பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை

பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை 0

🕔25.Nov 2020

பிபிசி ஊடகவியலாளர் ஷேலி உபுல் குமாரவிடம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு நேற்று செவ்வாய்கிழமை விசாரணைகளை நடத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசி சிங்கள சேவை தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தே, இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில்,

மேலும்...
மாதவிடாயிலும் இந்த அரசாங்கம் வரி அறவிடுகிறது: பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்

மாதவிடாயிலும் இந்த அரசாங்கம் வரி அறவிடுகிறது: பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம் 0

🕔24.Nov 2020

“பிரித்தானியர்கள் உடல் வரி அறவிட்டது போல இந்த அரசாங்கம் 15 வீதம் ‘மாதவிடாய் வரி’ அறவிட்டு, பெண்களின் மாதவிடாயிலும் வருமானம் தேட முயற்சிக்கிறது” என, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக்

மேலும்...
முன்கர், நக்கீர் தொடர்பில், ஹாபிஸ் நசீர் நாடாளுமன்றில் பிரஸ்தாபிப்பு

முன்கர், நக்கீர் தொடர்பில், ஹாபிஸ் நசீர் நாடாளுமன்றில் பிரஸ்தாபிப்பு 0

🕔24.Nov 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதனால்  முஸ்லிம் சமூகம் பெரும் வேதனையில்  வாழ்வதாக ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். வரவு – செயலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் இன்று செவ்வாய்கிழமை உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்; முஸ்லிம்கள் தற்போது மிகவும் வேதனையான ஒரு காலகட்டத்தில் வாழ்கின்றார்கள். கொரோனாவில் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது

மேலும்...
கொரோனாவினால் பலியானோர் தொகை நாட்டில் அதிகரிப்பு: 04 மரணங்கள் இன்றும் பதிவாகின

கொரோனாவினால் பலியானோர் தொகை நாட்டில் அதிகரிப்பு: 04 மரணங்கள் இன்றும் பதிவாகின 0

🕔24.Nov 2020

நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க மொத்தமாக 94 பேர் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலியாகியுள்ளனர். கினிகத்தேன பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண், சியம்பலாபே பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய ஆண், கொழும்பு 15இல் வசிக்கும் 73 வயதுடைய பெண் மற்றும் பண்டாரகம –

மேலும்...
ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான்: பிணையில் விடுதலை

ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான்: பிணையில் விடுதலை 0

🕔24.Nov 2020

கொலைக் குற்றச்சாட்டில் கைதாகி, ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சிவேநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் – அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட வழங்கில் சந்தேக நபராக அடையாளம்

மேலும்...
பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி: பாடசாலைகளை பாதுகாக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி: பாடசாலைகளை பாதுகாக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம் 0

🕔24.Nov 2020

– க. கிஷாந்தன் – பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், இதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார். வெட்டுப் புள்ளிகளை நிரணயிக்கின்ற போது, உரிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை, பாடசாலைகளை பாதுகாக்கும்

மேலும்...
வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல்; வெளியான செய்திகள் உண்மைதானா: நடந்தவை என்ன?

வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல்; வெளியான செய்திகள் உண்மைதானா: நடந்தவை என்ன? 0

🕔24.Nov 2020

விண்கல் ஒன்று இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்ததால், அது அவரின் வாழ்க்கையை மாற்றியது என்ற செய்தியை சில தினங்களுக்கு முன் நாம் கேள்விப் பட்டிருப்போம். அதுவும் அந்த விண்கல்லின் மதிப்பு 18 லட்சம் அமெரிக்க டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 33 கோடி 50 லட்சத்துக்கும் அதிகம்) என்றும் தலைப்பு செய்திகளில்

மேலும்...
ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்தது

ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்தது 0

🕔24.Nov 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை மேன்முறையீட்டு நிதிமன்றம்ட ரத்துச் செய்துள்ளது, லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய மனித உரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல் போனமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. மேற்படி இருவரும்

மேலும்...
கொரோவுக்கு மேலும் மூவர் பலி: மரணப் பட்டியல் 90 ஆனது

கொரோவுக்கு மேலும் மூவர் பலி: மரணப் பட்டியல் 90 ஆனது 0

🕔23.Nov 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 03 பேர் பலியாகியுள்ளனர் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொரோனாவினால் மரணமானோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. ஹெய்யந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண், கொழும்பு – மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் மற்றும் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த

மேலும்...
விக்ரமரத்னவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை அங்கிகாரம்

விக்ரமரத்னவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை அங்கிகாரம் 0

🕔23.Nov 2020

பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இன்று மாலை கூடிய நாடாளுமன்ற பேரவை கூட்டத்தின் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மேன்முறையீட்டு நிதிமன்ற நீதியரசர்களாக 14 பேரை நியமிப்பதற்கும் நாடாளுமன்ற பேரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக

மேலும்...
தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் செல்லுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, ரணில் நிராகரித்தார்

தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் செல்லுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, ரணில் நிராகரித்தார் 0

🕔23.Nov 2020

– முன்ஸிப் – தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் ஊடாக நாடாளுமன்றம் செல்லுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் விடுத்த வேண்டுகோளை, அவர் நிராகரித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, எந்தவித ஆசனங்களையும் நேரடியாகப் பெற்றுக் கொள்ளாமல் படுதோல்வியடைந்த நிலையில், தேசியப்பட்டியல் ஊடாக

மேலும்...
பஷில் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

பஷில் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் 0

🕔23.Nov 2020

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் மேற்படி உத்தரவை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2015ஆம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில், அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும

மேலும்...
நாட்டில் சூறாவளி அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் சூறாவளி அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

🕔23.Nov 2020

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அடுத்த 24 – 48 மணித்தியாலங்களில் இது – ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நாளை 24ஆம் திகதியளவில் இலங்கையின் வடக்கு,

மேலும்...
கொரோனா; இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை, உடல்களை எரிக்க வேண்டும்: நிபுணர்கள் குழு

கொரோனா; இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை, உடல்களை எரிக்க வேண்டும்: நிபுணர்கள் குழு 0

🕔22.Nov 2020

கொரோனாவினல் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்ய முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, தமது ஆரம்ப கட்ட தீர்மானத்தை சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளது. தமது குழுவின் இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை, பூதவுடல்களை தகனம் செய்ய வேண்டும் என அந்த குழு பரிந்துரை செய்துரைத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பிலான அனைத்து விடயங்களும்

மேலும்...
பசில் நாடாளுமன்றம் வருவதற்கு, பதவியை விட்டுக் கொடுப்பேன்: நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடேகொட

பசில் நாடாளுமன்றம் வருவதற்கு, பதவியை விட்டுக் கொடுப்பேன்: நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடேகொட 0

🕔22.Nov 2020

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் அங்கம் வசிக்கவேண்டும் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடேகொட தெரிவித்துள்ளார். இந்த நாட்டையும் அரசாங்கத்தையும் முன்னோக்கி நகர்த்தும் திறன், பசில் ராஜபக்ஷவுக்கு உண்டு என்றும், எனவே அவர் நாடாளுமன்றத்துக்குள் வருவதற்கு, தனது இடத்தை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்