பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள்: தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள்: தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை 0

🕔22.Nov 2020

பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள் என கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாளை திங்கட்கிழமை தரம் 06 முதல் உயர்தரம் வரை பாடசாலைகள் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளீர்கள். இன்றுவரை மரணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்தே

மேலும்...
காந்தியின் பொக்கெட் கடிகாரம்; 29 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகைக்கு விற்பனை

காந்தியின் பொக்கெட் கடிகாரம்; 29 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகைக்கு விற்பனை 0

🕔22.Nov 2020

காந்தி ஒரு காலத்தில் பயன்படுத்திய, உடைந்த பொக்கெட் கடிகாரம் ஒன்று 12,000 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு (இலங்கை ரூபாயில் சுமார் 29. 5 லட்சம்) பிரிட்டனில் ஏலம் போய் இருக்கிறது. காந்தியின் இந்தக் கடிகாரம் 10,000 பவுண்ட் ஸ்டெர்லிங் வரை விலை போகலாம் என மதிப்பிட்டு இருந்தார்கள். கடந்த வெள்ளிக்கிழமை, ஈஸ்ட் பிரிஸ்டல் ஒக்‌ஸன்ஸ் நிறுவனத்தின் ஏலத்தில்,

மேலும்...
பசில் ராஜபக்ஷ ஜனவரியில் அமைச்சராகிறார்; சரத் வீரசேகரவுக்கும் பதவி உயர்வு

பசில் ராஜபக்ஷ ஜனவரியில் அமைச்சராகிறார்; சரத் வீரசேகரவுக்கும் பதவி உயர்வு 0

🕔22.Nov 2020

அமைச்சரவையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 20வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புகளை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ளதன் காரணமாக, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களை ஜனாதிபதி தன்வசம் வைத்திருப்பார். தற்போது ராஜாங்க அமைச்சராகவுள்ள சரத்வீரசேகர சட்டஒழுங்கு விவகாரங்களுக்கான அமைச்சராக பதவி உயர்த்தப்படுவார். பொலிஸ்திணைக்களம் சிவில் பாதுகாப்பு திணைக்களம் போன்றவை சட்டம்

மேலும்...
பாடசாலைகள் நாளை ஆரம்பம்: பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

பாடசாலைகள் நாளை ஆரம்பம்: பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔22.Nov 2020

பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக நாளைய தினம் திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது. இருப்பினும் நாளை பாடசாலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் இருப்பதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது. அத்துடன் ஆறாம் வகுப்பு

மேலும்...
வில்பத்து விவகாரம்; நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வேன்: ஸ்கைப் மூலம் ஆணைக்குழு முன் றிசாட் தெரிவிப்பு

வில்பத்து விவகாரம்; நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வேன்: ஸ்கைப் மூலம் ஆணைக்குழு முன் றிசாட் தெரிவிப்பு 0

🕔22.Nov 2020

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஸ்கைப் மூலம் இன்று இரண்டாவது நாளாகவும் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை கூறியுள்ளார். நீங்கள் மீள்குடியேற்றத்துக்கு

மேலும்...
ஒரே நாளில் அதிக கொரோனா மரணம் பதிவு; நள்ளிரவில் வெளியிடப்பட்ட அறிக்கை

ஒரே நாளில் அதிக கொரோனா மரணம் பதிவு; நள்ளிரவில் வெளியிடப்பட்ட அறிக்கை 0

🕔22.Nov 2020

நாட்டில் ஒரேநாளில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் மரணமடைந்ததமை உறுதி செய்யப்பட்ட நாளாக நேற்று சனிக்கிழமை அமைந்தது. 09 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனாவினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.  கொழும்பு 02 ஐ சேர்ந்த 57 வயது ஆண், வெல்லப்பிட்டியை சேர்ந்த 65 வயது

மேலும்...
பட்ஜட்; வக்கற்ற வாக்களிப்பு: சந்தி சிரிக்கும் நிலையில் முஸ்லிம் எம்பி களின் நிலைப்பாடு

பட்ஜட்; வக்கற்ற வாக்களிப்பு: சந்தி சிரிக்கும் நிலையில் முஸ்லிம் எம்பி களின் நிலைப்பாடு 0

🕔21.Nov 2020

– முகம்மத் இக்பால் – வரவு – செலவு திட்டத்தின் (பட்ஜட்) இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சிகளின் அல்லது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு சந்தி சிரிக்க செய்துள்ளதுடன், இவர்களது கொள்கை என்ன என்ற கேள்வி எழுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன், அரசியல் பழிவாங்கல் காரணமாக சிறையில்

மேலும்...
வரவு – செலவுத் திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

வரவு – செலவுத் திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம் 0

🕔21.Nov 2020

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனையை நாடாமன்றில் சமர்ப்பித்தார். இந்த நிலையில் 04 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. அதன்படி, இன்று

