சஹ்ரானை உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்தார்களா; ஹரீன், மனுஷ ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வீரசேகர பதில்

சஹ்ரானை உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்தார்களா; ஹரீன், மனுஷ ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வீரசேகர பதில் 0

🕔11.Nov 2021

ஈஸ்டர் தாக்குதல்தாரி சஹ்ரானை அவரின் வீட்டில் வைத்து புலனாய்வு அதிகாரிகள் சந்தித்ததாக, சஹ்ரானின் மனைவி எந்தவொரு விசாரணையின் போதும் கூறவில்லை என்றும், அவ்வாறு புலனாய்வு அதிகாரிகளை சஹ்ரான் சந்தித்தார் என்பது பொய் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் இன்று (11) தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார

மேலும்...
நாடாளுமன்ற அமர்வுகள், சைகை மொழியிலும் இனி ஒளிபரப்பப்படும்: பெண் உறுப்பினர்களின் முயற்சிக்கு பலன்

நாடாளுமன்ற அமர்வுகள், சைகை மொழியிலும் இனி ஒளிபரப்பப்படும்: பெண் உறுப்பினர்களின் முயற்சிக்கு பலன் 0

🕔11.Nov 2021

நாட்டில் வாழும் கேட்டல் குறைபாடுள்ளவர்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் சைகை மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும் என நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைக்கு சாதகமான பதிலை வழங்கியமை தொடர்பில் சாபாநாயகருக்குத் தமது நன்றியைத் தெரிவிப்பதாக குறித்த ஒன்றியத்தின் தலைவி வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டம் செவ்வாய்கிழமை

மேலும்...
சர்ச்சைக்குரிய சீன உரத்தில் தீங்கிழைக்கும் பக்ரீரியாக்கள் இல்லை; மூன்றாந்தரப்பு பரிசோதனையில் தெரிவிப்பு

சர்ச்சைக்குரிய சீன உரத்தில் தீங்கிழைக்கும் பக்ரீரியாக்கள் இல்லை; மூன்றாந்தரப்பு பரிசோதனையில் தெரிவிப்பு 0

🕔11.Nov 2021

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப் பசளை – தரமானது என மூன்றாம் தரப்பு நிறுவனமொன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தில் தீங்கிழைக்கக் கூடிய பக்றீரியாக்கள் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இலங்கை தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனம் இந்த சீன சேதன உரத்தில் தீங்கிழைக்கும் பொருட்கள் காணப்படுவதாக பரிசோதனை செய்து அறிவித்திருந்தது.

மேலும்...
முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு 0

🕔11.Nov 2021

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சட்ட மா அதிபர் வாபஸ் பெற்றுக் கொண்டமையை எதிர்த்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில்,

மேலும்...
நாடாளுமன்றில் தூஷணம் பேசிய லொஹான் ரத்வத்த; தலையில் கை வைத்து அமைதிப்படுத்தினார் அமைச்சர் அலுத்கமகே

நாடாளுமன்றில் தூஷணம் பேசிய லொஹான் ரத்வத்த; தலையில் கை வைத்து அமைதிப்படுத்தினார் அமைச்சர் அலுத்கமகே 0

🕔9.Nov 2021

நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பிரயோகத்தின் போது, தூஷணம் பேசிய ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயை, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கட்டுப்படுத்திய சம்பவமொன்று இன்று இடம்பெற்றது. உர விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் அலுத்கமகே எதிர்க்கட்சியினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்போது அமைச்சருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜாங்க அமைச்சர் ரத்வத்த,

மேலும்...
மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி 0

🕔9.Nov 2021

– க. கிஷாந்தன் – கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும் 08 மற்றும் 14 வயதான மகள்களுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். தந்தை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும்...
குப்பை மேட்டில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்; ஏன் கொலை செய்யப்பட்டார்? எப்படிக் கொலையானார்: வெளியானது தகவல்

குப்பை மேட்டில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்; ஏன் கொலை செய்யப்பட்டார்? எப்படிக் கொலையானார்: வெளியானது தகவல் 0

🕔7.Nov 2021

சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. கொழும்பு – மாளிகாவத்தை வீட்டு தொகுதியை சேர்ந்த மொஹமட் ஷாஷி பாத்திமா மும்தாஸ் என்ற இந்த பெண் கொலை செய்யப்பட்டு, சடலம் பயணப்பையில் வைத்து குப்பை மேட்டில் வைத்து செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பிலான

மேலும்...
பாடசாலைகளில் 10 முதல் 13 வரையிலான வகுப்புகள் நாளை ஆரம்பம்: இறுதித் தவணையை நீடிக்கவும் யோசனை

பாடசாலைகளில் 10 முதல் 13 வரையிலான வகுப்புகள் நாளை ஆரம்பம்: இறுதித் தவணையை நீடிக்கவும் யோசனை 0

🕔7.Nov 2021

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும், 10 முதல் 13 வரையான வகுப்புகளுக்கு கற்றல் நடவடிக்கைகள் நாளை (08) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு,

மேலும்...
அரிசிக்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுங்கள்: அமைச்சர் சமல் நினைவுபடுத்திய சிறிமா ஆட்சிக் காலம்: எப்படியிருந்தது தெரியுமா?

