கடக்க வேண்டிய காட்டுத் தீ

கடக்க வேண்டிய காட்டுத் தீ 0

🕔14.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –எக்கச்சக்கமான பிரச்சினைகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கட்சியின் தவிசாளராகப் பதவி வகித்த பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகமாகவிருந்த எம்.ரி. ஹசன் அலி ஆகியோர் மாநாட்டில் இல்லை.  ஏற்கெனவே, தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால்,

மேலும்...
கபுறாளிகளுக்கு அழைப்பு, போராளிகளுக்கு மறுப்பு: பேராளர் மாநாட்டுப் புதினங்கள்

கபுறாளிகளுக்கு அழைப்பு, போராளிகளுக்கு மறுப்பு: பேராளர் மாநாட்டுப் புதினங்கள் 0

🕔14.Feb 2017

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, ‘கபுறாளி’களுக்கு (மரணித்தோருக்கு) அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், உயிருடனிருக்கும் ஸ்தாபகப் போராளிகளை, கட்சி நிர்வாகம் மறந்து விட்டுள்ளது என, காங்கிரஸின் மூத்த போராளிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மு.கா.வின் பேராளர் மாநாடு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பென்குவேட் ஹோலில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலும்...
சசிகலாவுக்கு 04 ஆண்டு சிறை; 10 வருடங்கள் அரசியலுக்குத் தடை

சசிகலாவுக்கு 04 ஆண்டு சிறை; 10 வருடங்கள் அரசியலுக்குத் தடை 0

🕔14.Feb 2017

தமிழகத்தின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா உள்ளிட்டோரை, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளதுடன், 10 கோடி ரூபா அபராதமும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் – மரணமடைந்ததையடுத்து,

மேலும்...
கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு

கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு 0

🕔13.Feb 2017

– எம்.ஜே.எம். சஜீத் – மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட புனான – ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலய ஆசிரியர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சரினால் இடமாற்றம் செய்யப்படுவதனால்  அப்பாடசாலைக்குச் செல்லும் ஏழை மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாணவர்களின் பெற்றோர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிரிடம் விசனம் தெரிவித்தனர். இப்பாடசாலையிலிருந்து எந்தவொரு

மேலும்...
முன்னாள் பெண் புலி உறுப்பினருக்கு, ராணுவத்தினர் கணிணி அன்பளிப்பு

முன்னாள் பெண் புலி உறுப்பினருக்கு, ராணுவத்தினர் கணிணி அன்பளிப்பு 0

🕔13.Feb 2017

– பாறுக் ஷிஹான் –புனர்வாழ்வு வழங்கப்பட்ட பின்னர், சமூகத்துடன் இணைந்துள்ள  முன்னாள்  பெண் புலி உறுப்பினர் ஒருவருக்கு,   ராணுவத்தின்  மகளிர் படையணியினரால் கணிணி தொகுதி ஒன்றுன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத்தளபதி மகேஸ் சேனாநாயக்கவின்  பணிப்புரைக்கு அமைய மயிலிட்டியில் அமைந்துள்ள 07வது மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கீதிகா ரங்கோட்டே  இந்தக்

மேலும்...
தாருஸ்ஸலாம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, பேரியலுடன் பேசியிருக்கிறோம்: மு.கா. தலைவர்

தாருஸ்ஸலாம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, பேரியலுடன் பேசியிருக்கிறோம்: மு.கா. தலைவர் 0

🕔13.Feb 2017

– பிறவ்ஸ் முஹம்மட் – தாருஸ்ஸலாம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்றும், இதன்பொருட்டு, பேரியல்அஷ்ரப்புடன் மு.காங்கிரஸ் சார்பாக கலீல் மௌலவி பேசியுள்ளார் எனவும் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். திருகோணமலைக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலை பங்கீடு செய்வதற்கு தான் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்27ஆவது பேராளர் மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு, கம்பன் விழாவில் கௌரவம்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு, கம்பன் விழாவில் கௌரவம் 0

🕔13.Feb 2017

– அஷ்ரப். ஏ. சமத் – தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் பேராசிரியா்  எம்.எம். எம். நாஜீம், கொழும்பு கம்பன் விழா இறுதி நாள் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். ‘வளமான துனைவேந்தன்’ வித்துவ சிரோமனி பொன்னம்லப்பிள்ளை விருது இதன்போது இவருக்கு வழங்கப்பட்டது. கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழா இறுதி நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேலும்...
உப்புக் கருவாடும் ஓராயிரம் கதைகளும்

உப்புக் கருவாடும் ஓராயிரம் கதைகளும் 0

🕔13.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘உப்பு கருவாடு, ஊற வச்ச சோறு, ஊட்டி விட நீ போதும் எனக்கு’ என்று, ‘முதல்வன்’ திரைப்படத்தில் மணிஷா கொய்ராலாவைப் பார்த்து அர்ஜுன் பாடுவார். அதுவொரு இனிமையான பாடல். கதைப்படி, கிராமத்துக் காதலியைப் பார்த்து, நகரத்து இளைஞன் அந்த வரிகளைப் பாடுகின்றான். ஊறவச்ச சோற்றுடன் உப்புக் கருவாட்டைச் சுவைக்கும்

