Back to homepage

Tag "அடிப்படை உரிமை மீறல் மனு"

தன்னை விடுவிக்கக் கோரி, றியாஜ் பதியுதீன் வழக்குத் தாக்கல்

தன்னை விடுவிக்கக் கோரி, றியாஜ் பதியுதீன் வழக்குத் தாக்கல் 0

🕔20.May 2021

எவ்வித காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி றியாஜ் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.பீ. ஜயசேகர,

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசாத் சாலியின் உடல் நிலை பாதிப்பு: உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசாத் சாலியின் உடல் நிலை பாதிப்பு: உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔13.May 2021

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மேல் மாகாண முன்னாள் ஆளுனர் ஆசாத் சாலியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு உடனடியாக வைத்திய சிகிச்சை அவசியப்படுவதாகவும், தேவையான வைத்திய வசதிகள் உடனடியாக வழங்கப்படாத காரணத்தினால் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆசாத் சாலி பாதிக்கப்பட்டால் அதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களமே

மேலும்...
முதலாவது பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை ரத்துச் செய்யக் கோரி, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

முதலாவது பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை ரத்துச் செய்யக் கோரி, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔16.Feb 2021

இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிம்ஷானி ஜசிங்காராச்சியின் நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர உள்ளிட்ட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு – இந்த மனுவை தாக்கல்

மேலும்...
20 நாள் குழந்தையை தகனம் செய்தமை தொடர்பான உரிமை மீறல் மனு: விசாரணைகளில் இருந்து விலகுவதாக நீதியரசர் நவாஸ் அறிவிப்பு

20 நாள் குழந்தையை தகனம் செய்தமை தொடர்பான உரிமை மீறல் மனு: விசாரணைகளில் இருந்து விலகுவதாக நீதியரசர் நவாஸ் அறிவிப்பு 0

🕔22.Jan 2021

கொரோவால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, 20 நாட்களையுடைய குழந்தையை தகனம் செய்தமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைகளிலிருந்து த விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். நவாஸ் இன்று நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்தார். குறித்த பிள்ளையின் பெற்றோர்களான கொழும்பில் வசிக்கும் எம்.எப்.எம். பாஹிம், என்.எம். பாத்திமா சப்னாஸ் ஆகியோர் இந்த மனுவை

மேலும்...
தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔24.Dec 2020

கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை நேற்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளனர். கொழும்பு – 15இல் வசித்து வரும் குழந்தையின் தந்தை எம்.எப்.எம். பாஹிம் மற்றும் தாய் என்.எம். பாத்திமா சப்னாஸ் ஆகியோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்கள். தமது

மேலும்...
கொரோனாவினால் மரணித்தோரை எரிப்பதற்கு எதிரான மனுக்கள்; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

கொரோனாவினால் மரணித்தோரை எரிப்பதற்கு எதிரான மனுக்கள்; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு 0

🕔1.Dec 2020

கொரொனாவினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை எரிக்கவேண்டுமென வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைவிசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை எனத் தெரிவித்து, நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொரோனாவினால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தெரிவை வழங்காமல் எரிப்பதற்கு எதிராக, கடந்த மே மாதமளவில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

மேலும்...
கொரோவினால் மரணிப்போரை எரிப்பதற்கு எதிரான வழக்கு: 30ஆம் திகதி வரை, விசாரணைகள் ஒத்தி வைப்பு

கொரோவினால் மரணிப்போரை எரிப்பதற்கு எதிரான வழக்கு: 30ஆம் திகதி வரை, விசாரணைகள் ஒத்தி வைப்பு 0

🕔26.Nov 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மனுக்கள் இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்ற நீதியரசர்களான உவனக அலுவிஹார, சிசிர டி.ஆப்ரூ மற்றும் வி.ஏ.ஜி.அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு

கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு 0

🕔14.May 2020

கொவிட் – 19 (கொரோனாா) வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி வெளியிட்ட 2170/08 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உட்பட – அக்கட்சியின் தவிசாளர்

மேலும்...
தேர்தலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றில் மேலும் ஒரு மனு

தேர்தலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றில் மேலும் ஒரு மனு 0

🕔6.May 2020

பொதுத்தேர்தலை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஓர் அடிப்படை உரிமை மனு இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான நிலையம் – இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி, இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனு

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனு 0

🕔1.May 2020

ஜுன் 20 ஆம் திகதியன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சரித்தா மைத்ரி குணரத்ன இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளர், சட்ட மா அதிபர் மற்றும் சுகாதார

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை: தடுத்து நிறுத்த, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை: தடுத்து நிறுத்த, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔29.Apr 2020

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால், அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் அவர் – உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளதாகவும் அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, கடந்த ஜனாதிபதித்

மேலும்...
சஹ்ரான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கும் 97 அறிக்கைகளை, 2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ளது

சஹ்ரான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கும் 97 அறிக்கைகளை, 2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ளது 0

🕔3.Sep 2019

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் காசிம் உள்ளிட்ட குழுவினர் தொடர்பிலான 97 அறிக்கைகள், 2016ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை, அரச புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைகள் அனைத்தும் போலிஸ் மாஅதிபர் மற்றும்

மேலும்...
மரண தண்டனைக்கு எதிராக, 10 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

மரண தண்டனைக்கு எதிராக, 10 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔1.Jul 2019

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக, 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 458 பேர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களில் 04 பேரின் மரண தண்டனையை அமுலாக்கும் ஆவணங்களில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். போதைப் பொருள் குற்றங்களைப் புரிந்தவர்களுக்கே, இவ்வாறு மரண தண்டனை அமுலாக்கப்படவுள்ளதாகத்

மேலும்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு: நாளை வரை, பரிசீலனை ஒத்தி வைப்பு

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு: நாளை வரை, பரிசீலனை ஒத்தி வைப்பு 0

🕔12.Nov 2018

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான பரிசீல​னை, நாளை செவ்வாய்கிழமை முற்பகல் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் – கால அவகாசம் கோரியதை அடுத்தே, இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமைக்கு எதிராக இன்று 12 மனுக்கள்,

மேலும்...
அம்பகமுவ பிரதேச எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

அம்பகமுவ பிரதேச எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔4.Dec 2017

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ உள்ளுராட்சி சபை எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். அம்பகமுவ உள்ளுராட்சி சபைக்கான எல்லை நிர்ணயத்தின் போது, அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தெரிவித்துள்ளார். குறித்த மனுவில் உள்ளுராட்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்