அடிமட்ட விலைக்கு தனியார் நெல் கொள்வனவு: அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை 0
– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நெற்சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்படாமை காரணமாக, தாம் அறுவடை செய்யும் நெல்லை, தனியாருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை போன்ற பிரதேசங்களிலுள்ள நெற்சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான களஞ்சியசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை என்று, அந்தப்