முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்; பிரச்சினைகளை அப்போதுதான் தீர்க்க முடியும்: வட்டரக்க தேரர்

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்; பிரச்சினைகளை அப்போதுதான் தீர்க்க முடியும்: வட்டரக்க தேரர் 0

🕔2.Mar 2019

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் சமூகத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, அந்த சமூகத்தின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று,  ஜாதிக பலசேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் தெரிவித்தார். தமது வீடுகளுக்குள் சிக்கல்களை வைத்துக் கொண்டு, பிற சமூகங்களுடன் சமாதானம் பேச முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
நாம் வந்தமையினால் வென்றார், வராமையினால் தோற்றார்: அமைச்சர் றிசாட் விளக்கம்

நாம் வந்தமையினால் வென்றார், வராமையினால் தோற்றார்: அமைச்சர் றிசாட் விளக்கம் 0

🕔2.Mar 2019

ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டை முறியடித்து அரசாங்கத்தை தக்கவைக்கச் செய்ததிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வகிபாகத்தை எவரும் எளிதாக மறந்து செயற்பட முடியாதென்று அக்கட்சியின்தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அறபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்

மேலும்...
ஜனாதிபதி கொலைச் சதி; மதுஷ் சொல்லப் போகும், உண்மை என்ன?

ஜனாதிபதி கொலைச் சதி; மதுஷ் சொல்லப் போகும், உண்மை என்ன? 0

🕔1.Mar 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களின் விசாரணைகள் – மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் இறுதிப்படுத்தலில் ஏற்பட்ட தாமதமே அவர்கள் மீதான விசாரணைக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்க காரணமாகும். டுபாயில் மதுஷின் செயற்பாடுகளை கண்காணித்து பல விடயங்களை திரட்டியுள்ள அந்நாட்டு பொலிஸ், அவற்றின் உண்மைத்தன்மைகள் பற்றியும் ஆராய்ந்து

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து விலகுகிறார் சட்டத்தரணி பஹீஜ்; ‘புதிது’ வெளியிட்ட, எதிர்வு கூறல் பலித்தது

தேசிய காங்கிரஸிலிருந்து விலகுகிறார் சட்டத்தரணி பஹீஜ்; ‘புதிது’ வெளியிட்ட, எதிர்வு கூறல் பலித்தது 0

🕔1.Mar 2019

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து, அந்தக் கட்சியின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். ‘தேசிய காங்கிரசிலிருந்து விலகிக்கொள்வதற்கு, மன வேதனையுடன் தீர்மானித்திருக்கிறேன்’ என, அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளதோடு, அதனை ‘புதிது’ செய்தித்தளத்திடமும் உறுதிப்படுத்தினார்.

மேலும்...
இந்திய படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது: மோடி, ராகுல் வாழ்த்து தெரிவிப்பு

இந்திய படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது: மோடி, ராகுல் வாழ்த்து தெரிவிப்பு 0

🕔1.Mar 2019

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். 10:05 PM: விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அபிநந்தனின் வீரம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது

மேலும்...
கொகெய்ன் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐ.தே.க.விடம் கொடுத்து பயனில்லை: ரஞ்சன்

கொகெய்ன் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐ.தே.க.விடம் கொடுத்து பயனில்லை: ரஞ்சன் 0

🕔1.Mar 2019

கொக்கைன் போதைப்பொருளை பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவுக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கோ வழங்குவதில் எந்த பயனும் இல்லை என, என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். அதனால்தான் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கூடியவர்களுக்கு அந்தப் பெயர்ப் பட்டியலை வழங்கியுள்ளேன் என்றும் அவர் கூறினார். கொக்கைன் போதைப்பொருள் பாவிக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்