கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் நீர் கட்டணத்தை, அமைச்சர் றிசாட் வழங்கினார்

கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் நீர் கட்டணத்தை, அமைச்சர் றிசாட் வழங்கினார் 0

🕔20.Mar 2019

– பாறுக் ஷிஹான் –கல்முனை ‘கிறீன் பீல்ட்’ குடியிருப்பாளர்களின் நீருக்கான கட்டணத்தினைச் செலுத்துவதற்குரிய பணத் தொகையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வழங்கியுள்ளார்.‘கிறீன் பீல்ட்’ குடியிருப்பாளர்கள், தமது குடிநீருக்கான கட்டணங்களைச் செலுத்தாமையினால், அவர்களுக்கான நீர் வழங்கள் தடைப்பட்டிருந்தது.இந்த நிலையில் ‘கிறீன் பீல்ட்’ தற்காலிக முகாமைத்துவ குழுவினரின் வேண்டுகோளுக்கு அமைவாக, தேசிய

மேலும்...
‘சிவனொளி பாதமலை’ பெயர் பலகைக்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை

‘சிவனொளி பாதமலை’ பெயர் பலகைக்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை 0

🕔20.Mar 2019

– க. கிஷாந்தன் – சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் இன்று புதன்கிழமை, தார் ஊற்றி சேதம் விளைவித்தமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டுள்ளன.  இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ்

மேலும்...
அலுகோசு பதவிக்கான அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிப்பு: சிறைச்சாலை பேச்சாளர் தெரிவிப்பு

அலுகோசு பதவிக்கான அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிப்பு: சிறைச்சாலை பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔20.Mar 2019

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என்று, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார். இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்திலுள்ள இரண்டு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த பணிக்கு 102 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றில், அமெரிக்கர் ஒருவரின் விண்ணப்பம்

மேலும்...
1200 கிலோகிராம் போதைப் பொருள், அழிக்கப்படவுள்ளது

1200 கிலோகிராம் போதைப் பொருள், அழிக்கப்படவுள்ளது 0

🕔20.Mar 2019

நாட்டில் பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய 1,200 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள்களை அழிக்கும் நடவடிக்கை, எதிரவரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளரும் விசேட வைத்திய அதிகாரியுமான சமந்த கித்தலவல ஆராய்ச்சி இந்தத் தகவலைத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனைக் கூறினார்.

மேலும்...
சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல்

சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் 0

🕔20.Mar 2019

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், மக்கள் நலனை முன்னிறுத்திய செயற்பாடுகளிலோ, கட்சியை வளக்கும் நடவடிக்கைகளிலோ இறங்கிச் செயற்படவில்லை என, அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவிக்கு அகில இலங்கை மக்கள்

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு மேலும் இரண்டு அமைச்சுப் பொறுப்புகள்

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு மேலும் இரண்டு அமைச்சுப் பொறுப்புகள் 0

🕔20.Mar 2019

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வசம் தற்போதுள்ள அமைச்சுக்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சுக்களே, அவருக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் றிசாட் பதியுதீன் வசம் ஏற்கனவே, கைத்தொழில் மற்றும்

மேலும்...
உடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாஉல்லா?

உடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாஉல்லா? 0

🕔20.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –உடைவுகளையும், பிளவுகளையும் அநேகமான அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் சந்தித்திருக்கின்றன. தலைவர்கள் மீது, தளபதிகளும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் கொள்ளும் அதிருப்திகள் கரையுடைக்கும் போது, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிளவடைகின்றமையினை வரலாறு நெடுகிலும் நாம் கண்டு வந்திருக்கின்றோம்.அட்டாளைச்சேனையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில் மறு அறிவித்தல் வரை, தற்காலிக மின் தடை: விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

கல்முனை பிராந்தியத்தில் மறு அறிவித்தல் வரை, தற்காலிக மின் தடை: விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔19.Mar 2019

– எம்.வை. அமீர் – கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் கீழ் குறிப்பிடும் பகுதிகளில் மறு அறிவித்தல் வரை, குறித்த நேரங்களில் மின்சாரம் தற்காலிகமாக தடைப்படவுள்ளதாக, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.இந்த மின் தடையால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார். பி.ப 1.00 தொடக்கம்  பி.ப 6.00 வரையும், இரவு 9.00

மேலும்...
உக்கிரமான கலாசார மோதல்கள்; மத முரண்பாடுகளுக்கு வழி வகுக்குமா: அரபு லீக் – ஐரோப்பிய யூனியன் என்ன செய்யும்

உக்கிரமான கலாசார மோதல்கள்; மத முரண்பாடுகளுக்கு வழி வகுக்குமா: அரபு லீக் – ஐரோப்பிய யூனியன் என்ன செய்யும் 0

🕔19.Mar 2019

– சுஐப் எம் காசிம்- நியூஸிலாந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களின் எதிரொலிகள் அதன் வலிகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. இவ்வாறான வலிகளை இலங்கையர் எப்போதோ புரிந்திருப்பர். பொதுவாக வன்முறைகள், பயங்கரவாதம், பலாத்கார உயிர்ப்பறிப்புகள், உடமை அழிப்புகளை அனுபவித்தோர் அனைவரும் சமாதான விரும்பிகளாகவே இருப்பர்.நியூஸிலாந்தில் நடந்தது பயங்கரவாதச் செயலா?அல்லது தனிநபர் மன நிலைக் கோளாறா? என்ற கோணத்தில் அவிழ்க்கப்படும்

