இலங்கையின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்: ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்: ஐரோப்பிய ஒன்றியம் 0

🕔19.Nov 2020

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள், இலங்கை மற்றும் ஐரோப்பிய வணிகத்துறை மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனியா நாடுகளின் தூதரகங்கள் இணைந்து இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையை பிராந்திய வர்த்தக மையமாக

மேலும்...
திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படுகின்றன: கல்வி அமைச்சர் அறிவிப்பு

திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படுகின்றன: கல்வி அமைச்சர் அறிவிப்பு 0

🕔19.Nov 2020

அரசாங்க பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் வழமை போன்று மூன்றாம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ளது. தரம் 06 முதல் 13 வரையான மாணவர்களே பாடசாலை வர வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். எவ்வாறயினும் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகள்

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு 0

🕔18.Nov 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டில் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும்

மேலும்...
கள்ள வாக்குறுதி வழங்கினார் தவிசாளர் வாசித்: பொத்துவில் பிரதேச சபை ‘பட்ஜட்’டுக்கு எதிராக வாக்களித்த மு.கா. உறுப்பினர் ரஹீம் விளக்கம்

கள்ள வாக்குறுதி வழங்கினார் தவிசாளர் வாசித்: பொத்துவில் பிரதேச சபை ‘பட்ஜட்’டுக்கு எதிராக வாக்களித்த மு.கா. உறுப்பினர் ரஹீம் விளக்கம் 0

🕔18.Nov 2020

– மப்றூக் – பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருக்கான பதவிக் காலத்தின் அரைவாசிப் பகுதியை மட்டும் வகித்துவிட்டு, பின்னர் அப் பதவியை ராஜிநாமா செய்வதென தற்போதைய தவிசாளர் வாசித் வழங்கிய வாக்குறுதியை மீறியமையினாலேயே, அவர் இன்று சபையில் முன்வைத்த வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக தான் வாக்களித்ததாக, அச்சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எச்.

மேலும்...
30 நிமிடங்களில் முடிவு; கொரோனாவை கண்டறியும் அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம்

30 நிமிடங்களில் முடிவு; கொரோனாவை கண்டறியும் அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம் 0

🕔18.Nov 2020

கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜன் (Antigen) பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில், தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர இதுதொடர்பாக தெரிவிக்கையில்; இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார்.

மேலும்...
மு.காங்கிரஸ் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் பட்ஜட் தோல்வி; மு.கா. உறுப்பினர்கள் இருவர் எதிர்த்து வாக்களிப்பு

மு.காங்கிரஸ் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் பட்ஜட் தோல்வி; மு.கா. உறுப்பினர்கள் இருவர் எதிர்த்து வாக்களிப்பு 0

🕔18.Nov 2020

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம் (பட்ஜட்) தோல்வியடைந்துள்ளது. பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ். வாசித் இன்று புதன்கிழமை சபையில் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில், குறித்த வரவு – செலவுத் திட்டம்

மேலும்...
உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச் சிவிங்கியை காப்பாற்றும் முயற்சி: உடலில் ஜிபிஎஸ் பொருத்தியுள்ளதாக தெரிவிப்பு

உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச் சிவிங்கியை காப்பாற்றும் முயற்சி: உடலில் ஜிபிஎஸ் பொருத்தியுள்ளதாக தெரிவிப்பு 0

🕔18.Nov 2020

வட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசியான வெள்ளை ஒட்டகச் சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற, அதன் உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தனியே இருக்கும் அந்த வெள்ளை ஒட்டகச் சிவிங்கி எப்போது எங்கு இருக்கிறது என்பதை வனத்துறை அதிகாரிகள் தெரிந்துகொள்ள, இது உதவும் என்று இயற்கைவள பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

மேலும்...
அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையைக் கொண்ட மஹிந்த; 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்

அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையைக் கொண்ட மஹிந்த; 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் 0

