யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், இது தேர்தல் வருடம்: அமைச்சர் ஹக்கீம்

யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், இது தேர்தல் வருடம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔11.Mar 2019

நாட்டின் அரசியல்போக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்கப்பட முடியும். வடக்கு, கிழக்கிலும் வெளியிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சம்மாந்துறையில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கைகாட்டி

மேலும்...
சிறையில் ஊழியம் செய்யும் ஞானசார தேரர் : ஆங்கில ஊடகம் தெரிவிப்பு

சிறையில் ஊழியம் செய்யும் ஞானசார தேரர் : ஆங்கில ஊடகம் தெரிவிப்பு 0

🕔11.Mar 2019

ஞானசார தேரர் சிறைச்சாலையில் தற்போது ஊழியம் செய்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 06 வருடங்களைக் கொண்ட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ஞானசார தேரர், சிறுநீரக நோய் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, அங்கு ஊழியம் செய்வதற்கும்

மேலும்...
முன்னாள் கடற்படைத் தளபதி கருணாகொட, 08 மணி நேரம் வாக்கு மூலம் வழங்கினார்

முன்னாள் கடற்படைத் தளபதி கருணாகொட, 08 மணி நேரம் வாக்கு மூலம் வழங்கினார் 0

🕔11.Mar 2019

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட, சுமார் 08 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கியமையை அடுத்து, சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு, கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள்

மேலும்...
மதுஷின் சகா வீட்டிலிருந்து 161 கிலோகிராம் ஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மீட்பு

மதுஷின் சகா வீட்டிலிருந்து 161 கிலோகிராம் ஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மீட்பு 0

🕔11.Mar 2019

மொரட்டுவ – ராவத்தாவத்தையில் 161 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை, பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர். மாக்கந்துர மதுஷின் சகாவான கெலுமா எனப்படும் கெலும் இந்திக சம்பத் என்பவரின் வீட்டில் இருந்தே, இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது இருவர் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்து ரி- 56 ரக துப்பாக்கிக்கான 3000 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத்

மேலும்...
சாய்ந்தமருதுடனான உறவு பாதிக்காது; தனது வாகனம் மீதான தால்குதல் குறித்து, ஆரிப் சம்சுதீன் கருத்து

சாய்ந்தமருதுடனான உறவு பாதிக்காது; தனது வாகனம் மீதான தால்குதல் குறித்து, ஆரிப் சம்சுதீன் கருத்து 0

🕔11.Mar 2019

“அரசியல் காரணங்களுக்காக சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் எனது வாகனத்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவமானது எனக்கும் சாய்ந்தமருது மக்களுக்கும் இருக்கின்ற உறவினை ஒருபோதும் பாதிக்காது” என்று கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதில் வைத்து தனது வாகனம் தாக்கப்பட்டது தொடர்பில்

மேலும்...
ஜனாதிபதி செயலகத்தின் கருத்திட்டங்களை வன்னியில் துரிதப்படுத்த, காதர் மஸ்தானுக்கு அதிகாரம்

ஜனாதிபதி செயலகத்தின் கருத்திட்டங்களை வன்னியில் துரிதப்படுத்த, காதர் மஸ்தானுக்கு அதிகாரம் 0

🕔11.Mar 2019

ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் கிராம சக்தி, சிறுநீரக நோய்த்தடுப்பு,தேசிய போதைப்பொருள் ஒழிப்பு,சிறுவர் பாதுகாப்பு,தேசிய உணவு உற்பத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, நிலைபேறான அபிவிருத்தி, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா போன்ற தேசிய செயற்றிட்டங்களை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப் படுத்துவதற்கான பூரண அதிகாரங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வன்னி

மேலும்...
அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

🕔11.Mar 2019

அட்டாளைச்சேனை பிரதேச சபையை இன்னும் 03 மாதங்களுக்குள் நகர சபையாக்கப் போவதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்துள்ளார். டிசம்பர் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார். அட்டாளைச்சேனை பிரதேச சபை – முஸ்லிம் காங்கிரசின் ஆளுகைக்குள் உள்ளது. முஸ்லிம்

மேலும்...
கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கார் மீது, சாய்ந்தமருதில் தாக்குதல்

கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கார் மீது, சாய்ந்தமருதில் தாக்குதல் 0

🕔10.Mar 2019

– பாறுக் ஷிஹான் –  கிழக்கு மாகாண சபை முன்னாள்  உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்  பயணித்த கார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசம் – அல்ஹிலால் வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் அவரின் காரை பின்தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதலில், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனுக்கு

