இறக்காமம் காதி நீதவான், தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்: நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு

இறக்காமம் காதி நீதவான், தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்: நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு 0

🕔26.Jan 2019

– றிசாத் ஏ காதர் –இறக்காமம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வரிப்பத்தான்சசேனை மஜீட்புரம், வாங்காமம் 10, 11ம் பிரிவுகள் மற்றும் நல்ல தண்ணிமலை, குடுவில் ஆகிய கிராமங்களை மையப்படுத்தியதாக நியமிக்கப்பட்ட குவாசி நீதவான் முறைகேடாக நடந்துகொள்வதாக, நீதிச்சேவை ஆணைக்குழுவின் காதிப்பிரிவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள்எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.குறித்த காதி நீதவான் மீது அக்கடிததத்தில் பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.மூன்று

மேலும்...
அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை ராணுவ வீரர்கள், மாலியில் பலி

அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை ராணுவ வீரர்கள், மாலியில் பலி 0

🕔25.Jan 2019

ஆப்பிரிக்க நாடான மாலியில் போராளிகளால் நடத்தப்பட்ட அதிசக்திவாய்ந்த தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையில் கடமையாற்றிய இரண்டு இலங்கை ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் மாலி நேரப்படி இன்று அதிகாலை 6.30 அளவில் இடம்பெற்றதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். தாக்குதலில் மேலும் மூன்று இலங்கை ராணுவ வீரர்கள்

மேலும்...
அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி  நிற்பவர்களாக மாற்றும்

அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி நிற்பவர்களாக மாற்றும் 0

🕔25.Jan 2019

– ஐ.எம்.ஹாரிப் (ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) – மாகாண சபைகளுக்கான  அதிகாரப் பரவலாக்கத்தினை அதிகரிக்கும் வகையில் அதிகாரத்துக்கான வரைவுகளை அதிகரித்து, நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ள, புதிய அரசியலமைப்பு மாற்றமானது, மாகாணமே இல்லாத முஸ்லீம்களுக்கு 09 மாகாணத்திலும் கைகட்டி,  கையேந்தி  நிற்கவேண்டிய ஒரு நிலைப்பாட்டினை  ஏற்படுத்தும். சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர்  14 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்துக்

மேலும்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔25.Jan 2019

சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு  தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். “சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவோம்” என்ற சமூக ஒப்பந்தத்துடன் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் அக்கறை  செலுத்த வேண்டுமெனவும், இருவரும் மனம்

மேலும்...
பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில், வாரம் முழுவதும் நடைபெற்ற, போதைப் பொருள் எதிர்ப்பு நிகழ்வுகள்

பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில், வாரம் முழுவதும் நடைபெற்ற, போதைப் பொருள் எதிர்ப்பு நிகழ்வுகள் 0

🕔25.Jan 2019

– பி. முஹாஜிரீன் –தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி கடந்த திங்கட்கிழமை (21) முதல் வெள்ளிக்கிமை (25) வரை பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் ‘போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்’ எனும் தொனிப் பொருளிலான நிகழ்வுகள் நடைபெற்றன.ஜனாதிபதியின் விசேட எண்ணக்கருவுக்மைய தேசிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட தேசிய போதைப்பொருள் பாவனை தடுப்பு வாரத்தையொட்டி பாடசாலையின் அதிபர் எம்.எச்.

மேலும்...
பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் 0

🕔25.Jan 2019

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேற்படி கடத்தல்காரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். நாட்டில் போதைப் பொருள் கடத்தல் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்மையினை அடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; ஜனாதிபதி பரிசீலிக்கிறார்: சாந்த பண்டார எம்.பி. தெரிவிப்பு

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; ஜனாதிபதி பரிசீலிக்கிறார்: சாந்த பண்டார எம்.பி. தெரிவிப்பு 0

🕔25.Jan 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் நேற்று வியாழக்கிழமை அவர் இதனைக் கூறினார். ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பௌத்த தேரர்கள் விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டுமன்றி,

மேலும்...
ஐ.தே.கட்சித் தலைவராக ரணில் மீண்டும் தெரிவு

ஐ.தே.கட்சித் தலைவராக ரணில் மீண்டும் தெரிவு 0

🕔25.Jan 2019

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழுக் கூட்டம், கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது முன்னைய செயற்குழு உறுப்பினர்களை அடுத்துவரும் வருடத்துக்கான செயற்குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நேற்றைய கூட்டத்தின் போது மேலும் சில பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின்

மேலும்...
வழிப்பறியுடன் தொடர்புடைய இருவர் கைது; போதைப் பொருளுக்கு பணம் பெறவே, குற்றத்தில் ஈடுட்டனர்

