ரணிலின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

ரணிலின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு 0

🕔19.Jul 2022

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. நீதியரசர்களான காமினி அமரசேகர ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம், இந்த மனுவை நிராகரித்துள்ளது. கால தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட

மேலும்...
ஜனாதிபதி பதவிக்கான போட்டியிருந்து விலகுவதாக சஜித்  அறிவிப்பு

ஜனாதிபதி பதவிக்கான போட்டியிருந்து விலகுவதாக சஜித் அறிவிப்பு 0

🕔19.Jul 2022

ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. “நான் நேசிக்கும் எனது நாட்டடுக்கும், நான் நேசிக்கும் மக்களின் நலனுக்காகவும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் எனது

மேலும்...
காலவதியான கண்ணீர் புகைக் குண்டுகள் போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்டதாக புகார்

காலவதியான கண்ணீர் புகைக் குண்டுகள் போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்டதாக புகார் 0

🕔18.Jul 2022

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் காலாவதியான கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் சி.எஸ். எரிவாயு பாவனையால் மக்களின் அடிப்படை உரிமைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எதிர்வரும் புதன்கிழமை (20) முறைப்பாடு செய்யவுள்ளதாக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் கண்ணீர் புகை குண்டுகள் தயாரிக்கப்படுவதாகவும், 2009 ஆம்

மேலும்...
கோட்டாவின் வீழ்ச்சி, புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில், தூரப் பிரதேச மக்களின் கருத்துக்கள் என்ன?

கோட்டாவின் வீழ்ச்சி, புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில், தூரப் பிரதேச மக்களின் கருத்துக்கள் என்ன? 0

🕔18.Jul 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) இலங்கையில் பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘அசைக்க முடியாத ஆட்சி’ என்று ஒரு காலகட்டத்தில் – பலராலும் பேசப்பட்ட ராஜபக்ஷவினரின் அதிகாரமானது, மக்கள் போராட்டம் மூலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், நாட்டின் அரசியல் – இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ‘கோட்டா வீட்டுக்கு போ’ போராட்டத்தின் விளைவாக, இடைக்கால ஜனாதிபதியாக

மேலும்...
கடனுக்கு தண்ணீர் அடித்த பொலிஸார்: உயர் அதிகாரி தகவல்

கடனுக்கு தண்ணீர் அடித்த பொலிஸார்: உயர் அதிகாரி தகவல் 0

🕔18.Jul 2022

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய தண்ணீருக்காக நீர் வழங்கல் அதிகார சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை பொலிஸ் திணைக்களம் இன்னும் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டத்தின் போது பொலிஸாரால் பாரியளவிலான தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். நீர் குழாய்களை இயக்குவதற்கான தண்ணீரைப் பயன்படுத்தியதற்காக

மேலும்...
நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனம்

நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனம் 0

🕔18.Jul 2022

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று (17) முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகத் தயார்: அனுர குமார திஸாநாயக்க தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகத் தயார்: அனுர குமார திஸாநாயக்க தெரிவிப்பு 0

🕔17.Jul 2022

எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லாத இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை – ஜனாதிபதி மற்றும் பிரதமராக நியமித்தால் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிருந்து வாபஸ் பெறத் தயார் என, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்களின்றி ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அனைத்து அரசியல்

மேலும்...
வன்முறையில் சேதமடைந்த பொதுஜன பெரமுன எம்.பிகளின் வீடுகளை மீள் நிர்மாணம் செய்ய ரணில் தீர்மானம்

வன்முறையில் சேதமடைந்த பொதுஜன பெரமுன எம்.பிகளின் வீடுகளை மீள் நிர்மாணம் செய்ய ரணில் தீர்மானம் 0

🕔17.Jul 2022

வன்முறைச் சம்பவங்களினால் மே மாதம் 09ஆம் திகதி சொத்துக்களை இழந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளையும் மீளக் கட்டுவதற்கு, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க – நாடாளுமன்ற உறுப்பினர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு அவ்வப்பொழுது அவர்களுக்கு இதனை அறிவித்துள்ளதாகவும்

