அவசரகால நிலை 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகால நிலை 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் 0

🕔27.Jul 2022

அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் யோசனை நாடாளுமன்றில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று (27) இடம்பெற்ற வாத விவாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது யோசனைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்தபோது ஜூலை 17ஆம் திகதியன்று அவசரகால நிலை நடைமுறைக்கு

மேலும்...
மஹிந்த, பசில் ஆகியோருக்கான பயணத்தடை நீடிப்பு

மஹிந்த, பசில் ஆகியோருக்கான பயணத்தடை நீடிப்பு 0

🕔27.Jul 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீதிமன்று நீடித்துள்ளது. குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி வரை நீடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என – குறித்த இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
24 மணிநேர சேவையினை வழங்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்கள், அவ்வாறு செயற்படுவதில்லை என மக்கள் புகார்

24 மணிநேர சேவையினை வழங்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்கள், அவ்வாறு செயற்படுவதில்லை என மக்கள் புகார் 0

🕔27.Jul 2022

– அஹமட் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பும் சில நிலையங்கள், அவை வழங்க வேண்டிய சேவைக் காலத்தை புறக்கணித்து செயற்படுவதாக தெரியவருகின்றது. 24 மணி நேர சேவையினை வழங்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள சில எரிபொருள் நிரம்பும் நிலையங்கள், அவ்வாறு இயங்காமல் – இரவு 08 மணியுடன் தமது சேவையினை முடித்துக் கொள்வதாக

மேலும்...
தேசிய எரிபொருள் அனுமதிக்காக 40 லட்சம் பேர் பதிவு

தேசிய எரிபொருள் அனுமதிக்காக 40 லட்சம் பேர் பதிவு 0

🕔27.Jul 2022

தேசிய எரிபொருள் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நேற்று (26) மாலை வரை நான்கு மில்லியனை (4,096,824) தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய முறையானது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 299 எரிபொருள் நிலையங்களிலும் ஐ.ஒ.சியின் 34 நிலையங்களிலும் நேற்று சோதனை செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், நாடு

மேலும்...
கோட்டாவுக்கான வீஸாவை மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூர் நீடித்தது

கோட்டாவுக்கான வீஸாவை மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூர் நீடித்தது 0

🕔27.Jul 2022

சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கான வீஸா மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்தபடி ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்தார். இலங்கையில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தையடுத்து நாட்டிலிருந்து வெளியேறிய கோட்டா, மாலைதீவு சென்று – அங்கிருந்து சிங்கப்பூர் பயணமானார். இதன்போது அவருக்கு

மேலும்...
ரணில் இடத்துக்கு நியமிக்கப்பட்ட வஜிர, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்

ரணில் இடத்துக்கு நியமிக்கப்பட்ட வஜிர, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔27.Jul 2022

ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன இன்று (27) காலை நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க  ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமை (22) இரவு வெளியிடப்பட்டது. வஜிர

மேலும்...
நாடளுமன்ற சபை முதல்வராக சுசில் நியமனம்

நாடளுமன்ற சபை முதல்வராக சுசில் நியமனம் 0

🕔27.Jul 2022

நாடாளுமன்ற சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய (27) நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் இதனை அறிவித்தார். சபை முதல்வராக செயற்பட்ட அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரதமராக பதவியேற்றுள்ளார். அதனால் சபை முதல்வர் பதவி வெற்றிடமானதையடுத்து, அதற்காக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஆளுந்தரப்பின் கொறடாவாக செயற்பட்டுவந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

மேலும்...
பொதுமக்கள் ஆதங்கம்: நிந்தவூரில் முடியுமென்றால், ஏன் அட்டாளைச்சேனையில் முடியாது?