🕔18.Nov 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினம் இன்றாகும். 1970ஆம் ஆண்டு தனது 24ஆவது வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ, ஒரு சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது. 2020 இல் அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையைக் கடக்கும் மஹிந்த, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோற்றுப் போனார். 1983ஆம் ஆண்டு சிராந்தி ராஜபக்ஷவை

மேலும்...
நடக்காதவை எல்லாம் நடந்தன: சம்பிரதாயங்களுக்கு மாற்றமான வரவு – செலவுத் திட்ட உரை: நேற்றைய புதினங்கள்

நடக்காதவை எல்லாம் நடந்தன: சம்பிரதாயங்களுக்கு மாற்றமான வரவு – செலவுத் திட்ட உரை: நேற்றைய புதினங்கள் 0

🕔18.Nov 2020

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் நிதியமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்து உரையாற்றினார். இந்த நிலையில் நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் வழமைக்கு மாற்றமாக பல விடயங்கள் நடந்தன. வரவு – செலவு திட்ட உரையை நிகழ்த்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இடைநடுவில் 10 நிமிடம் இடைவேளை

மேலும்...
கண்டி மாவட்டத்தில் நில அதிர்வு

கண்டி மாவட்டத்தில் நில அதிர்வு 0

🕔18.Nov 2020

கண்டி மாவட்டத்தில் சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 9.28 அளவில் இந்த நில அதிர்வு பல்லேகல மத்திய நிலையத்திலும் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க

மேலும்...
பிச்சை கொடுப்போருக்கும், இனி தண்டனை: பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு

பிச்சை கொடுப்போருக்கும், இனி தண்டனை: பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு 0

🕔17.Nov 2020

பிச்சை வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பிச்சை பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு சிறையில் கொரோனா தொற்றும் ஆபத்துள்ளது: ஜனாதிபதி ஆணைக்குழுவில், அவரின் சட்டத்தரணி தெரிவிப்பு

றிசாட் பதியுதீனுக்கு சிறையில் கொரோனா தொற்றும் ஆபத்துள்ளது: ஜனாதிபதி ஆணைக்குழுவில், அவரின் சட்டத்தரணி தெரிவிப்பு 0

🕔17.Nov 2020

– எம்.எப்.எம். பஸீர் – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்துள்ளதாக  உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  றிசாட் பதியுதீன் சார்பில் ஆணைக் குழுவில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இதனை ஆணைக் குழுவுக்கு இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
நெற் செய்கைக்கான உரம் இலவசம்; தொலைபேசி கட்டண வரி அதிகரிக்கிறது: ‘பட்ஜட்’ விவரம்

நெற் செய்கைக்கான உரம் இலவசம்; தொலைபேசி கட்டண வரி அதிகரிக்கிறது: ‘பட்ஜட்’ விவரம் 0

🕔17.Nov 2020

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை (பட்ஜட்) இன்று நிதியமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் சமர்ப்பித்தார். அந்த வகையில் வரவு – செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு; 1. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஆயிரம் ரூபா சம்பளம். 2. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள

மேலும்...
மீனை பச்சையாக உட்கொண்ட முன்னாள் அமைச்சர்: அச்சத்தை போக்கும் முயற்சி

மீனை பச்சையாக உட்கொண்ட முன்னாள் அமைச்சர்: அச்சத்தை போக்கும் முயற்சி 0

🕔17.Nov 2020

‘மீன்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்படலாம்’ எனும் அச்சத்தை போக்கும் வகையில், கடற்றொழில் ராஜாங்க முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் வெத ஆராச்சி – ஊடகவியலாளர்கள் முன்பாக பச்சையாக மீன் ஒன்றை உட்கொண்டார். கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் திலீப்

மேலும்...
முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘புரோக்கர்’ அரசியல்: சமூக வலைத்தளங்களில் கொப்பளிக்கும் கோபம்

முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘புரோக்கர்’ அரசியல்: சமூக வலைத்தளங்களில் கொப்பளிக்கும் கோபம் 0

🕔17.Nov 2020

– மரைக்கார் – கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மக்களை தொடர்ந்தும் ஏமாற்றக் கூடாது என்று, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. தற்போதைய ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்