வழிப்பறியுடன் தொடர்புடைய இருவர் கைது; போதைப் பொருளுக்கு பணம் பெறவே, குற்றத்தில் ஈடுட்டனர் 0

🕔24.Jan 2019

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில்  அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த  திருட்டுக்களுடன்  சம்மந்தப்பட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை யாழ்ப்பாணம்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் வழிப்பறி மற்றும்  நகைத் திருட்டுக்கள் இடம்பெற்று வந்தன.இச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டு

மேலும்...
தூபியில் ஏறி படம் எடுத்த தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்க மறியல்

தூபியில் ஏறி படம் எடுத்த தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔24.Jan 2019

தொன்மைமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவர்களை  பெப்ரவரி 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்படி மாணவர்களை கைது செய்த ஹொரவபொத்தான பொலிஸார், கெட்பிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்தனர். குறித்த புகைப்படங்களை, மேற்படி மாணவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டமை குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களிடம்

மேலும்...
கைவினைக் கலைஞர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

கைவினைக் கலைஞர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔24.Jan 2019

கைவினைத்துறையில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கு காப்புறுதித்திட்டம் இவ்வருடம்  மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதெனவும் ,தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 28000 பேர் இந்த திட்டத்தின்  மூலம் நன்மை அடைவர் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைவினைத்தொழில் வரலாற்றில் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்படும் ‘சில்பா சுரக் ஷ’ எனும் இந்த காப்புறுதித் திட்டத்தை கொண்டுவர

மேலும்...
திருமண பந்தத்தில் இணைந்தார் ரோஹித

திருமண பந்தத்தில் இணைந்தார் ரோஹித 0

🕔24.Jan 2019

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் திருமணம் இன்று வியாழக்கிழமை தங்காலை வீரகெட்டியவில் நடைபெற்றது. தனது காதலி டட்யானாவை அவர் இன்று கரம்பிடித்தார். இந்த திருமண நிகழ்வு பெரிய ஆடம்பரமின்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று ஆண் பிள்ளைகளில், ரோஹித கடைசி மகனாவார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கபூர் சென்றுள்ளமையினால், நேற்றைய தினம் அவர் மணமக்களைச்

மேலும்...
ரணிலின் டையமன்ஸ் எலையன்ஸ்:  வேளைக்கு வெடிக்கும் டைம் பொம்?

ரணிலின் டையமன்ஸ் எலையன்ஸ்: வேளைக்கு வெடிக்கும் டைம் பொம்? 0

🕔23.Jan 2019

– சுஐப் எம் காசிம் – காலிமுகத்திடலில் நடந்த ஜனநாயக வெற்றி விழாவில் பிரதமர் ரணில் அறிவித்த ‘டையமன்ஸ் எலைன்ஸ்’ இன் எதிர்காலம் எப்படிப் பளிச்சிடப்போகிறது?  ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாகவுள்ள ‘டையமன்ஸ் எலைன்ஸ்’ இன் எதிர்கால வெற்றிக்கான வெள்ளோட்டம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் நாடி பிடித்துப்பார்க்கப்படுமா? மாகாண சபைத்தேர்தல் ‘டையமன்ஸ் எலைன்ஸ்’

மேலும்...
வாய்ப்பை நழுவ விட்டார்கள்; தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறித்து நாமல் விமர்சனம்

வாய்ப்பை நழுவ விட்டார்கள்; தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறித்து நாமல் விமர்சனம் 0

🕔23.Jan 2019

எதிர்கட்சியின் கடமையை தமிழ் கூட்டமைப்பு சரியாக நிறைவேற்றியிருந்தால், அவர்களின் கோரிக்கைகளுக்கு இன்று தெற்கு செவி சாய்த்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று புதன்கிழமை விஜேராமயில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட அவர் இதனைக் கூறினார். மேலும் தெரிவிக்கையில்; “தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாட்டின் பொறுப்புவாய்ந்த எதிர்கட்சிப் பதவி வழங்கப்பட்டிருந்தது. நாட்டில்

மேலும்...
வாக்கு தவறினார் ஹரீஸ்; ஞாபகப்படுத்தி, சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் கடிதம்

வாக்கு தவறினார் ஹரீஸ்; ஞாபகப்படுத்தி, சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் கடிதம் 0

🕔23.Jan 2019

– றிசாத் ஏ காதர் – சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கை தொடர்பில் அம்மக்களுடன் திறந்த கலந்துரையாடல் ஒன்றினை நடத்துவதற்கு தான் தயாராகவுள்ளதாக தெரிவித்த உள்ளூராட்சி மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,  தற்போது  அவ்விடயத்தை இழுத்தடிப்புச் செய்து வருதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 23ஆம் திகதி, கல்முனையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்