பேராளர் மாநாட்டு மோசடிகள்: மு.கா. தலைவரின் போலி முகம்; கிழியும் முகத்திரை – 02

பேராளர் மாநாட்டு மோசடிகள்: மு.கா. தலைவரின் போலி முகம்; கிழியும் முகத்திரை – 02 0

🕔3.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேராளர் மாநாடு தொடர்பில் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. இன்னொருபுறம் குறித்த திகதியில் பேராளர் மாநாடு நடைபெறுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இது ஒருபுறமிருக்க கடந்த பேராளர் மாநாட்டில் இடம்பெற்ற மோசடிகளும், சூழ்ச்சிகளும்

மேலும்...
தகவல் அறியும் உரிமைச் சட்டம்: இன்று முதல், நடைமுறைக்கு வருகிறது

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: இன்று முதல், நடைமுறைக்கு வருகிறது 0

🕔3.Feb 2017

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்தும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து

மேலும்...
அரிசி இறக்குமதியாளர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் எச்சரிக்கை

அரிசி இறக்குமதியாளர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் எச்சரிக்கை 0

🕔3.Feb 2017

  – சுஐப் எம் காசிம் – அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாட் எச்சரித்துள்ளார். அரிசி இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கம் தெரிவித்த பின்னரும், அரிசியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதும் சந்தைக்கு அதனை விடாமலிருத்தலும் பிழையான நடவடிக்கையெனவும்

மேலும்...
கோட்டா எப்போதும் கைது செய்யப்படலாம்: ஜனாதிபதியின் தலையசைவுக்காக, அதிகாரிகள் காத்திருப்பு

கோட்டா எப்போதும் கைது செய்யப்படலாம்: ஜனாதிபதியின் தலையசைவுக்காக, அதிகாரிகள் காத்திருப்பு 0

🕔3.Feb 2017

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, மிக் விமான கொள்வனவில் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் கைது செய்வதற்கு, உயர் மட்ட அரசியல் பிரமுகர்களின் சம்மதத்துக்காக நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக உயர்மட்ட பொலிஸ்

மேலும்...
எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை, பொத்துவில் பெரிய பள்ளிவாயலுக்கு ஜெனரேட்டர் அன்பளிப்பு

எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை, பொத்துவில் பெரிய பள்ளிவாயலுக்கு ஜெனரேட்டர் அன்பளிப்பு 0

🕔3.Feb 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெவ்வை, பொத்துவில் பெரிய ஜும்மாப் பள்ளிவாயலுக்கு மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) வழங்கியதோடு, பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு 01 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான காசோலையும் கையளித்தார்.எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டன.பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.

மேலும்...
கட்சித் தலைவரின் தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களில் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது: பிரதியமைச்சர் ஹரீஸ்

கட்சித் தலைவரின் தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களில் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔2.Feb 2017

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் – முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் தனிப்பட்ட விடயங்களையும், கட்சி விடயங்களையும் தொலைக்காட்சி ஊடகத்திலும், முக நூலிலும் கட்சித் தவிசாளர் தெரிவித்திருக்கின்றமை கவலையளிப்பதுடன், கண்டிக்கத் தக்கதுமாகும் என்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்

மேலும்...
புதிய தேர்தல் முறைமையில், சம்மாந்துறைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்தப்பட வேண்டும்: மாகாணசபை உறுப்பினர் மாஹிர்

புதிய தேர்தல் முறைமையில், சம்மாந்துறைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்தப்பட வேண்டும்: மாகாணசபை உறுப்பினர் மாஹிர் 0

🕔2.Feb 2017

– எம்.எம். ஜபீர் –உள்ளுராட்சி தேர்தலில் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தும் எல்லை நிர்ணய குழுவினரின் அறிக்கையில், உரிய சட்டத்திருத்தங்களை செய்யாமல் ஒரு மாத காலத்தினுள் வர்த்தமானியில் பிரசுரிப்பது, சிறுபான்மை மக்களுக்கு  இழைக்கப்படும் பாரியதொரு அநீதியாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.இந்தச் செயற்பாடானது நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என்றும், இதில் திருத்தங்களை

மேலும்...
மு.கா. தலைவருக்கான படு குழியும், முன்னேயுள்ள இரண்டு தெரிவுகளும்

மு.கா. தலைவருக்கான படு குழியும், முன்னேயுள்ள இரண்டு தெரிவுகளும் 0

🕔2.Feb 2017

– தம்பி – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களுக்கு; நலமாக இருக்கிறீர்களா என்று இந்த இடத்தில் கேட்பது, உங்களை நக்கலடித்த மாரிதி ஆகி விடும் என்பதால், அப்படிக் கேட்க விரும்பவில்லை. எப்படி நலமாக இருக்க முடியும்? நலமாக இருக்கிற மாதிரியாகவா நடப்புகள் இருக்கின்றன? உங்களை ஆட்கொண்டிருக்கும் அத்தனை விதமாக உணர்வுகளையும் கொஞ்ச நேரம் ஒரு

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணக்கு அழைப்பு

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணக்கு அழைப்பு 0

🕔2.Feb 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்பதற்கான தகுகளைக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவரை, அந்தப் பாடசாலையில் சேர்த்துக் கொள்ள முடியாது என அதிபர் தெரிவித்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில், விசாரணைக்கு வருமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களை மனித உரிமை

மேலும்...
மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்பு செய்யாமல் வழங்குமாறு, கல்வியமைச்சரிடம் றிசாத் வேண்டுகோள்

மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்பு செய்யாமல் வழங்குமாறு, கல்வியமைச்சரிடம் றிசாத் வேண்டுகோள் 0

🕔1.Feb 2017

– சுஜப் எம் காசிம் – மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். கல்வியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை மாலை அமைச்சரைச் சந்தித்தபோதே, அமைச்சர் றிஷாட் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்த சந்திப்பின் போது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளும்

மேலும்...
ஜோதிடருக்குப் பிணை; வெளிநாடு செல்லவும் தடை

ஜோதிடருக்குப் பிணை; வெளிநாடு செல்லவும் தடை 0

🕔1.Feb 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மரணம் நிகழும் என, நாள் ஒன்றினை குறிப்பிட்டுத் தெரிவித்த பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஜோதிடர் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது, அவரை 10 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும், 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்

மேலும்...
கோடிகள் பற்றிய வாக்கு மூலம்

கோடிகள் பற்றிய வாக்கு மூலம் 0

🕔1.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –‘எமது தலைவர் ரஊப் ஹக்கீம் பதினெட்டாவது சீர் திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது உண்மையா? அழ்ழாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்லுங்கள்’ மேலேயுள்ள கேள்வி, ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ‘அதிர்வு’ எனும் நேரடி நிகழ்சியில் கேட்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கலந்து

மேலும்...
‘மறைக்கப்பட்ட மர்மம்’ நூலில் உண்மைகளும் இல்லாமலில்லை: தடுமாறுகிறீர்கள் மிஸ்டர் ஹக்கீம்

‘மறைக்கப்பட்ட மர்மம்’ நூலில் உண்மைகளும் இல்லாமலில்லை: தடுமாறுகிறீர்கள் மிஸ்டர் ஹக்கீம் 0

🕔1.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மம் எனும் நூலில் உண்மைகளும் இல்லாமல் இல்லை என்று, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினை நிந்தவூரில், கடந்த சனிக்கிழமை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மு.கா. தலைவர் ஹக்கீம் உரையாற்றினார். இதன்போதே மேற்படி விடயத்தைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்