அரிசிக்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுங்கள்: அமைச்சர் சமல் நினைவுபடுத்திய சிறிமா ஆட்சிக் காலம்: எப்படியிருந்தது தெரியுமா? 0

🕔6.Nov 2021

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் மரவள்ளிக் கிழங்கு மற்றும் பாசிப்பயறு போன்றவற்றை சாப்பிடுமாறு நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தமை, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தை நினைவுபடுத்துவதாக பலரும் தெரிவிக்கின்றனர். “நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமா”? என அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம்

மேலும்...
சீமெந்து விலை மேலும் அதிகரிப்பு

சீமெந்து விலை மேலும் அதிகரிப்பு 0

🕔6.Nov 2021

சீமெந்து ஒரு பக்கட்டின் விலையை மேலும் 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி  50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து பக்கட் ஒன்றின் புதிய  விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் சீமெந்து பக்கட்டின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,093 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் சந்தையில் 1400 ரூபாவுக்கும்

மேலும்...
பயணப்பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

பயணப்பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார் 0

🕔6.Nov 2021

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள வீதியிலுள்ள குப்பை கிடங்கில் பயணப்பை ஒன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்துவந்த  இரண்டு பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சப்புகஸ்கந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட

மேலும்...
13ஆவது திருத்தத்தை நீக்க முற்பட்ட மஹிந்த; இந்திய பிரதமரிடம் முறையிட்ட சம்பந்தன்: பின்னர் நடந்த கதை குறித்து ஹக்கீம், மனோவிடம் விளக்கம்

13ஆவது திருத்தத்தை நீக்க முற்பட்ட மஹிந்த; இந்திய பிரதமரிடம் முறையிட்ட சம்பந்தன்: பின்னர் நடந்த கதை குறித்து ஹக்கீம், மனோவிடம் விளக்கம் 0

🕔6.Nov 2021

“மஹிந்தராஜபக்ஷஅரசாங்கம் ஒரு தடவை 13ம் திருத்தம் உள்ளிட்ட மாகாண சபைகளையே அரசியலமைப்பிலிருந்து தன்னிச்சையாக அகற்ற முயன்றது. அதன் போது நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமரிடம் முறையிட்டேன். உடனடியாக சில மணித்தியாலங்களில் இந்திய பிரதமரின் விசேட தூதர் விசேட விமானத்தில் கொழும்பு வந்து, அந்த முயற்சியை, பாரிய எதிர்விளைவுகள் ஏற்படும் என கூறி தடுத்து

மேலும்...
30 வீதமான தேங்காய் வீணடிக்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் தெரிவிப்பு: பிழிவதிலும் விடயமுள்ளது என்கிறார்

30 வீதமான தேங்காய் வீணடிக்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் தெரிவிப்பு: பிழிவதிலும் விடயமுள்ளது என்கிறார் 0

🕔5.Nov 2021

உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 வீதமானவை வீணடிக்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாட்டின் வருடாந்த தேங்காய் அறுவடை 2800 மில்லியன் ஆகும். இதில் 70 சதவீதம் வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றார். தேங்காய்பூவை கையால் பிழிந்தால் 20 முதல் 30 சதவீதம் தேங்காய்ப் பால் கிடைக்கும் எனினும் ப்ளெண்டரில்

மேலும்...
பயணப் பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

பயணப் பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார் 0

🕔5.Nov 2021

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் 42 வயதுடைய மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் குப்பை சேகரிக்கப்பட்டிருந்த இடத்தில் பயணப் பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (04) மீட்கப்பட்டிருந்தது. குறித்த இடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக

மேலும்...
மூன்று பிள்ளைகளின் தாய், பொல்லால் அடித்துக் கொலை

மூன்று பிள்ளைகளின் தாய், பொல்லால் அடித்துக் கொலை 0

🕔5.Nov 2021

– க. கிஷாந்தன் – வட்டவளை – மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (04) இரவு 08 மணியளவில் நடந்துள்ளது. அயல் குடும்பத்துக்கும், தனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட கைகலப்பை விளக்குவதற்கு சென்றவரே இவ்வாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்