டொனால்ட் ட்ரம்ப்; வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா: ஊடவியலாளர்களிடம் அவர் சொன்னது என்ன?

டொனால்ட் ட்ரம்ப்; வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா: ஊடவியலாளர்களிடம் அவர் சொன்னது என்ன? 0

🕔27.Nov 2020

தேர்தல் சபை வாக்குகளை பைடன் பெற்றிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியாகவுள்ள நிலையிலேயே, ட்ரம்ப்

மேலும்...
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு 0

🕔27.Nov 2020

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது முதலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

மேலும்...
விளக்க மறியலின் போது, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஷானி அபேசேகர, ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு

விளக்க மறியலின் போது, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஷானி அபேசேகர, ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு 0

🕔27.Nov 2020

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குற்றப்பு லனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுடன் ஷான அபேசேகர

மேலும்...
மரடோனா: குடி, கொகைன், மாரடைப்பு: சாகச வீரனின், சர்ச்சைக்குரிய வாழ்க்கை

மரடோனா: குடி, கொகைன், மாரடைப்பு: சாகச வீரனின், சர்ச்சைக்குரிய வாழ்க்கை 0

🕔27.Nov 2020

திகைப்பூட்டக்கூடியவர், சர்ச்சைக்குரியவர், அசாதாரணமானவர், புத்திசாலித்தனமானவர், மிகவும் மூர்க்கத்தனமானவர். இந்த அனைத்தும் மறைந்த டியாகோ மரடோனானவை விவரிக்கப் பொருத்தமான சொற்கள். கால்பந்து உலகில் மிகவும் திறன்மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவரான ஆஜன்டீனாவின் மாரடோனா ஆற்றல், சுறுசுறுப்பு, தொலைநோக்கு, வேகம் என அரிதான பண்புகள் அனைத்தையும் தன்னிடத்தில் ஒரு கலவையாகக் கொண்டிருந்தார். இதுவே அவர் ரசிகர்களை வசீகரிக்க காரணமாக

மேலும்...
புதிய பொலிஸ் மா அதிபர், கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய பொலிஸ் மா அதிபர், கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔27.Nov 2020

நாட்டின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார். சுமார் ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாக இருந்து வந்த – பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஆராய்ந்தநாடாளுமன்ற பேரவை, இலங்கை

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: ஷங்கிரி லா குண்டுதாரியின் குணாம்சம் தொடர்பில் உளவியல் நிபுணர் கருத்து

ஈஸ்டர் தாக்குதல்: ஷங்கிரி லா குண்டுதாரியின் குணாம்சம் தொடர்பில் உளவியல் நிபுணர் கருத்து 0

🕔27.Nov 2020

ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஷங்கிரி லா ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவரே மிகவும் நிதானமானவர் உ- பதட்டப்படாதவர் என, உளவியல் கிசிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் சிசிரிவி காட்சிகளை பார்வையிட்ட பின்னர் வைத்தியர் நெய்ல் பெர்ணான்டோ இந்தக் கருத்தை, ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி

மேலும்...
அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன:  பாடசாலைகளுக்கும் பூட்டு

அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன: பாடசாலைகளுக்கும் பூட்டு 0

🕔26.Nov 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்களிலுள்ள கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஊடகவியலாளர்கள்

மேலும்...
இலங்கை இறக்குமதி தடை: பொருளாதார மீட்பு பாதையா? ஒரு வழிப் பாதையா?

இலங்கை இறக்குமதி தடை: பொருளாதார மீட்பு பாதையா? ஒரு வழிப் பாதையா? 0

🕔26.Nov 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாடாளுமன்றில் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையை அடுத்து, அது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும், வாதப் பிரதிவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டை 70ஆம் ஆண்டு காலப் பகுதிக்குக் கொண்டு

மேலும்...
கொரோவினால் மரணிப்போரை எரிப்பதற்கு எதிரான வழக்கு: 30ஆம் திகதி வரை, விசாரணைகள் ஒத்தி வைப்பு

கொரோவினால் மரணிப்போரை எரிப்பதற்கு எதிரான வழக்கு: 30ஆம் திகதி வரை, விசாரணைகள் ஒத்தி வைப்பு 0

🕔26.Nov 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மனுக்கள் இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்ற நீதியரசர்களான உவனக அலுவிஹார, சிசிர டி.ஆப்ரூ மற்றும் வி.ஏ.ஜி.அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு

மேலும்...
கடமையில் இருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி மரணம்

கடமையில் இருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி மரணம் 0

🕔26.Nov 2020

கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கடமை நேரத்தில் இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். காலி முகத்திடல் பகுதியில் பணியில் இருந்த வேளையிலேயே அவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளதாக அறிய முடிகின்றது. உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், சடலம் மீது பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை ஆகியவை இடம்பெறவுள்ளன.

மேலும்...
பொது பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்: சமலுக்கு புதிய பொறுப்புகள்

பொது பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்: சமலுக்கு புதிய பொறுப்புகள் 0

🕔26.Nov 2020

ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ரியர் அத்மிரால் சரத் வீரசேகர, பொது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். சரத் வீரசேகர இதற்கு முன்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்தார். கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பாகப் போட்டியிட்ட சரத் வீரசேகர, அதிகூடிய விருப்பு

மேலும்...
மாதவிடாய் வறுமை

மாதவிடாய் வறுமை 0

🕔25.Nov 2020

ஒரு நாடாக, பெண் மரண வீதம் குறைவான தேசமாகவே நாம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளோம். பெண் உறுப்பு சார்ந்த புற்றுநோய்களுக்கு, மாதவிடாய் குருதி சார்ந்து ஏற்படுகின்ற சில பிரச்சினைகளும், சுத்தம் போதாமையும் காரணமாக உள்ளன. இந்த விடயத்தில் இருந்து ஆரோக்கியமாக இருக்க – ஆரோக்கிய துவாய் (Sanitary Napkin) மாற்றுதல் மற்றும் தூமச்சீலை பயன்படுத்துவதை தவிர்த்தல் சிறந்தது.

மேலும்...
கால்பந்தாட்டத்தில் ஒப்பில்லா வீரர், மரடோனா மரணம்

கால்பந்தாட்டத்தில் ஒப்பில்லா வீரர், மரடோனா மரணம் 0

🕔25.Nov 2020

கால்பந்தாட்டதில் ஒப்பிலா வீரராக விளங்கிய டியேகோ மாரடோனா இன்று காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆவது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாரடோனா, அதன் பிறகு உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில்

மேலும்...
உலக பணக்காரர் பட்டியல்: பில்கேட்ஸை முந்தினார் ஈலோன் மஸ்க்

உலக பணக்காரர் பட்டியல்: பில்கேட்ஸை முந்தினார் ஈலோன் மஸ்க் 0

🕔25.Nov 2020

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு ஈலோன் மஸ்க் (Elon musk) முன்னேறி உள்ளார். அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை ஏறியதை அடுத்து, அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டொலர்களில் இருந்து 128 பில்லியன் டொலர்களாக (இலங்கை மதிப்பில் 23,695 பில்லியன் ரூபா) உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லினியர்கள் பட்டியல்

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Nov 2020

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சார்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்