எரிபொருள் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டால் ‘ஜெனரேட்டர்’ பயன்படுத்த வேண்டும்: இல்லையென்றால் முறைப்பாடு செய்யலாம் 0
– முன்ஸிப் அஹமட் – மின்சாரத் தடை ஏற்படும் போது – எரிபொருள் நிலையங்களில் கட்டாயமாக மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் மின்சாரத் தடை ஏற்படும் போது, அதிகமான எரிபொருள் நிலையங்களில் மின்பிறப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் இலங்கை