பேராளர் மாநாட்டு மோசடிகள்: மு.கா. தலைவரின் போலி முகம்; கிழியும் முகத்திரை – 02 0
– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேராளர் மாநாடு தொடர்பில் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. இன்னொருபுறம் குறித்த திகதியில் பேராளர் மாநாடு நடைபெறுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இது ஒருபுறமிருக்க கடந்த பேராளர் மாநாட்டில் இடம்பெற்ற மோசடிகளும், சூழ்ச்சிகளும்