சாராயம் அருந்துவதை ‘செல்பி’ எடுத்து வெளியிட்ட, வீரகேசரி பிரதம ஆசிரியரின் செயற்பாடு குறித்து விசனம்

சாராயம் அருந்துவதை ‘செல்பி’ எடுத்து வெளியிட்ட, வீரகேசரி பிரதம ஆசிரியரின் செயற்பாடு குறித்து விசனம் 0

🕔28.Mar 2019

– தம்பி – தானும் தன்னுடைய சகாக்களும் மதுபானம் அருந்திக் கொண்டிருப்பதை ‘செல்பி’ எடுத்து, அதனை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்ட, வீரகேசரியின் பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜனின் செயற்பாடு குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது. வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கஜன், தனது சகாக்களுடன் மதுபானம் அருந்துவதை  ‘செல்பி’ எடுத்து, அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்

சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல் 0

🕔28.Mar 2019

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மேற்படி நால்வருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. விஜித் விஜயமுனி சொய்ஸா, பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரே, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.

மேலும்...
இரண்டு அமைச்சுக்களுக்கான செலவீனங்கள் தொடர்பான வாக்கெடுப்பு, நாடாளுமன்றில் தோல்வி

இரண்டு அமைச்சுக்களுக்கான செலவீனங்கள் தொடர்பான வாக்கெடுப்பு, நாடாளுமன்றில் தோல்வி 0

🕔28.Mar 2019

உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுகளுக்கான செலவுகள் மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இந்த வாக்கெடுப்பில், ஆதரவாக 33 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான செலவு மீதான வாக்கெடுப்பும் தோல்வியடைந்துள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பெருநகர  மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான செலவுத் தலைப்புகள்

மேலும்...
கரு ஜயசூரிய போன்றதொரு தலைவரே, நாட்டுக்கு தேவையாக உள்ளார்: அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

கரு ஜயசூரிய போன்றதொரு தலைவரே, நாட்டுக்கு தேவையாக உள்ளார்: அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு 0

🕔28.Mar 2019

நாட்டுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய போன்றதொரு தலைவர்தான் தேவையாக உள்ளார் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குடும்ப ஆட்சிக்கு நாடு திரும்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். “குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக 2015ஆம் ஆண்டு நாங்கள் குறிப்பிடத்தக்க சில அடிகளை

மேலும்...
கொழும்பு காணிகளை கோட்டா விற்றார்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கொழும்பு காணிகளை கோட்டா விற்றார்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔28.Mar 2019

கோட்டாபய ராஜபக்ஷ – கொழும்பை அபிவிருத்தி செய்வதாகக் கூறி, மக்களின் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்று, மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியவர் என்று, நாடாளுமன்றஉறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று  வியாழக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தின் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண

மேலும்...
இலவச வை – பை தருவதாகக் கூறியவர்கள், மின்சாரம் வழங்குவதற்கே திண்டாடுகின்றனர்: நாமல் கிண்டல்

இலவச வை – பை தருவதாகக் கூறியவர்கள், மின்சாரம் வழங்குவதற்கே திண்டாடுகின்றனர்: நாமல் கிண்டல் 0

🕔27.Mar 2019

இலவச வை – பை வழங்குவதாக வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம், மக்களுக்கு முறையாக மின்சாரத்தை வழங்க முடியாமல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்; “இலவச வை – பை , மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு கார் என பல்வேறு வாக்குறுதிகளை

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியல்ல: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியல்ல: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன 0

🕔27.Mar 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்துக் கொள்ளும் போது, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுவதற்கான சாத்தியத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நிராகரித்துள்ளார். ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே, பொதுஜன பெரமுன சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன்று புதன்கிழமை அவர் இதனைக் கூறியுள்ளார். பொதுஜன பெரமுன

மேலும்...
811 தொண்டர் ஆசிரியர்களை கிழக்கில் இணைத்துக் கொள்ள, அமைச்சரவை அனுமதி: இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

811 தொண்டர் ஆசிரியர்களை கிழக்கில் இணைத்துக் கொள்ள, அமைச்சரவை அனுமதி: இம்ரான் எம்.பி. தெரிவிப்பு 0

🕔27.Mar 2019

கிழக்குமாகாணத்தில் 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். 2016.12.06 ஆம் திகதி 445 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர், கிழக்குமாகாணத்தில் உள்ள தொண்டராசிரியர்களின் விபரங்களை நாம் மாகானசபையிடம் கோரியமைக்கு அமைவாக, அவர்களால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தெரிவு

மேலும்...
அலுவலகப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில், கிழக்கு மாகாண சபை, அநீதி இழைப்பதாக குற்றச்சாட்டு

அலுவலகப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில், கிழக்கு மாகாண சபை, அநீதி இழைப்பதாக குற்றச்சாட்டு 0

