பாவனைக்காக செலுத்த

மேலும்...
நீர்க் கட்டணத்துக்கு டிமிக்கி விடும் 40 எம்.பிக்கள்; 10 மில்லியன் ரூபா நிலுவை: ஒருவர் மட்டும் 18 லட்சம் ரூபா பாக்கி

நீர்க் கட்டணத்துக்கு டிமிக்கி விடும் 40 எம்.பிக்கள்; 10 மில்லியன் ரூபா நிலுவை: ஒருவர் மட்டும் 18 லட்சம் ரூபா பாக்கி 0

🕔17.Dec 2021

அமைச்சர்கள் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர், 10 மில்லியன் ரூபா வரை, நீர்க் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேரின் வீடுகளுக்கான நீர்க் கட்டணத் தொகையில் நிலுவை உள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த 40 பேரில் தற்போதைய அரசாங்கத்தில் சிலர்

மேலும்...
அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம்

அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம் 0

🕔23.Aug 2021

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீரமானம் எடுக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – இதற்கான யோசனையை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்தார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும்...
26 அமைச்சர்கள், 39 ராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமனம்

26 அமைச்சர்கள், 39 ராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமனம் 0

🕔12.Aug 2020

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர். இன்று புதன்கிழமை முற்பகல் கண்டி மகுல் மடுவவில் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். 26 அமைச்சர்களும், 39 ராஜாங்க அமைச்சர்களும் இதன்போது நியமிக்கப்பட்டனர். அதன் விவரம் வருமாறு; அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம்

மேலும்...
பதவிகளை ராஜிநாமா செய்வது நகைச்சுவையான விடயம்: அமைச்சர்களை கிண்டலடித்து, மனோ கணேசன் பதிவு

பதவிகளை ராஜிநாமா செய்வது நகைச்சுவையான விடயம்: அமைச்சர்களை கிண்டலடித்து, மனோ கணேசன் பதிவு 0

🕔17.Nov 2019

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து சில அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்தமையானது, நகைச்சுவையான செயற்பாடாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் கிண்டல் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியைச்

மேலும்...
09 அமைச்சர்கள் ராஜிநாமா: பெயர்களும், அமைச்சுக்களும்

09 அமைச்சர்கள் ராஜிநாமா: பெயர்களும், அமைச்சுக்களும் 0

🕔3.Jun 2019

– மப்றூக் – மூன்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதம் இருந்து வந்த நிலையில், மொத்தமாக 11 பேர் இன்று ராஜிநாமா செய்துள்ளனர். அந்த வகையில் 04 அமைச்சர்கள், 04 ராஜாங்க அமைச்சர்களுடன், பிரதியமைச்சர் ஒருவரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டு நாஜிநாமா: அரசியல் களத்தில் அதிரடி முடிவு

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டு நாஜிநாமா: அரசியல் களத்தில் அதிரடி முடிவு 0

🕔3.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள் அனைவரும் கூட்டாக ராஜிநாமா செய்யவுள்ளனர் என அறிய முடிகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்படும் சாத்தியம் உள்ளது. ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளமை

மேலும்...
அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு

அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு 0

🕔12.Feb 2019

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மாகந்துர மதுஷுடன் சில அரசியல்வாதிகள் தொடர்பு வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கண்டி – குருணாகல் அதிவேகப் பாதையைக் கண்காணிக்கும் கள விஜயமொன்றினை மேற்று திங்கட்கிழமை மேற்கொண்டிருந்த போது, ஊடகவியலாளர்களுக்கு ராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதன்போதே, மேற்படி

மேலும்...
கடமைகளை மேற்கொள்வதில் அமைச்சர்களுக்கு சிக்கல்

கடமைகளை மேற்கொள்வதில் அமைச்சர்களுக்கு சிக்கல் 0

🕔28.Dec 2018

புதிய அமைச்சர்கள் தமது கடமைகளை  மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சுகளின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமையினாலேயே, இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளது. அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள், விடயதானங்கள் மற்றும் பொறுப்புக்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை. குறித்த அமைச்சுக்களின் விடயதானங்கள், கடமைகள், அமைச்சுக்களின் கீழான

மேலும்...
ஏழு பேர், இன்றும் அமைச்சர்களாக நியமனம்

ஏழு பேர், இன்றும் அமைச்சர்களாக நியமனம் 0

🕔8.Nov 2018

அமைச்சர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஐந்து ராஜாங்க அமைச்சர்களும் இன்று  வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின்உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பின்வருவோர் நியமனம் பெற்றனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1. சுசில் பிரேமஜயந்த – பொது நிர்வாக,

மேலும்...
அமைச்சர் பதவிகள் இன்றும் வழங்கப்பட்டன: இதுவரையில் 14 பேர் அமைச்சரவைக்கு நியமனம்

அமைச்சர் பதவிகள் இன்றும் வழங்கப்பட்டன: இதுவரையில் 14 பேர் அமைச்சரவைக்கு நியமனம் 0

🕔1.Nov 2018

புதிய அரசாங்கத்தில் இன்றைய தினமும் அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்த வகையில் அமைச்சரவை அமைச்சர்கள் இருவர், 05 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06 பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு; அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம்: 215 சதவீதத்தால் அதிகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம்: 215 சதவீதத்தால் அதிகரிப்பு 0

🕔2.Aug 2018

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் வகையில் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பானது 215 சதவீதமாக இருக்கும் என்றும், அண்மையில் நீதிபதிகளின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு இணையாக, மேற்படி சம்பள அதிகரிப்பு அமையும் எனவும் நாடாளுமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்...
06 அமைச்சர்கள் எதிரணிக்கு வருகிறார்கள்: 19ஆம் திகதி நடக்கும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

06 அமைச்சர்கள் எதிரணிக்கு வருகிறார்கள்: 19ஆம் திகதி நடக்கும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ 0

🕔11.Apr 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவுள்ளனர் என்று, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும், மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தின்  அடுத்த அமர்வின்போது எதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு 0

🕔4.Aug 2017

அமைச்சர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்கவை நீக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லாது விட்டால், ரவி கருணாநாக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு – தாங்கள் ஆதரவளிக்கப் போவதாகவும், ஜனாதிபதியிடம் மேற்படி அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஓர் அமைச்சர் என்கிற வகையில் ரவி கருணாநாயக்கவின்

மேலும்...
வடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்; அனந்திக்கு புனர்வாழ்வு அமைச்சு

வடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்; அனந்திக்கு புனர்வாழ்வு அமைச்சு 0

🕔29.Jun 2017

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களாக, அனந்தி சசிதரன் மற்றும் கே. சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று வியாழக்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர். மகளிர் விவகாரம், சமூக சேவை, புனர்வாழ்வு, தொழில்துறை மற்றும் நிறுவன மேம்படுத்தல் அமைச்சராக அனந்தி சசிதரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் கலாசார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்