மேலும்...
மரண வீட்டுக்குச் சென்ற ஹக்கீம், திருப்பியனுப்பப்பட்டார்; பாலமுனையில் சம்பவம்

மரண வீட்டுக்குச் சென்ற ஹக்கீம், திருப்பியனுப்பப்பட்டார்; பாலமுனையில் சம்பவம் 0

🕔10.Mar 2019

– அஹமட்- அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்திருந்த மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், பாலமுனையில் சில நாட்களுக்கு முன்னர் – மரணம் சம்பவித்த வீடொன்றுக்குச் சென்ற போது, அந்த வீட்டுக்காரர்களால் திருப்பியனுப்பப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது. அம்பாறை மாவட்டத்துக்கு எப்போதாவது இருந்திருந்து விட்டு வருகின்ற மு.கா. தலைவர் ஹக்கீமை, அந்த மாவட்டத்திலுள்ள

மேலும்...
கலாபூஷணம் அன்புடீனுக்கு இலக்கிய பொன் விழா; ஹக்கீம், அதாஉல்லா ஒரே மேடையில் பங்கேற்பு

கலாபூஷணம் அன்புடீனுக்கு இலக்கிய பொன் விழா; ஹக்கீம், அதாஉல்லா ஒரே மேடையில் பங்கேற்பு 0

🕔10.Mar 2019

– றிசாத் ஏ காதர் – கலாபூஷணம் ஆசுகவி அன்புடீனின் 50 வருட இலக்கியச் செயற்பாட்டினை பாராட்டி கௌரவிக்கும் ‘இலக்கிய பொன் விழா’ இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. இதன்போது, அன்புடீன் குறித்து தொகுக்கப்பட்ட’சிற்பம் செதுக்கிய சிற்பி’ எனும் தலைப்பிலான நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.அன்புடீன் பொன் விழா மன்றத்தின் தலைவர் எம். சிறாஜ் அஹமது தலைமையில்

மேலும்...
02 லட்சம் சுய தொழிலாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம்: றிசாட் தலைமையில் கலந்துரையாடல்

02 லட்சம் சுய தொழிலாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம்: றிசாட் தலைமையில் கலந்துரையாடல் 0

🕔10.Mar 2019

கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியன இணைந்து, இரண்டு லட்சம் புதிய சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் ‘எழுச்சிபெறும் இலங்கை – 2019’ தேசிய வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் கைத்தொழில் அபிவிருத்தி

மேலும்...
நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, அமைச்சர் ஹக்கீம் பார்வையிட்டார்

நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, அமைச்சர் ஹக்கீம் பார்வையிட்டார் 0

🕔10.Mar 2019

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 85 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில்சென்று பார்வையிட்டார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தபாகத் தலைவர் மர்ஹூம் எச்.எச்.எம். அஷ்ரஃபின் எண்ணக்கருவில் உதித்த இக்கலாசார மண்டபத்தை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது

மேலும்...
அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டம்

அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டம் 0

🕔10.Mar 2019

சம்பள அதிகரிப்பு கோரி, அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் புதன்கிழமை சகயீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர். மேலும், தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அன்றைய தினம் பாரிய வேலைநிறுத்த போராட்டமொன்றினையும் இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர். இந்த போராட்டத்தில் அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று, அவர்களுக்கான

மேலும்...
இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் மகளிர் தின விழா; ஜனாதிபதியின் ஆசியுடன் இடம்பெற்றது

இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் மகளிர் தின விழா; ஜனாதிபதியின் ஆசியுடன் இடம்பெற்றது 0

🕔10.Mar 2019

– றிசாத் ஏ காதர் –சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில், பொத்துவில் – அறுகம்பே பசுபிக் சுற்றுலா விடுதியில் மகளிர் தின விழா, நேற்று சனிக்கிழமை மிகப் பிரமாண்டமாக முறையில் நடைபெற்றது.இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தவிசாளர் ஏ.எம். ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,

மேலும்...
நெய் எனக்கூறி, மிருகக் கொழுப்பு விற்றவருக்கு நீதிமன்றம் தண்டனை

நெய் எனக்கூறி, மிருகக் கொழுப்பு விற்றவருக்கு நீதிமன்றம் தண்டனை 0

🕔9.Mar 2019

நெய் என்று கூறி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிருக கொழுப்பை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவ, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மடக்கி பிடிக்கப்பட்டு, வத்தளை  நீதி மன்றத்தினால் அவருக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வத்தளையை சேர்ந்த இந்த வர்த்தகருக்கு எதிராக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, வத்தளை நீதிமன்றத்தில் தொடுத்திருந்தவழக்கில், அதிகார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்