மேலும்...
மத்ரஸா விவகாரங்கள் தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும்: அமைச்சர் பீரிஸ்

மத்ரஸா விவகாரங்கள் தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும்: அமைச்சர் பீரிஸ் 0

🕔21.Nov 2020

மத்ரஸாகளில் ற்பிப்பதற்காக வீசா கேட்டு இலங்கை வருவோர் பற்றி உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார். அத்தகையோரின் பின்புலம், கடந்த காலம் போன்றவை பற்றியும் ஆராயப்பட இருப்பதாகவும் அவர் இதன்போது கூறினார். “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலம் தொடக்கம் மத்ரஸாகள் மீது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும்...
ஒரு லட்சம் வேலை வாய்ப்பின்போது மட்டக்களப்பில் பணம் பெறப்பட்டதாக சாணக்கியன் குற்றச்சாட்டு

ஒரு லட்சம் வேலை வாய்ப்பின்போது மட்டக்களப்பில் பணம் பெறப்பட்டதாக சாணக்கியன் குற்றச்சாட்டு 0

🕔20.Nov 2020

அண்மையில் வழங்கப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்பின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைபெற்ற சிலரிடம் – தலா ஒரு லட்சம் ரூபா வரை பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார். பிரதமரின் கிழக்குமாகாண இணைப்புச் செயலாளராகவுள்ள கருணா அம்மான், இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார் எனவும் இதன்போது

மேலும்...
பூனையின் பேச்சை இனி புரிந்து கொள்ளலாம்: மியாவ் சத்தத்தை மொழிபெயர்க்க கிடைக்கிறது செயலி

பூனையின் பேச்சை இனி புரிந்து கொள்ளலாம்: மியாவ் சத்தத்தை மொழிபெயர்க்க கிடைக்கிறது செயலி 0

🕔20.Nov 2020

பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க, அமேசானின் அலெக்ஸா-வுக்காக வேலை செய்த முன்னாள் பொறியாளர் ஒருவர், செயலி ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அந்த செயலியின் பெயர் ‘மியாவ் டாக்’ (Meow Talk). இந்த ‘மியாவ் டாக்’ செயலி முதலில் பூனையின் சத்தத்தை பதிவு செய்து கொண்டு, அதன் பின், அதன் பொருளைச்

மேலும்...
கொலைக் குற்றச்சாட்டிலிருந்து, அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் விடுவிப்பு: வழக்கும் தள்ளுபடி

கொலைக் குற்றச்சாட்டிலிருந்து, அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் விடுவிப்பு: வழக்கும் தள்ளுபடி 0

🕔20.Nov 2020

அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. தற்போதைய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீது கடந்த 1999ம் ஆண்டு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி கண்டி மேல் நீதிமன்றில்வழக்குத் தொடரப்பட்டது. வேனில் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு

மேலும்...
65 மீற்றர் கடற்கரைப் பகுதிக்குள் அமைந்துள்ள நிர்மாணங்கள் சட்டவிரோதமானவை: கல்முனை பிரதேச செயலாளர் அறிவிப்பு

65 மீற்றர் கடற்கரைப் பகுதிக்குள் அமைந்துள்ள நிர்மாணங்கள் சட்டவிரோதமானவை: கல்முனை பிரதேச செயலாளர் அறிவிப்பு 0

🕔20.Nov 2020

– சர்ஜுன் லாபீர் – கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 65 மீற்றர் கரையோரப் பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிர்மாணங்கள் சட்ட விரோதமானவை என, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தெரிவித்துள்ளார். அப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் கைவிடுமாறும் , இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகளை

மேலும்...
வில்பத்து காடழிப்பு விவகாரம்: றிசாட் 50 கோடி செலுத்த வேண்டி வரும்: வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர்

வில்பத்து காடழிப்பு விவகாரம்: றிசாட் 50 கோடி செலுத்த வேண்டி வரும்: வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் 0

🕔20.Nov 2020

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதியில் அழிக்கப்பட்டுள்ள காட்டுப் பகுதியில், மீள மரங்களை நடுவதற்காக ஒரு ஏக்கருக்கு 02 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.ஏ.சி.வேறகொட தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வில்பத்து பகுதியில் முன்னாள் அமைச்சர் றிசாட்

மேலும்...
09 கோடி மோசடி: அரச உரக் கம்பனியின் முன்னாள் தலைவர் கைது

09 கோடி மோசடி: அரச உரக் கம்பனியின் முன்னாள் தலைவர் கைது 0

🕔19.Nov 2020

அரசாங்கத்துக்கு சொந்தமான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் (லக் பொஹர) முன்னாள் தலைவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கம்பனி ஒன்றிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு உரம் கொள்வனவு செய்ததன் மூலம் 90 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்