மேலும்...
புதிதாக இணைந்தவர்கள் பெரும் போராளிகள், கட்சியை உருவாக்கியவர்கள் கறிவேப்பிலை: மு.கா.வின் நிலை குறித்து, அமைச்சர் றிசாத் விமர்சனம்

புதிதாக இணைந்தவர்கள் பெரும் போராளிகள், கட்சியை உருவாக்கியவர்கள் கறிவேப்பிலை: மு.கா.வின் நிலை குறித்து, அமைச்சர் றிசாத் விமர்சனம் 0

🕔12.Feb 2017

– சுஐப் எம் காசிம் – எண்ணற்ற ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் முஸ்லிம் சமூகத்தை, அவற்றிலிருந்து மீட்டெடுப்பதற்காக உலமாக்களையும் புத்தி ஜீவிகளையும் முஸ்லிம் சமூகக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மக்கள் காங்கிரஸ் ஒருமித்துப் பயணிக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். தோப்பூரில் மக்கள் காங்கிரசின் கட்சிக் காரியாலயத்தை திறந்து

மேலும்...
சர்வதிகார அவாவினால், அழிவை நோக்கி நகர்கிறார் ‘ஹுக்கும்’ ஹக்கீம்: பசீர் காட்டம்

சர்வதிகார அவாவினால், அழிவை நோக்கி நகர்கிறார் ‘ஹுக்கும்’ ஹக்கீம்: பசீர் காட்டம் 0

🕔12.Feb 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்சபீடக் கூட்டத்தின் மானங்கெட்ட தீர்மானப்படி, பல சர்வாதிகார சரத்துகள் தலைவருக்கு வசதியாக உள்ளே புகுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தலைவர் எனும் தனி நபர் மட்டும் – கட்சியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தனது சர்வாதிகார அவாவினாலும், தனிப்பட்ட தீர்மானங்களாலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ‘ஹுக்கூம்’ ஹக்கீம்,

மேலும்...
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள போக்குவரத்து அதிகார சபை, கண்மூடித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள போக்குவரத்து அதிகார சபை, கண்மூடித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔12.Feb 2017

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அமைச்சினுடைய போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், தான் நினைப்பது போன்று கன்மூடித்தனமாக செயற்படுவதாகவும், இதனால் கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் தென்­கி­ழக்கு கரை­யோர தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் சங்­கத்­தின் செயற்­பாட்­டாளர் எம்.எஸ். பைறூஸ் தெரிவித்தார். தென்கிழக்கு

மேலும்...
பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு

பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு 0

🕔12.Feb 2017

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 27ஆவது பேராளர் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மு.காங்கிரசின் தவிசாளர் தலைமை தாங்கி பேராளர் மாநாடுகளை நடத்துகின்றமைதான் அந்தக் கட்சியின் பாரம்பரியமாகும். ஆயினும், இம்முறை தவிசாளர் பதவிக்கு யாரும் தெரிவு செய்யப்படாத நிலையில், கட்சியின் இதுவரை கால பாரம்பரியம் மீறப்பட்ட

மேலும்...
கே.ஏ. பாயிஸ், ஹுனைஸ் பாறூக் ஆகியோருக்கு ஹக்கீம் அல்வா

கே.ஏ. பாயிஸ், ஹுனைஸ் பாறூக் ஆகியோருக்கு ஹக்கீம் அல்வா 0

🕔12.Feb 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசில் ஆரவாரமாக இணைந்து கொண்ட புத்தளம் கே.ஏ. பாயிஸ் மற்றும் வன்னி ஹுனைஸ் பாறூக் ஆகியோர், மு.காங்கிரசின் உயர்பீடத்தில் இம்முறை இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தினை மு.கா. தலைவர் ஹக்கீம் பரிசளித்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று சனிக்கிழமை இரவு மு.காங்கிரசின் கட்டாய உயர்பீடக் கூட்டம்

மேலும்...
மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்

மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார் 0

🕔12.Feb 2017

– எப்.முபாரக்-  மூதூர் கடலுக்கு கடந்த வியாழக்கிழமையன்று தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன மீனவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் 01 – பஹ்ரியா நகரைச் சேர்ந்த லத்தீப் பஸ்ரி என்ற 29 வயதுடைய மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரைத் தேடும் பணியில் கிராம மக்களும்

மேலும்...
தவிசாளரும் வேண்டாம், தேசியப் பட்டியலும் வேண்டாம்: வீடு வந்த ஹக்கீமிடம் ஹசனலி தெரிவிப்பு

தவிசாளரும் வேண்டாம், தேசியப் பட்டியலும் வேண்டாம்: வீடு வந்த ஹக்கீமிடம் ஹசனலி தெரிவிப்பு 0

🕔12.Feb 2017

– முன்ஸி அஹமட் – மு.காங்கிரசின் முன்னைநாள் செயலாளர் நாயகம் ஹசனலியின் வீட்டுக்கு நேற்று சனிக்கிழமை இரவு சென்றிருந்த அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், மு.கா.வின் தவிசாளர் பதவியினைப் பொறுப்பேற்குமாறு வலியுறுத்தியதோடு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆயினும், அந்தக் கோரிக்கையினை ஹசனலி தட்டிக் கழித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் வளர்ச்சியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்