சட்டப் படிப்புக்கான நுழைவுப் பரீட்சை வினாத்தாள், முன்கூட்டியே வெளியானது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

சட்டப் படிப்புக்கான நுழைவுப் பரீட்சை வினாத்தாள், முன்கூட்டியே வெளியானது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔15.Nov 2021

திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பட்டப்படிப்புக்கான நுழைவுப் பரீட்சைக்கான வினாத்தாள், முன்கூட்டியே வெளியானதாக தகவல் கிடைத்துள்ளது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (15) கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேற்று (14)

மேலும்...
தபால் நிலையம், கிறிஸ்தவ ஆலயத்துக்குரிய சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில், பெண் கைது

தபால் நிலையம், கிறிஸ்தவ ஆலயத்துக்குரிய சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில், பெண் கைது 0

🕔15.Nov 2021

– க. கிஷாந்தன் – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் இன்று (15) அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்னாள் அமையப் பெற்றிருந்த சிலை ஆகியன உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், பெண் ஒருவர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம் இன்று அதிகாலை

மேலும்...
வீதி விபத்துக்களில் இவ்வருடம் பலியானோர்; எண்ணிக்கையை வெளிப்படுத்தினார் அமைச்சர் சரத் வீரசேகர

வீதி விபத்துக்களில் இவ்வருடம் பலியானோர்; எண்ணிக்கையை வெளிப்படுத்தினார் அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔14.Nov 2021

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 1940 பேர், வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அம்மிரல் சரத் வீரசேகர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 10 வருடங்களில் வீதி விபத்துக்களில் 27,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நடைறெ்ற அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த தகவல்

மேலும்...
இருந்தவரின் தீர்ப்பை, வந்தவர் ரத்துச் செய்தார்: மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகிறார் மீண்டும் முஜாஹிர்

இருந்தவரின் தீர்ப்பை, வந்தவர் ரத்துச் செய்தார்: மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகிறார் மீண்டும் முஜாஹிர் 0

🕔14.Nov 2021

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் உறுப்புரிமை ஆகியவற்றிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த சாகுல் ஹமீட் முகம்மட் முஜாஹிர் என்பவரை நீக்குவதாகக் குறிப்பிட்டு, வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ் வௌியிட்ட வர்த்தமானி அறிவிப்பை, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா ரத்துச் செய்துள்ளார். மன்னார் பிரதேச சபையின்

மேலும்...
நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார்

நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார் 0

🕔14.Nov 2021

– க. கிஷாந்தன் – 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (13) ஊடகவியலாளர்கள் எழுப்பிய

மேலும்...
கொத்து ரொட்டிக்குள் மலட்டு மருந்து; அம்பாறை ‘காசிம்’ ஹோட்டலுக்கு எதிரான கதை என்னானது?

கொத்து ரொட்டிக்குள் மலட்டு மருந்து; அம்பாறை ‘காசிம்’ ஹோட்டலுக்கு எதிரான கதை என்னானது? 0

🕔14.Nov 2021

– புலனாய்வுக் கட்டுரை – – யூ.எல். மப்றூக் – கொத்து ரொட்டிக்குள் ஆண்களுக்கு ‘மலட்டுத் தன்மையை’ ஏற்படுத்தும் மருந்தைக் கலந்து கொடுத்ததாகக் கூறி, தாக்குதலுக்குள்ளான – அம்பாறை நகரில் அமைந்திருந்த ‘நியூ காசிம்’ ஹோட்டலை உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது. அந்தச் சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான ஹோட்டல் முதலாளியின் நிலை என்ன என்று, எப்போதாவது நினைத்துப்

மேலும்...
முஸ்லிம்களுக்கான தனியலகு குறித்து பேசியும், எழுதியும் வந்த வரலாற்று ஆய்வாளர் எம்.ஐ.எம். முகைதீன் காலமானார்

முஸ்லிம்களுக்கான தனியலகு குறித்து பேசியும், எழுதியும் வந்த வரலாற்று ஆய்வாளர் எம்.ஐ.எம். முகைதீன் காலமானார் 0

🕔14.Nov 2021

வரலாற்று ஆய்வாளரும் பன்நூலாசிரியரும் தகவல் சேகரிப்பாளருமான அறிஞர் எம்.ஐ.எம். முகைதீன் நேற்றிரவு (24) கொழும்பில் தனது 83ஆவது வயதில் காலமானார். அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட எம்.ஐ.எம். முகைதீன் கொழும்பில் வசித்து வந்தார். சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது – இவர் காலமானார் எனத் தெரியவருகிறது. முஸ்லிம் ஐக்கிய

மேலும்...
1948இல் 118 பேருக்கு ஒருவர், இப்போது 13 பேருக்கு ஒருவர்: அரச சேவை தாங்கிக் கொள்ள முடியாதளவு விரிவடைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

1948இல் 118 பேருக்கு ஒருவர், இப்போது 13 பேருக்கு ஒருவர்: அரச சேவை தாங்கிக் கொள்ள முடியாதளவு விரிவடைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔13.Nov 2021

நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அரச சேவையானது விரிவடைந்துள்ளதாகவும் இதனால் தொடர்ந்தும் அரச சேவைக்கு சலுகைகளை வழங்க முடியாது எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரமடையும் போது நாட்டின் பொது மக்களில் 118 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருந்தார். எனினும் தற்போது 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருக்கின்றார் எனவும்

