புவி வெப்பம், 174 வருடங்கள் பதிவாகாத அளவு அதிகரிப்பு: ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

புவி வெப்பம், 174 வருடங்கள் பதிவாகாத அளவு அதிகரிப்பு: ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை 0

🕔28.Apr 2024

புவியின் வெப்பநிலை கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக, அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
தன்னைப் பற்றி பரப்பப்படும் ‘போலி பிரசாரம்’ குறித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி விளக்கம்

தன்னைப் பற்றி பரப்பப்படும் ‘போலி பிரசாரம்’ குறித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி விளக்கம் 0

🕔28.Apr 2024

தென்கொரியாவுக்கு தான் இடம்பெயரவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் வெறும் வதந்தி எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தச் செய்தியை நிராகரித்துள்ளார். எந்தவொரு நாட்டுக்கும் இடம்பெயரும் திட்டம் தனக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் எதிரிகளால் கூறப்படும் ‘பொய்ப் பிரசாரம்’ என, இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு எதிராக

மேலும்...
போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு: 230 புனர்வாழ்வு நிலையங்கள் மே முதல் ஆரம்பம்

போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு: 230 புனர்வாழ்வு நிலையங்கள் மே முதல் ஆரம்பம் 0

🕔27.Apr 2024

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாட்டில் 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில்

மேலும்...
08 கிலோகிராம் ஹெரோயின் சுற்றிவளைப்பில் சிக்கியது

08 கிலோகிராம் ஹெரோயின் சுற்றிவளைப்பில் சிக்கியது 0

🕔27.Apr 2024

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், இந்த போதைப் பொருள் சிக்கியது. கைப்பற்றப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் மதிப்பு 60 மில்லியன்ரூபாய் எனக் கூறப்படுகிறது. போதைப் பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும்...
காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனையிலிருந்து 50 லட்சம் ரூபா நிதி: ஹரீஸ் எம்.பி வழிகாட்டலில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனையிலிருந்து 50 லட்சம் ரூபா நிதி: ஹரீஸ் எம்.பி வழிகாட்டலில் ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔26.Apr 2024

– நூருல் ஹுதா உமர் – காஸா மோதலில் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் ஆரம்­பிக்­கப்­பட்ட ‘காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு’ கல்முனை வலயக்கல்வி அலுவலகம், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் ஆகிய பொதுநிறுவனங்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 லட்சம் ரூபாய் நிதி,

மேலும்...
மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம்

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔26.Apr 2024

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் ‘M/s ஷௌர்யா ஏரோனாட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ மற்றும் ரஷ்யாவின் ‘ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி’ ஆகியவற்றிடம் மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்துடன் ஒப்படைப்பதற்கு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்

மேலும்...
08 நூலகங்களுக்கு 733 புத்தகங்கள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அன்பளிப்பு

08 நூலகங்களுக்கு 733 புத்தகங்கள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அன்பளிப்பு 0

🕔26.Apr 2024

உலகப் புத்தக தினத்தை கொண்டாடும் முகமாக தென்கிழக்குப்பல்கலைக்கழக நூலகமானது தெரிவு செய்யப்பட்ட 08 நூலகங்களுக்கு சுமார் 733 புத்தகங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு – நேற்று (25) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதற்கான நூல்களை அவுஸ்ரேலியாவிலுள்ள YM TRUST நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர். இதுவரை இந்நிறுவனமானது சுமார் 6341 புத்தகங்களை 04 கட்டங்களாக வழங்கியுள்ளது. அனைத்து நூல்களும் இப்பிரதேசத்திலுள்ள

மேலும்...
ஆஸ்துமா நோய்: உலகளவில் இலங்கை முன்னணியில் உள்ளதாக தெரிவிப்பு

ஆஸ்துமா நோய்: உலகளவில் இலங்கை முன்னணியில் உள்ளதாக தெரிவிப்பு 0

🕔26.Apr 2024

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்துள்ளதாக – இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள்தொகையில் 10% முதல் 15% வரை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை பெரும் மன மற்றும் உடல் உபாதைகளுடன் பாதித்துள்ளதாகவும்

மேலும்...
பால் மாவுக்கான விலையை குறைக்கும் தீர்மானம் இல்லை

பால் மாவுக்கான விலையை குறைக்கும் தீர்மானம் இல்லை 0

🕔25.Apr 2024

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு தாங்கள் தீர்மானம் எடுக்கவில்லை என – பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  பால்மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.  கடந்த மாதம் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவாலும்,

மேலும்...
இலங்கை – ஈரானுக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து: முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்

இலங்கை – ஈரானுக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து: முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔25.Apr 2024

இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) கையெழுத்திடப்பட்டன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான

மேலும்...
பால் மா விலை இன்று குறைகிறது

பால் மா விலை இன்று குறைகிறது 0

🕔25.Apr 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் இன்று (25) தொடக்கம் குறைக்கப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 01 கிலோ பால் மாவின் விலை ரூபாவால் 250 ரூபா தொடக்கம் 300 ரூபாய் வரையில் குறையவுள்ளது. அதேவேளை, 400 கிராம் பால் மாவின விலை 100 ரூபாய் தொடக்கம் 130 ரூபாய்

மேலும்...
மு.கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அரசாங்க நிதி; எதற்கான ‘டீல்’?: தலைவர் ஹக்கீம் மௌனம் காப்பதன் மர்மம் என்ன?

மு.கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அரசாங்க நிதி; எதற்கான ‘டீல்’?: தலைவர் ஹக்கீம் மௌனம் காப்பதன் மர்மம் என்ன? 0

🕔24.Apr 2024

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் அரசாங்கத்திடமிருந்து அபிவிருத்திப் பணிகளுக்காக தலா 10 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுள்ளனர். மு.கா நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கும் இந்த நிதி கிடைத்துள்ளது. இந்த நிலையில் இது எதற்கான ‘டீல்’ என்கிற கேள்வி பரவலாக

மேலும்...
அறிவு, நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றை இலங்கையுடன் ஈரான் பகிர்ந்து கொள்ளும்: ஜனாதிபதி இப்றாகிம் ரைசி உறுதி

அறிவு, நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றை இலங்கையுடன் ஈரான் பகிர்ந்து கொள்ளும்: ஜனாதிபதி இப்றாகிம் ரைசி உறுதி 0

🕔24.Apr 2024

இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக பாரிய அளவிலான திட்டங்களில் பங்களிப்பு உட்பட, ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது என, ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை இன்று புதன்கிழமை (24) ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட

மேலும்...
இந்திய உதவியுடன் மேலும் 04 கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படும்

இந்திய உதவியுடன் மேலும் 04 கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படும் 0

🕔24.Apr 2024

– முனீரா அபூபக்கர் – இந்திய உதவியின் கீழ் மேலும் 04 கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் – விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு, ரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்களே இவ்வாறு கையளிக்கப்படவுள்ளன. இந்திய அரசாங்கத்தின்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க, தமது அரசாங்கத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றில் சஜித் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க, தமது அரசாங்கத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றில் சஜித் தெரிவிப்பு 0

🕔24.Apr 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) தெரிவித்தார். தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்