உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு; ஜுலையில்: பிரதம அதிதி ரணில்

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு; ஜுலையில்: பிரதம அதிதி ரணில் 0

🕔21.Feb 2019

‘உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு’ எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது.வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும் சிறப்பதிதியாக வர்த்தகம், கைத்தொழில், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களின்  மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டில் 110 இற்கு மேற்பட்ட

மேலும்...
பங்களாதேஷ: நூற்றாண்டு கால பழமையான குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் பலி

பங்களாதேஷ: நூற்றாண்டு கால பழமையான குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் பலி 0

🕔21.Feb 2019

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள நூற்றாண்டுகள் பழமையான குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் தெரிவிவிக்கின்றன. எவ்வாறாயினும், உயிரிழப்புகள் அதிகமாகலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. மேற்படி குடியிருப்புப் பகுதியில் ரசாயனக் களஞ்சியசாலையொன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. “56 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது”

மேலும்...
போதைப் பொருள் குற்றச்சாட்டு: ரஞ்சன் ராமநாயக்கவை முன்னிலையாகுமாறு அறிவிப்பு

போதைப் பொருள் குற்றச்சாட்டு: ரஞ்சன் ராமநாயக்கவை முன்னிலையாகுமாறு அறிவிப்பு 0

🕔20.Feb 2019

நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று குற்றம்சாட்டப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, தன்னை வெள்ளிக்கிழமை, தம் முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பில், ஐக்கிய தேசியக்

மேலும்...
கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம்

கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம் 0

🕔20.Feb 2019

இந்தியாவின் ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதி ஷாக்கருல்லா என்பவரை, சக சிறைக் கைதிகள் கொன்றுள்ளனர். பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா, ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக பொலிஸ் கூறுகிறது.

மேலும்...
விமானம் வாங்க தயாரான மதுஷ்; கடலில் இறங்கி, நாட்டுக்குள் வந்து போகத் திட்டம்

விமானம் வாங்க தயாரான மதுஷ்; கடலில் இறங்கி, நாட்டுக்குள் வந்து போகத் திட்டம் 0

🕔20.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்றை நடத்தி வந்த மதுஷ், அதில் வேலை செய்பவர்கள் என்ற பெயரில் தனது சகாக்களையே அமர்த்தியிருந்தார். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிக்கணக்குகள் பலவும்செயற்பாட்டில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆயுதம் வழங்கியவருக்கு

மேலும்...
தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக, ஹாபிஸ் நசீர் நியமனம்

தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக, ஹாபிஸ் நசீர் நியமனம் 0

🕔20.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  புதன்கிழமை இந்த நியமனத்தை வழங்கி வைத்தார். பிரதமரின் வசமுள்ள அமைச்சின் கீழ், மேற்படி தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார

மேலும்...
பழைய முறையில் தேர்தல் நடந்தால் மட்டுமே, எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கலாம்: அமைச்சர் ஹக்கீம்

பழைய முறையில் தேர்தல் நடந்தால் மட்டுமே, எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கலாம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔20.Feb 2019

நீர் வழங்கல் திட்டங்களை முடியுமானளவு இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.பதுளை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை பல்வேறு நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைத்த பின்னர், பென் ஹெட் தோட்டத்தில் நடைபெற்ற

மேலும்...
போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்கள் உள்ளனர்: ரஞ்சனின் கருத்துக்கு ஹக்கீம் உள்ளிட்டோர் கண்டனம்

போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்கள் உள்ளனர்: ரஞ்சனின் கருத்துக்கு ஹக்கீம் உள்ளிட்டோர் கண்டனம் 0

🕔20.Feb 2019

– ஆர். சிவராஜா – போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துத் தொடர்பில், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரீன் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட்ட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம், இன்று புதன்கிழமை நடைபெற்ற போதே இவர்கள் இவ்வாறு

