ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது 0

🕔5.Nov 2021

பெண்ணொருவருடன் இணைந்து தங்காலை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் ஹெரோயின் பொதி செய்து கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை வலய குற்றப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹுங்கம காவல் நிலையத்தில் பணியாற்றி வரும், அம்பலாந்தோட்டை – கொக்கல பகுதியைச் சேர்ந்த 32 வயதான

மேலும்...
அத்தியவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள்: அகற்றப்படாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில்

அத்தியவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள்: அகற்றப்படாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில் 0

🕔4.Nov 2021

உரிமையாளர்களால் அகற்றப்படாத, அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக உரிமையாளர்கள் தங்களுடைய கொள்கலன்களை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 10,000 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமான சீனியுடன், கிட்டத்தட்ட 350

மேலும்...
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான வட்டமேசை கலந்துரையாடல்

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான வட்டமேசை கலந்துரையாடல் 0

🕔3.Nov 2021

– மப்றூக் – அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிப் பெண் உறுப்பினர்களுக்கான ‘கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்’ எனும் செயற்திட்டத்தின் நான்காவது அமர்வு அண்மையில் (31ஆம் திகதி) அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது. சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட் (Search for common ground) நிறுவனத்தின் அனுசரணையுடன், பாதிப்புற்ற பெண்கள் அரங்க நிறுவனத்தின் ஊடாக இந்த செயற்றிட்டம்

மேலும்...
சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம்

சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔3.Nov 2021

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வௌ்ளை சீனி ஒரு கிலோ 122 ரூபாவுக்கும், பொதி செய்யப்பட்ட வௌ்ளை சீனி ஒரு கிலோ 125 ரூபாவுக்கும் விற்பனை செய்யுமாறு கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டது. இருந்தபோதும் நிர்ணய விலையிலும் அதிக

மேலும்...
ஆபாசமாகப் பேசி நிர்வாணப் படம் பெற்று, பணம் பறித்த கும்பல்: அம்பாறை மாவட்டத்தில் அதிரடிக் கைது

ஆபாசமாகப் பேசி நிர்வாணப் படம் பெற்று, பணம் பறித்த கும்பல்: அம்பாறை மாவட்டத்தில் அதிரடிக் கைது 0

🕔3.Nov 2021

யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் நிர்வாணப் படங்களை நூதனமாகப் பெற்று, பின்னர் அவற்றினை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த இருவர் அம்பாறை மாவட்டம் – அக்கரைப்பற்று பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் என்றும்,

மேலும்...
13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்பட வேண்டும்: சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து அறிவிப்பு

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்பட வேண்டும்: சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து அறிவிப்பு 0

🕔2.Nov 2021

இந்த நாட்டில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணியானது ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்பது சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் பேசும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
‘லாஃப்ஸ் கேஸ்’ விலையை மீண்டும் அதிகரிக்கும் கோரிக்கை முன்வைப்பு

‘லாஃப்ஸ் கேஸ்’ விலையை மீண்டும் அதிகரிக்கும் கோரிக்கை முன்வைப்பு 0

🕔2.Nov 2021

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரியுள்ளது. தாம் விலையை அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எவ்வளவு தொகையினால் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என்பது குறித்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது, அத்தியாவசிய பொருட்களுக்கான பட்டியலிலிருந்து சமையல் எரிவாயு நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நிறுவனத்துக்கு எரிவாயு விலையை

மேலும்...
தனியார் வங்கியின் 06 கோடி ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற வேன் சாரதி: தொழில்நுட்ப உதவியுடன் அகப்பட்டார்

தனியார் வங்கியின் 06 கோடி ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற வேன் சாரதி: தொழில்நுட்ப உதவியுடன் அகப்பட்டார் 0

🕔2.Nov 2021

– க. கிஷாந்தன் – ஹட்டன் நகரில் வைத்து 06 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்று (01) மாலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரத்தில் வைபிலிடுவதற்காக கண்டியிலிருந்து தனியார் நிறுவனம் ஒன்றினால் கொண்டுவரப்பட்ட  பணமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. குறித்த தனியார்

மேலும்...
ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள்

ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள் 0

🕔1.Nov 2021

– யூ.எல். மப்றூக் – (இந்தக் கட்டுரை ‘இலங்கை ஊடகங்களின் துருவப்படுத்தல்’ எனும் தலைப்பில் இன்ரநியூஸ் நிறுவனம் நடத்திய செய்தி ஆய்வுப் பயிற்சி நெறியினைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அனுசரணையில் எழுதப்பட்டது) ஒரு சம்பவத்தை வெவ்வேறு மொழிகளில் ஊடகங்கள், ‘எதிரும் புதிருமாக’ அறிக்கையிடுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளோம். இதனால், ஒவ்வொரு மொழியிலும் அந்தச் சம்பவம் பற்றிய

மேலும்...
எதிர்காலத்தில் பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும்: ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

எதிர்காலத்தில் பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும்: ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு 0

🕔1.Nov 2021

– க. கிஷாந்தன் – நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும், பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் – என்று ஆளுநர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலை – பூண்டுலோயா பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர்

மேலும்...
மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம் 0

🕔1.Nov 2021

நாட்டில் இன்று (01) தொடக்கம் கொவிட் மூன்றாவது தடுப்பூசியை (பூஸ்டர்) செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன், முதற்கட்டமாகச் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அவர்களில் இரண்டாவது கட்டமாகப் பாதுகாப்பு தரப்பினருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. ஃபைசர் ஊசிகளே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்