மேலும்...
குப்பை விவகாரத்தில் சாதகமான முடிவை வழங்காது விட்டால், புத்தளத்துக்கு வருவதை, ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டி வரும்

குப்பை விவகாரத்தில் சாதகமான முடிவை வழங்காது விட்டால், புத்தளத்துக்கு வருவதை, ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டி வரும் 0

🕔19.Mar 2019

– சப்னி அஹமட் –புத்தளத்துக்கு இம்மாதம்  22ஆம் திகதி வருவதற்குத் திட்டமிட்டுள்ள ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன, அதற்கிடையில் அறுவைக்காட்டு குப்பை திட்டத்துக்கு சாதகமான முடிவை வழங்காது விட்டால், தனது வருகை தொடர்பில் அவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும் என, ‘கீளின் புத்தளம்’ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இன்று செவ்வாய்கிழமை காலை புத்தளத்திலிருந்து சுமார் 25 பஸ்களிலும்

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தினால் காணியிழந்தோருக்கு நஷ்டஈடு; ஓரிரு வாரங்களில் வழங்கப்படும்: பிரதியமைச்சர் மஹ்ரூப்

ஒலுவில் துறைமுகத்தினால் காணியிழந்தோருக்கு நஷ்டஈடு; ஓரிரு வாரங்களில் வழங்கப்படும்: பிரதியமைச்சர் மஹ்ரூப் 0

🕔19.Mar 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒலுவில் துறைமுகத்தினால் காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.  துறை முகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவை இன்று செவ்வாய்கிழமை அமைச்சில் வைத்து  சந்தித்த பின்னர்,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து விலகியமை, பெரு மகிழ்ச்சி தருகிறது: உதுமாலெப்பை

தேசிய காங்கிரஸிலிருந்து விலகியமை, பெரு மகிழ்ச்சி தருகிறது: உதுமாலெப்பை 0

🕔18.Mar 2019

– றிசாத் ஏ காதர் – தேசிய காங்கிரஸில் தியாகத்துடனும் எதிர்பார்ப்புகளுமின்றி செயற்பட்ட தம்மை, கட்சித் தலைம சந்தேகத்துடன் பார்க்க முற்பட்டதன் காரணமாகவே, அந்தக் கட்சியிலிருந்து தாம் விலகியதாக, தேசிய காங்கிரசின் பிரதித் தலைவராகப் பதவி வகித்த – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் பிரதேச

மேலும்...
தீவுப்பிட்டியில் அரச ஊழியருக்கு காணி பெற முடியுமென்றால், அங்கு வாழ்ந்த மக்களுக்கு ஏன் முடியாது: றிப்கான் கேள்வி

தீவுப்பிட்டியில் அரச ஊழியருக்கு காணி பெற முடியுமென்றால், அங்கு வாழ்ந்த மக்களுக்கு ஏன் முடியாது: றிப்கான் கேள்வி 0

🕔18.Mar 2019

“நானாட்டான், தீவுப்பிட்டி கிராமத்தில் பிரதேச செயலக ஊழியருக்கு காணி பெற்றுக்கொள்ள முடியுமென்றால், பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொடுக்க ஏன் முட்டுக்கட்டை போடப்படுகின்றது” என்று வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.25 வருடங்களுக்கு மேலாக தீவுப்பிட்டியில் வாழ்ந்து வரும் மக்களை வெளியேறுமாறும், அந்தக் காணிகள் அரச காணிகள்

மேலும்...
12 மில்லியன் யூரோ செலவில் நீர்வழங்கல் திட்டம்: இந்த வருடத்துக்குள் ஆரம்பம் என்கிறார் ஹக்கீம்

12 மில்லியன் யூரோ செலவில் நீர்வழங்கல் திட்டம்: இந்த வருடத்துக்குள் ஆரம்பம் என்கிறார் ஹக்கீம் 0

🕔18.Mar 2019

தெல்தோட்டைக்கு குடிநீர் வழங்குவதிலுள்ள பிரச்சினைக்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில், 12 மில்லியன் யூரோ செலவில் கலஹா – தெல்தோட்டை நீர் வழங்கல் திட்டத்தை இந்த வருடத்துக்குள் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டி, தெல்தோட்டை பிரதேசத்திலுள்ள முப்பது வீட்டுத்திட்டத்தில்

மேலும்...
புத்தளம் பிரதேசத்தில் கோர விபத்து: வீதியில் நின்றிருந்தவர் உட்பட நால்வர் பலி

புத்தளம் பிரதேசத்தில் கோர விபத்து: வீதியில் நின்றிருந்தவர் உட்பட நால்வர் பலி 0

🕔18.Mar 2019

புத்தளம் – நாகவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். 07 பேர் காயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.45 அளவில் வேன் ஒன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களுள் 03 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரம் நின்றுக்கொண்டிருந்த ஒருவரும் இந்த விபத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்