மேலும்...
மாற்று மதத்தவரின் பிரேதத்தைக் கொண்டு செல்ல, இலவச ஜனாஸா வாகனம் வழங்க மறுத்தமை தொடர்பில் கண்டனம்

மாற்று மதத்தவரின் பிரேதத்தைக் கொண்டு செல்ல, இலவச ஜனாஸா வாகனம் வழங்க மறுத்தமை தொடர்பில் கண்டனம் 0

🕔20.Feb 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் – பயிற்சி பெற்றுவந்த நிலையில் மரணமடைந்த ஆசிரியை ஒருவரின் பிரேரத்தை, அவரின் ஊருக்குக் கொண்டு செல்வதற்காக, முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள, பிரேதங்களை கொண்டு செல்வதற்கான இலவச வாகனங்களை கேட்ட போதும், ‘முஸ்லிம் அல்லாத பிரேதங்களைக் கொண்டு செல்வதற்கு குறித்த வாகனங்களை வழங்க முடியாது’ எனக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தமை

மேலும்...
ஆசிய ரோல் பந்து போட்டியில் கலந்து கொள்ள, கர்நாடகா செல்லும் வீரர்கள்; றிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு

ஆசிய ரோல் பந்து போட்டியில் கலந்து கொள்ள, கர்நாடகா செல்லும் வீரர்கள்; றிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு 0

🕔20.Feb 2019

இந்தியா கர்நாடகாவில் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல் பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார் மாவட்ட வீர, வீராங்கனைகள் இன்று புதன்கிழ8ம காலை வட மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்டாகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீனை

மேலும்...
ரத்தினமே, ரத்தினமே: மனைவிக்காக மதுஷ் நடத்திய ‘காதல் கொள்ளை

ரத்தினமே, ரத்தினமே: மனைவிக்காக மதுஷ் நடத்திய ‘காதல் கொள்ளை 0

🕔19.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு – அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம், இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன.கொஸ்கொட சுஜி தலைமையிலான குழு, மதுஷின் ஆதரவாளர்களை போட்டுத் தள்ள துவங்கியுள்ளது. மறுபுறம் எதிரியின் எதிரி என் 

மேலும்...
கிழக்கில் கடமையாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு, சொந்த இடங்களுக்கு இடமாற்றம்: ஆளுநர் உத்தரவு

கிழக்கில் கடமையாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு, சொந்த இடங்களுக்கு இடமாற்றம்: ஆளுநர் உத்தரவு 0

🕔19.Feb 2019

கிழக்கு மாகாணத்திலே கடமை புரிகின்ற வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களை, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு ஏப்ரல் 05 ஆம் திகதி தொடக்கம் இடமாற்றம் வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உத்தரவுபிறப்பித்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பிலுள்ள ஆளுநர் பணிமனையில் இடம்பெற்ற மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மேலதிக கல்விப் பணிப்பாளர்கள், ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலின் போது, இந்த உத்தரவை

மேலும்...
போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும் 0

🕔19.Feb 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர்.பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும்.சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை

மேலும்...
மதுஷ் விவகாரம்: விமானம் பிந்தியதால், தப்பிய ஆசாமி; கடவுளுக்கு நன்றி சொல்ல, கதிர்காமம் கோயில் சென்றார்

மதுஷ் விவகாரம்: விமானம் பிந்தியதால், தப்பிய ஆசாமி; கடவுளுக்கு நன்றி சொல்ல, கதிர்காமம் கோயில் சென்றார் 0

🕔18.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுஷை விடுவிக்கும் செயற்பாடுகளில் இறங்கியதாக சந்தேகிக்கப்படும் அவர் கைது

மேலும்...
முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இப்போது எந்தக் கட்சி; பகிரங்கமாக நேற்று அறிவித்தார்

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இப்போது எந்தக் கட்சி; பகிரங்கமாக நேற்று அறிவித்தார் 0

🕔18.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – “நான் இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை” என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவராகவும் பதவி வகித்த எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்