மேலும்...
தமிழ் – முஸ்லிம் தலைமைகளின் பேச்சுவார்த்தை; அச்சங்களுடன் தொடரும் பயணம்

தமிழ் – முஸ்லிம் தலைமைகளின் பேச்சுவார்த்தை; அச்சங்களுடன் தொடரும் பயணம் 0

🕔13.Nov 2021

தமிழ், முஸ்லிம் தலைமைகள் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் ஸ்திரம் எந்தளவு யதார்த்தப்படும், இரு தேசியங்களதும் இணைவுகள் சாத்தியப்படுமா? இதுதான் வடக்கு – கிழக்கு அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. மக்களைப் புரியவைக்காத வரை, அதிகாரிகளின் மனநிலைகள் மாறாத வரை, தலைமைகள் மாத்திரம் சந்திப்பது, பேசுவது எல்லாம் வெறும் புஷ்வாணங்களாக வெடிப்பதற்கு மட்டுமே லாயக்காகின்றன. தாய்மொழிச் சமூகங்களுக்காக நிகழ்ந்த போராட்டங்களில், விடப்பட்ட தவறுகளிலிருந்துதான் இந்த சந்தேகங்களும் வலுவடைகின்றன. மூன்றாம் தேசியம்

மேலும்...
விக்கிலீக்ஸ் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்ச், சிறையில் திருமணம் செய்ய அனுமதி: இரண்டு குழந்தைகளுக்குப் பின்னரான விசேஷம்

விக்கிலீக்ஸ் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்ச், சிறையில் திருமணம் செய்ய அனுமதி: இரண்டு குழந்தைகளுக்குப் பின்னரான விசேஷம் 0

🕔12.Nov 2021

பிரித்தானியாவின் – லண்டன் நகரிலுள்ள பெல்மார்ஷ் சிறையிலுள்ள ஜூலியன் அசாஞ்ச், தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் நிறுவுநர் அசாஞ்ச் மற்றும் ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோருக்கு ஏற்கெனவே இரண்டு மகன்கள் உள்ளனர். அசாஞ்ச் பிரித்தானியாவுக்கான ஈக்வடோர் தூதரகத்தில் இருந்தபோது, தான் கருத்தரித்ததாக ஸ்டெல்லா கூறியுள்ளார். இந்த

மேலும்...
பசிலின் ‘பொதி’: உள்ளே உள்ளவை என்ன: பட்ஜட் முழுத் தொகுப்பு

பசிலின் ‘பொதி’: உள்ளே உள்ளவை என்ன: பட்ஜட் முழுத் தொகுப்பு 0

🕔12.Nov 2021

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (12) நாடாளுமன்றில் முன்வைத்த விடயங்களின் தொகுப்பினை இங்கு காணலாம். நீதிமன்ற நடவடிக்கை மற்றும் நீதிமன்ற டிஜிட்டல் மயப்படுத்த, நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு விளையாட்டு அபிவிருத்திக்காக 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு கிராமிய உட்கட்டமைப்பு, பொது

மேலும்...
இருவேறு துருவங்களுக்குள் இஷாலினியின் கதை

இருவேறு துருவங்களுக்குள் இஷாலினியின் கதை 0

🕔12.Nov 2021

– என். முஹம்மது சப்னாஸ் – செய்தி சொல்லப்படும் முறையால் மக்கள் இரு துருமாகி நிற்கிறார்கள்|ரிஷாட் பதியுதீன் – இசாலினி| சொன்ன செய்திகள் என்ன? நவீனத்துவ சமூகமானது தகவலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இன்றைய மக்கள் தகவல்களை தேடுபவர்களாக மட்டுமல்லாது அதனை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவும் கருதுகின்றனர். ஒரு விடயம் சார்ந்து மக்கள் எவ்வாறான தகவல்களைப் பெறுகிறார்களோ

மேலும்...
சிங்களம் தெரியாதவருக்கு உதவப் போனதால் சாட்சியாளராக மாறிய நபர்; ஆசாத் சாலி வழக்கில் நேற்று நடந்தவை

சிங்களம் தெரியாதவருக்கு உதவப் போனதால் சாட்சியாளராக மாறிய நபர்; ஆசாத் சாலி வழக்கில் நேற்று நடந்தவை 0

🕔12.Nov 2021

– எம்.எப்.எம். பஸீர் – ஆசாத் சாலி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையானால் தன்னையும் சி.ஐ.டி.யினர் கைது செய்துவிடுவார்களோ எனும் பயத்தில், சி.ஐ.டி.யினர் வினவிய சந்தர்ப்பத்தில் அசாத் சாலியின் கருத்து தவறானது என வாக்கு மூலமளித்ததாக பொது மகன் ஒருவர் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தார். வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியாளராக பெயரிடப்பட்டிருந்த, திஹாரி பகுதியைச்

மேலும்...
போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டோம்; சீரழிகிறது வாழ்க்கை: சொந்த மாவட்டத்துக்கு மாற்றல் வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உருக்கம்

போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டோம்; சீரழிகிறது வாழ்க்கை: சொந்த மாவட்டத்துக்கு மாற்றல் வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உருக்கம் 0

🕔12.Nov 2021

கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு அங்குள்ள பிரதேச செயலகங்களில் பணியாற்றி வரும் தங்களுக்கு, தமது சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினைப் பெற்றுத் தருமாறு, சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்முனை ஊடக மையத்தில் நேற்று (12) நடத்திய ஊடகவியலாளர்

மேலும்...
தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔11.Nov 2021

‘எமது மக்கள் சக்தி’ கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.   கட்சி உறுப்புரிமையில் இருந்தும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் அத்துரலியே ரதன தேரரை நீக்குவதற்கு ‘எமது மக்கள் சக்தி’  கட்சி தீர்மானம் மேற்கொண்டிருந்தது. கட்சியினால் எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்துக்கு எதிராக அவர்  இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்