பொதுமக்கள் ஆதங்கம்: நிந்தவூரில் முடியுமென்றால், ஏன் அட்டாளைச்சேனையில் முடியாது? 0

🕔26.Jul 2022

– ஜௌபர் அஸாயிம் (அட்டாளைச்சேனை) – நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தாஹிருக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்துக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அதிபர் ஒருவர் பெற்றோல் நிரப்பச் சென்றிருந்தார். அங்கு வரிசையில் நின்றிருந்த ஒரு சில நிந்தவூர் அதிபர்கள் விசேடமாக முன்னுரிமைப்படுத்தப்பட்டு அழைக்கப்பட்டு பெற்றோல் நிரப்பப்பட்டதை அட்டாளைச்சேனை அதிபர் அவதானித்தார். அந்த வரிசையில் ஆட்டோக்காரர்கள், பொதுமக்களுடைய எதிர்ப்பையும்

மேலும்...
முகக் கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு வலியுத்தல்

முகக் கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு வலியுத்தல் 0

🕔26.Jul 2022

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போதும், மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஜூன் 10ஆம் திகதி முதல் – வீட்டுக்குள்ளும் வெளியிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என அரசு அறிவித்தது. இருப்பினும்,

மேலும்...
நாடு திரும்புகிறார் கோட்டா: அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல தெரிவிப்பு

நாடு திரும்புகிறார் கோட்டா: அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல தெரிவிப்பு 0

🕔26.Jul 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவார் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று (26) தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி; ஜூலை 14ஆம் திகதியன்று தனிப்பட்ட பயணமாக அங்கு வந்த முன்னாள் ஜனாதிபதிக்கு, 14 நாள் குறுகிய கால பயண அனுமதியை சிங்கப்பூர் வழங்கியுள்ளது. நாட்டில் நடந்த மக்கள்

மேலும்...
அரச நிறுவனங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

அரச நிறுவனங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் 0

🕔26.Jul 2022

அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு புதிய அதிகாரிகளை நியமித்துள்ளதாக அமைச்சரவை இன்று (26) அறிவித்துள்ளது. அதன்படி உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக டி.ஆர்.எஸ். ஹப்புஆராச்சி திறைசேரியின் பிரதிச் செயலாளராக டப்ளியூ.ஏ. சத்குமார இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பி.பி.எஸ்.சி. நொனிஸ் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஜூட் நிலூஷன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி

மேலும்...
முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் பெற, பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்: அமைச்சர்

முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் பெற, பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்: அமைச்சர் 0

🕔26.Jul 2022

முச்சக்கர வண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பும் நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரியுள்ளார். ட்விட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார். ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி

மேலும்...
ஸ்ரீலங்கா செக்ஸ் கட்சி, தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதா: நிமல் புஞ்சிஹேவா பதில்

ஸ்ரீலங்கா செக்ஸ் கட்சி, தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதா: நிமல் புஞ்சிஹேவா பதில் 0

🕔25.Jul 2022

‘ஸ்ரீலங்கா செக்ஸ் கட்சி’ (Sri Lankan Sex Party) என்ற கட்சி இதுவரை தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ‘ஸ்ரீலங்கா செக்ஸ் கட்சி’ என்று அழைக்கப்படும் ஒரு கட்சி. தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி குறித்து பேசும்

மேலும்...
மியன்மாரில் ஜனநாயக செயற்பாட்டாளர்களுக்கு தூக்கு தண்டனை

மியன்மாரில் ஜனநாயக செயற்பாட்டாளர்களுக்கு தூக்கு தண்டனை 0

🕔25.Jul 2022

மியன்மார் ஜனநாயக ஆர்வலர்கள் நான்கு பேர் ராணுவத்தால் தூக்கிலிடப்பட்டனர். மியன்மாரில் கடந்த 50 வருடங்களில் துாக்கு தண்டனை வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக செயற்பாட்டாளர் கோ ஜிம்மி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பியா செயா தாவ் உட்பட நால்வர் மீது ‘பயங்கரவாத செயல்கள்’ மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மூடிய நிலையில் இடம்பெற்ற விசாரணைகளின்

மேலும்...
எரிபொருள் திருட்டு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம்: கொலையில் முடிந்தது

எரிபொருள் திருட்டு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம்: கொலையில் முடிந்தது 0

🕔25.Jul 2022

எரிபொருள் திருடியதாக ஏற்பட்ட வாக்குவாதத்தினால் ஏற்பட்ட கைகலப்பில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொரளையில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் இன்று (25) அதிகாலை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடுவது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மோட்டார் சைக்கிள் உரிமையாளரை சந்தேக நபர் கத்தியால் குத்தியதாக பொலிஸார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்