🕔27.Mar 2019

– அஹமட் – கிழக்கு மாகாண நிருவாகத்தின் கீழ் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு, நீண்டகாலமாக பதவியுயர்வு வழங்கப்படாமல்  இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக, அம்மாகணத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.கிழக்கு மாகாணத்தில் அரச சேவையில் உள்ளீர்ப்புச் செய்யப்பட்ட அலுவலகப் பணியாளர்கள் தரம் I, II III ஆகிய பதவிநிலைகளை கொண்ட அலுவலக ஊழியர்கள், பதவி உயர்வு பெறும் காலங்கள்

மேலும்...
கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும்

கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும் 0

🕔26.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – நமது கைகளை அகல விரிக்கும் போது, நமக்கான சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கை, நமது கைகள் தொடாத வரையில்தான் என்பார்கள். நமது சுந்திரம் என்பது, அடுத்தவருக்கு அத்துமீறலாக இருக்கும் போதுதான் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஆனால், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண மனிதர்களின் தலைகளில், அநேக தருணங்களில் கூடுகளைக் கூட,

மேலும்...
அக்கரைப்பற்றில் குப்பைகளைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்க கொரிய நிறுவனம் பேச்சு

அக்கரைப்பற்றில் குப்பைகளைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்க கொரிய நிறுவனம் பேச்சு 0

🕔26.Mar 2019

– பாறுக் ஷிஹான் –அக்கரைப்பற்று  பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளைக் கொண்டு மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக, கொரிய நாட்டின் முன்னணி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தூதுக்குழுவினர் இன்று செவ்வாய்கிழமை மாலை அக்கரைப்பற்று  மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் சக்கி அதாஉல்லாவை சந்தித்து   இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.நல்லாட்சிக்கான புத்தாக்க

மேலும்...
பொத்துவில், உஹன கல்வி வலயங்கள் புதிதாக உருவாகின்றன: ஆளுநர் ஹிஸ்புல்லா அங்கிகாரம்

பொத்துவில், உஹன கல்வி வலயங்கள் புதிதாக உருவாகின்றன: ஆளுநர் ஹிஸ்புல்லா அங்கிகாரம் 0

🕔26.Mar 2019

பொத்துவில் மற்றும் உஹன ஆகிய கல்வி வலயங்களை புதிதாக உருவாக்குவதற்கான அங்கிகாரத்தை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வழங்கியுள்ளார். திறைசேரி மற்றும் கல்வி அமைச்சோடு கலந்துரையாடியதை அடுத்து அமைச்சரவை அங்கிகாரத்துடன், கிழக்கு மாகாணத்திலே புதிய கல்வி வலயங்களை உருவாக்கும் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்திலே புதிய இரண்டு கல்வி வலயங்களை உருவாக்க வேண்டும் என்று, நீண்ட

மேலும்...
மதகுருமாருக்கு, மருந்துக் கொள்வனவின் போது விலைக்கழிவு வழங்கவும்: அமைச்சர் ராஜித உத்தரவு

மதகுருமாருக்கு, மருந்துக் கொள்வனவின் போது விலைக்கழிவு வழங்கவும்: அமைச்சர் ராஜித உத்தரவு 0

🕔26.Mar 2019

மருந்து கொள்வனவின் போது, மதகுருமாருக்கு 5 வீத விலைக்கழிவு வழங்குமாறு, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத் தலைவருக்கு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார். அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 42ஆவது ஒசுசல கிளை, நேற்று திங்கட்கிழமை மாத்தளை நகரத்தின் நேற்று திறந்து வைக்கப்பட்ட போது, அதில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த உத்தரவை வழங்கினார். ஏற்கனவே 55

மேலும்...
வில்பத்து வியாதி

வில்பத்து வியாதி 0

🕔25.Mar 2019

– சுஐப் எம் காசிம் – பருவ காலம் போன்று வில்பத்து விவகாரமும் வேளைக்கு வந்து போவதால் மீண்டும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயர் அரசியல் பரப்பில் அனல் பறக்கிறது. இதனால் அவரது வேகம் தணியுமெனச் சில எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். ‘சாகத்துணிந்தவனுக்கு தூக்கு மேடை –  பஞ்சு மெத்தை’ என்பது போல், றிசாட் பதியுதீனுக்கு இவ்விவகாரம்

மேலும்...
ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு

ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு 0

🕔25.Mar 2019

அம்பாறை மற்றும்  திருகோணமலை மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக படையினர் வசம் இருந்த காணிகளில் ஒரு பகுதி, இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.கிழக்கு பிராந்திய ராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர, இதற்குிய ஆவணங்களை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.அம்பாறை மாவட்டத்தின் பெரயநீலாவணை, திருக்கோவில் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்