Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔14.Aug 2024

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு – ஜனாதிபதிக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஆர்.எஸ்.பி. ரணசூரிய – இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். தேசபந்து தென்னகோன்

மேலும்...
மொட்டிலிருந்து ரணிலுக்கு – அது அப்போ; ரணிலிடமிருந்து மொட்டுக்கு – இது இப்போ: ஆதரவளிப்பதில் தடுமாறும் பிரேமலால் எம்.பி

மொட்டிலிருந்து ரணிலுக்கு – அது அப்போ; ரணிலிடமிருந்து மொட்டுக்கு – இது இப்போ: ஆதரவளிப்பதில் தடுமாறும் பிரேமலால் எம்.பி 0

🕔13.Aug 2024

‘சொக்கா மல்லி’ பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார். முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த பிரேமலால் ஜயசேகர, தற்போது நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக ஊடகவியலாளர்களிடம் கூறினார். பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று (13) இடம்பெற்ற

மேலும்...
காஸா சிறுவர் நிதியத்துக்கு மீண்டும் ஒரு தொகை நிதியை ஜனாதிபதி கையளித்தார்

காஸா சிறுவர் நிதியத்துக்கு மீண்டும் ஒரு தொகை நிதியை ஜனாதிபதி கையளித்தார் 0

🕔8.Aug 2024

காஸாவில் இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி ஸ்தாபிக்கப்பட்ட ‘காஸா சிறுவர் நிதியத்திற்கு’ மேலும் ஐந்து லட்சத்து தொண்ணூறு ஆயிரம் (590,000) அமெரிக்க டொலர்கள் (இலங்கைப் பெறுமதியில் சுமார் 17 கோடியே 80 லட்சம்) கிடைத்துள்ளன. இந்தத் தொகையை பலஸ்தீன

மேலும்...
ரணிலுக்கு ஆதரவு: பவித்ரா அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவு: பவித்ரா அறிவிப்பு 0

🕔8.Aug 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (08) தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் – ரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு தமக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். “முக்கியமான அரசியல் முடிவுகளை

மேலும்...
ஹமாஸ் தலைவர் படுகொலையினால் ஏற்படக் கூடிய அழுத்தங்களை எதிர்கொள்ள, இலங்கையில் 03 குழுக்கள் நியமனம்

ஹமாஸ் தலைவர் படுகொலையினால் ஏற்படக் கூடிய அழுத்தங்களை எதிர்கொள்ள, இலங்கையில் 03 குழுக்கள் நியமனம் 0

🕔31.Jul 2024

ஈரானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு – முன் ஆயத்தமாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 விசேட குழுக்களை நியமிதுள்ளார். இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட குழுவொன்றும், பொருளாதாரத்தில் ஏற்படும்

மேலும்...
ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி, பொதுஜன பெரமுனவினரை பாதுகாக்க முடியாது

ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி, பொதுஜன பெரமுனவினரை பாதுகாக்க முடியாது 0

🕔31.Jul 2024

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி பொதுஜன பெரமுன கட்சியினரை பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதனைத் தெளிவுபடுத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனியான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு பொதுஜன பெரமுன கட்சி

மேலும்...
ரணிலுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக்குழு தீர்மானம்

ரணிலுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக்குழு தீர்மானம் 0

🕔30.Jul 2024

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட குழுவும் ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேன மேலும் கூறியுள்ளார். இன்று (30) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் – ரணில் விக்ரமசிங்கவுக்கு

மேலும்...
ரணிலுக்கு ஆதரவில்லை: பொதுஜன பெரமுன அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவில்லை: பொதுஜன பெரமுன அறிவிப்பு 0

🕔29.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த, தமது கட்சியின்அரசியல் குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியான நபர்களை கட்சி

மேலும்...
ரணிலுக்கு ஆதரவு கோரி, மஹிந்த வீட்டில் சந்திப்பு

ரணிலுக்கு ஆதரவு கோரி, மஹிந்த வீட்டில் சந்திப்பு 0

🕔27.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவை வழங்குகுமாறு அந்தக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜனாதிபதியின் பணியாளர்கள்பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரின் இல்லத்தில் சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். பொதுஜன பெரமுன கட்சியின் செயற்குழு

மேலும்...
உறுதிப்படுத்தினார் ரணில்

உறுதிப்படுத்தினார் ரணில் 0

🕔27.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே கட்டியுள்ளதாகவும் காலி மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்ற ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இளைஞர்களுக்கான சிறந்த இலங்கையை உருவாக்க அனைத்து அரசியல்வாதிகளும் அரசியல் பேதங்களை விடுத்து ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார்

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார் 0

🕔26.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா – ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப் பணத்தை கையளித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை இன்று (26) காலை 8.30 மணி முதல் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படுவதற்கு முந்தைய நாளான ஓகஸ்ட் 14ஆம் திகதி

மேலும்...
ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ

ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ 0

🕔25.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தி விட்டதாக, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக, தங்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட பெரிய பரிசு, அவர் தமது கட்சியைப் பிளவுபடுத்தியமைதான் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை அழைக்க, 2022ஆம் ஆண்டு

மேலும்...
கோட்டா ‘கேட்காத’ மன்னிப்பும், ரணில் ‘கேட்கும்’ மன்னிப்பும்: முஸ்லிம்களின் உணர்வுகளில் மூட்டப்படும் ‘தீ’

கோட்டா ‘கேட்காத’ மன்னிப்பும், ரணில் ‘கேட்கும்’ மன்னிப்பும்: முஸ்லிம்களின் உணர்வுகளில் மூட்டப்படும் ‘தீ’ 0

🕔24.Jul 2024

– மப்றூக் – உலகில் மிகவும் மகத்தானது மன்னிப்பு. தாம் செய்த தவறை அல்லது பிழையை உணர்ந்து – அதனால் பாதிக்கப்பட்டோரிடம் கேட்கும் மன்னிப்பு ‘அர்த்தங்கள்’ நிறைந்ததாகும் . ஆனால் மன்னிப்பை சிலர் ‘தந்திர மனதோடு’ பயன்படுத்துவதுமுண்டு. அவ்வாறான மன்னிப்பு வெறும் ‘வார்த்தையாக’ மட்டுமே இருக்கும். அவை உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் இருப்பதில்லை. இலங்கையில் கொரோனா தொற்று

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவதற்கு அங்கிகாரம்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவதற்கு அங்கிகாரம் 0

🕔21.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ‘ஒன்றிணைந்து வெல்வோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று கம்பஹாவில் இன்று (21) இடம்பெற்ற பேரணியின் போது, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் எனும் பிரேரணையினை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்தார். இதன்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் கைகளை உயர்த்தி

மேலும்...
ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு 0

🕔17.Jul 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைக் கூறினார். மேலும், தேர்தலை மிகக் குறுகிய காலத்திற்குள் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்