கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகி  இரண்டாண்டுகள் பூர்த்தி

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகி இரண்டாண்டுகள் பூர்த்தி 0

🕔18.Nov 2021

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (18) இரண்டாவது ஆண்டு பூர்த்தியாகின்றது. 2019 ஆம் ஆண்டு நொவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 07 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் அவர் 52.25 சதவீத

மேலும்...
லஞ்சம் பெற்ற நீதிமன்ற பதிவாளர் கைது

லஞ்சம் பெற்ற நீதிமன்ற பதிவாளர் கைது 0

🕔17.Nov 2021

தெல்தெனிய நீதிமன்றின் பதிவாளர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேற்படி ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியிடம் 10,000 ரூபா லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
‘மக்களுக்கு சுமை’ என கட்சித் தலைவர் விமர்சித்த வரவு – செலவுத் திட்டத்தை,  போற்றிப் புகழந்த முஷாரப் எம்.பி்; நிதியமைச்சரையும் பாராட்டினார்

‘மக்களுக்கு சுமை’ என கட்சித் தலைவர் விமர்சித்த வரவு – செலவுத் திட்டத்தை, போற்றிப் புகழந்த முஷாரப் எம்.பி்; நிதியமைச்சரையும் பாராட்டினார் 0

🕔17.Nov 2021

– முன்ஸிப் அஹமட் – நிதியைமச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தில், எளிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படக் கூடிய வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்துள்ளார். ‘தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தினூடாக மக்களுக்கு சுமையை

மேலும்...
“அரசாங்கத்திலிருந்து வெளியேற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் தயாராக உள்ளனர்”

“அரசாங்கத்திலிருந்து வெளியேற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் தயாராக உள்ளனர்” 0

🕔17.Nov 2021

ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு பெரும்பாலான நீதிமன்றங்கள் டை விதிக்காத நிலையிலும் பொலிஸ் மா அதிபர், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸாரை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை தடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (17) நாடாளுமன்றில் குற்றஞ்சாாட்டினார். மக்களின் ஆர்ப்பாட்டத்தை பொலிஸாரைக் கொண்டு தடுக்கமுடியாது என்று இதன்போது

மேலும்...
சண்டித்தனமான ஆட்சி; அல்லாஹ்வை நிந்தித்தவருக்கு தலைமைப் பதவி: அரசாங்கத்தை கடுமையாகச் சாடி நாடாளுமன்றில் றிசாட் உரை

சண்டித்தனமான ஆட்சி; அல்லாஹ்வை நிந்தித்தவருக்கு தலைமைப் பதவி: அரசாங்கத்தை கடுமையாகச் சாடி நாடாளுமன்றில் றிசாட் உரை 0

🕔17.Nov 2021

இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் கூட, இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (16) உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்;  “இன்று நாட்டு மக்கள் பெரிதும்

மேலும்...
60 வகையான மருந்துகளுக்கு நிர்ணய விலைகள் அறிவிப்பு

60 வகையான மருந்துகளுக்கு நிர்ணய விலைகள் அறிவிப்பு 0

🕔17.Nov 2021

மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளில் எதனையும் அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக விற்பனை

மேலும்...
உலகின் பணக்கார நாடு: அமெரிக்காவை பின்தள்ளி, முதலிடத்தைப் பிடித்தது சீனா

உலகின் பணக்கார நாடு: அமெரிக்காவை பின்தள்ளி, முதலிடத்தைப் பிடித்தது சீனா 0

🕔17.Nov 2021

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. மெக்கன்சி அண்ட் கோ (McKinsey & Co) நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலினூடா இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. உலகின்

மேலும்...
நீண்ட வரிசைகளின் யுகத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது; சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது: ஆர்ப்பாட்டப் பேரணில் சஜித் தெரிவிப்பு

நீண்ட வரிசைகளின் யுகத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது; சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது: ஆர்ப்பாட்டப் பேரணில் சஜித் தெரிவிப்பு 0

🕔16.Nov 2021

தற்போதைய அரசாங்கம் நீண்ட வரிசைகளின் யுகத்தை உருவாக்கியுள்ளது என்றும், சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். “டட்லிசேனநாயக்க ஆரம்பித்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை வரலாற்றில் முதல் தடவையாக இந்த அரசாங்கம் மூடியுள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தக்கு எதிராக கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய போதே

மேலும்...
செத்தாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல மாட்டோம்: அமைச்சர் வாசு

செத்தாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல மாட்டோம்: அமைச்சர் வாசு 0

🕔16.Nov 2021

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை (ஐ.எம்.எஃப்) அணுக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (16) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர்; சர்வதேச நாணய நிதியத்தை

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை  தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம் 0

🕔16.Nov 2021

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (16) பிற்பகல் 02 மணி முதல் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பேரணி ஒன்றையும் அதன் பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும்

மேலும்...
ஞானசார தேரரின் நியமனம் முட்டாள்தனமானது: பொதுஜன பெரமுன எம்.பி டிலான் பெரேரா தெரிவிப்பு

ஞானசார தேரரின் நியமனம் முட்டாள்தனமானது: பொதுஜன பெரமுன எம்.பி டிலான் பெரேரா தெரிவிப்பு 0

🕔16.Nov 2021

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக நியமியக்கப்பட்டுள்ள நிலையில்; அவர் குழு ஒன்றின் தலைவராக நியமிக்கப்பட்டமை முட்டாள்தனமான செயல் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளை எட்டம்பிட்டிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்

மேலும்...
ஆரம்பிக்கப்படாதிருந்த பாடசாலை வகுப்புகள் திங்கள் தொடங்கும்: அமைச்சரவை பேச்சாளர்

ஆரம்பிக்கப்படாதிருந்த பாடசாலை வகுப்புகள் திங்கள் தொடங்கும்: அமைச்சரவை பேச்சாளர் 0

🕔16.Nov 2021

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (22) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். ஏற்கனே ஏனைய தரங்கள் அனைத்தும் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டமை காரணமாக, மாணவர்களின் தமது பாடத்திட்டங்களை

மேலும்...
பொய்யான செய்திகளை சிலர் பரப்புகின்றனர்; மக்கள் பீதியடைய வேண்டாம்: அமைச்சர் ஜோன்ஸ்டன்

பொய்யான செய்திகளை சிலர் பரப்புகின்றனர்; மக்கள் பீதியடைய வேண்டாம்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 0

🕔16.Nov 2021

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், மக்கள் பீதியடைந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொய்யான செய்திகளை சிலர் பரப்பி, மக்களை சங்கடப்படுத்துவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகம் நடைபெறும் என,

மேலும்...
மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு

மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு 0

🕔15.Nov 2021

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (15) விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – இன்று (15) உச்ச நீதிமன்றில் ஆராயப்பட்டபோது, அவரைக் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல்

மேலும்...
கொவிட் மாத்திரை; இலங்கையில் பாவிக்க அனுமதி

கொவிட் மாத்திரை; இலங்கையில் பாவிக்க அனுமதி 0

🕔15.Nov 2021

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, வாய் வழியாக பயன்படுத்தும் மாத்திரை மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக ராஜாங்கக அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ´மோல்னுபிரவிர் (Molnupiravir´) என்ற மருந்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளில் – முதலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்