மேலும்...
ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு: ஆவணங்களைத் தயாரிக்குமாறு ரணில் உத்தரவு

ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு: ஆவணங்களைத் தயாரிக்குமாறு ரணில் உத்தரவு 0

🕔16.Jul 2022

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்க தேவையான ஆவணங்களைத் தயாரிக்குமாறு, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷா நானாயகார ஆகியோர் பதில் ஜனாதிபதியை சந்தித்து, முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயகவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளராக அனுரவின் பெயரும் அறிவிப்பு: தற்போது வரை 04 பேர் களத்தில்

ஜனாதிபதி வேட்பாளராக அனுரவின் பெயரும் அறிவிப்பு: தற்போது வரை 04 பேர் களத்தில் 0

🕔16.Jul 2022

அனுரகுமார திஸாநாயக்க – ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் என, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு கோரல் எதிர்வரும் 19 ஆம் திகதியும் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு 20 ஆம் திகதியும் நாடாளுமன்றத்தில்

மேலும்...
நாட்டுக்காக எதிர்காலத்திலும் பாடுபடப் போவதாக கோட்டா தெரிவிப்பு

நாட்டுக்காக எதிர்காலத்திலும் பாடுபடப் போவதாக கோட்டா தெரிவிப்பு 0

🕔16.Jul 2022

நாட்டுக்காக கடந்த காலங்களில் தான் செய்த பணிகளைப் போன்று எதிர்காலத்திலும் நாட்டுக்காக பாடுபடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கான அவரின் கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மேற்படி ராஜிநாமா கடித்தத்தை இன்று (16) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க வாசித்தார். அதில்,

மேலும்...
புதிய ஜனாதிபதியை 20ஆம் திகதி தெரிவு செய்வதில் பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு

புதிய ஜனாதிபதியை 20ஆம் திகதி தெரிவு செய்வதில் பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு 0

🕔16.Jul 2022

புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றின் மூலம் தெரிவு செய்யும் தீர்மானத்தில், பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதில் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம் தெரிவுத்துள்ள நிலையில், டளஸ் அலக பெருமவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்

மேலும்...
கோட்டாவின் விருப்புக்குரிய இடமாக துபாய் இருப்பது ஏன்?

கோட்டாவின் விருப்புக்குரிய இடமாக துபாய் இருப்பது ஏன்? 0

🕔16.Jul 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தபோது, ஐக்கிய அரபு ராச்சியத்தை தனது விருப்பமான இடமாகத் தேர்ந்தெடுத்தமை குறித்து சர்வதேச புலனாய்வு செய்தியாளர் கூட்டமைப்பு, அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. அவரின் இந்த விருப்பம், பாரசீக வளைகுடா நிதி மையத்துடன், ராஜபக்ஷர்களுக்கு உள்ள உறவுகளை கோடிட்டுக் காட்டுவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியலில்

மேலும்...
ஜனாதிபதி வெற்றிடத்துக்கு போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் டலஸ் அறிவிப்பு

ஜனாதிபதி வெற்றிடத்துக்கு போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் டலஸ் அறிவிப்பு 0

🕔15.Jul 2022

ஜனாதிபதிக்கான வெற்றிடத்திற்கு போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டலஸ், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக உறுதியளித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் ஊாக போட்டியிட்டு மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இவர் வெற்றிபெற்றவர். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை

மேலும்...
புதிய ஜனாதிபதி தெரிவு: நாடாளுமன்றில் ரணிலுக்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுன தீர்மானம்

புதிய ஜனாதிபதி தெரிவு: நாடாளுமன்றில் ரணிலுக்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுன தீர்மானம் 0

🕔15.Jul 2022

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொருட்டு, நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பின் போது, ஜனாதிபதி வேட்பாளராக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் இதனைக் கூறியுள்ளார். எதிர்வரும் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் என நாடாளுமன்றத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்