அரசியின் உச்ச விலை வெளியீடு; மேலதிகமாக விற்போருக்கு எதிராக நடவடிக்கை: அமைச்சர் றிசாத்

அரசியின் உச்ச விலை வெளியீடு; மேலதிகமாக விற்போருக்கு எதிராக நடவடிக்கை: அமைச்சர் றிசாத் 0

🕔18.Feb 2017

  கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர், றிஸாட் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை அரிசிக்கான உச்ச சில்லறை விலைகளை வர்த்தமானியில் உடனடியாக பிரசுரிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார். அதன் பிரகாரம் வர்த்தமானியில் நேற்று நள்ளிரவு பிரசுரிக்கப்பட்ட  இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான  உச்ச சில்லறை விலைகள் பின்வருமாறு; – இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி — கிலோ ரூபா 72/=

மேலும்...
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு; நள்ளிரவில் நாசகாரச் செயல்

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு; நள்ளிரவில் நாசகாரச் செயல் 0

🕔18.Feb 2017

– க. கிஷாந்தன் – வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை (ஸ்கூட்டி) இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியதாக சந்தேகிக்கப்படும் சம்பவமொன்று, ஹட்டன் – ஆரியகம பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. ஹட்டன் – ஆரியகம பகுதியில் வசிக்கும் நதுன் சமீர என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, குறித்த நபரின் மோட்டர் சைக்கிளே இவ்வாறு தீ

மேலும்...
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம்

வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் 0

🕔17.Feb 2017

வரட்சியினால் நெற்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாவினை நிவாரண உதவியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். விவசாய அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இதேவேளை, தொடர் வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பொருட்டு குழுவொன்றினை நியமிக்குமாறும், இதன்போது ஜனாதிபதி

மேலும்...
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஹமீட் நியமனம்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஹமீட் நியமனம் 0

🕔17.Feb 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அஹமட், இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.இதற்கான நியமனக் கடிதத்தினை  திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்து, கிழக்கு மாகண முதலமைச்சர் செயினுலாப்பதீன் நசீர்

மேலும்...
வவுனியா குப்பைகளை மீள் சுழற்சி செய்யும் திட்டத்துக்கு, றிசாட்டின் முயற்சியால் 200 மில்லியன் ஒதுக்கீடு

வவுனியா குப்பைகளை மீள் சுழற்சி செய்யும் திட்டத்துக்கு, றிசாட்டின் முயற்சியால் 200 மில்லியன் ஒதுக்கீடு 0

🕔17.Feb 2017

– சுஐப் எம் காசிம் – வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்திற்கொண்டு, குப்பைகளை மீள் சுழற்சி செய்து உரமாக்கும் திட்டத்துக்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியால் 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க,

மேலும்...
பாலாக மாறிய டிக்கோயா ஆறு; களத்தில் பொலிஸார்

பாலாக மாறிய டிக்கோயா ஆறு; களத்தில் பொலிஸார் 0

🕔17.Feb 2017

– க. கிஷாந்தன் – பசுப்பாலை ஆற்றில் கலந்த ஒருவரை ஹட்டன் பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். டிக்கோயா பகுதியில் அமைந்துள்ள பால் சேகரிப்பு நிலையத்திலுள்ள பாலினையே, அதன் உரிமையாளர் இவ்வாறு ஆற்றில் கலந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. ஹட்டன் டிக்கோயா பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வருகின்ற, மேற்படி நபரின் பால் சேகரிப்பு நிலையத்துக்கு, இப்பகுதியை

மேலும்...
என்னை பதவி விலக்க வேண்டாம், சொல்வதையெல்லாம் செய்கிறேன்: தன்னிடம் கெஞ்சிய நபரை, அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி

என்னை பதவி விலக்க வேண்டாம், சொல்வதையெல்லாம் செய்கிறேன்: தன்னிடம் கெஞ்சிய நபரை, அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி 0

🕔17.Feb 2017

“சேர் நீங்கள் சொல்லும் அனைத்தையும் செய்கின்றேன். என்னை, இந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்” என்று, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தன்னிடம் கூறினார் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரகாபொல வைத்தியசாலை கட்டட அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்ட ஜனாதிபதி, அங்கு உரையாற்றினார். இதன்போதே, மேற்படி விடயத்தினை வெளிப்படுத்தினார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; “நான்

மேலும்...
வேற்றுக் கிரகவாசியின் தோற்றத்துடன், ஒற்றைக் கண் ஆடு: கேகாலையில் அதியசம்

வேற்றுக் கிரகவாசியின் தோற்றத்துடன், ஒற்றைக் கண் ஆடு: கேகாலையில் அதியசம் 0

🕔17.Feb 2017

ஒற்றைக் கண்ணையுடைய ஆட்டுக் குட்டியொன்று கேகாலையில் பிறந்துள்ளது. கேகாலை – கருந்தப்பனை என்ற இடத்தில் இந்த ஆட்டுக்குட்டி நேற்று வியாழக்கிழமை பிறந்ததாகக் கூறப்படுகிறது. குறித்த பகுதியில், ஆடு ஒன்று – இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றில் ஒரு ஆட்டுக்குட்டி ஒற்றைக்கண்ணுடன் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேற்றுக் கிரகவாசிகள் என நம்பப்படும் உயிரினத்தின் தோற்றத்தை, இந்த ஆடு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும்...
மேற்கு மலைக் காடுகளுக்குள் ஒளிந்து திரிந்தவர், முதல்வரானார்: பழனிசாமியின் முன் கதைச் சுருக்கம்

மேற்கு மலைக் காடுகளுக்குள் ஒளிந்து திரிந்தவர், முதல்வரானார்: பழனிசாமியின் முன் கதைச் சுருக்கம் 0

🕔16.Feb 2017

தமிழகத்தின் முதலமைச்சராகியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க.வின் பல சிரேஷ்ட உறுப்பினர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்த இடத்தை இவர் எப்படிப் பெற்றார் என்பதற்குப் பின்னால் ஏராளமான கதைகள் உள்ளன. அவை என்ன? அறிந்து கொள்வோம் வாருங்கள். தமிழகத்தின் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர், சவுரியம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகனாக

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு: குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு

தாஜுத்தீன் கொலை வழக்கு: குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு 0

🕔16.Feb 2017

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாரேஹேன்பிட்டி பொலிஸ் நிலைய, குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்யதிலக இதற்கான உத்தரவை வழங்கினார். ஒரு லட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், 10

மேலும்...
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பழனிச்சாமி பதவியேற்பு; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் கெடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பழனிச்சாமி பதவியேற்பு; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் கெடு 0

🕔16.Feb 2017

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். இதன் மூலம் சுமார் இரண்டு வாரங்களாக அங்கு நிலவி வந்த அரசியல் தள்ளாட்ட நிலைக்கு ஓரளவு தீர்வு கிட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, 15 நாட்களில் தனது பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், பிரிவு 356ன் படி 

மேலும்...
றிசாட்டின் அமைச்சின் கீழ் வரும் நிறுவனத்தின் பெயரில், ‘பெண்ட்ரைவ்’ வழங்கியவர்களுக்கு எதிராக முறைப்பாடு

றிசாட்டின் அமைச்சின் கீழ் வரும் நிறுவனத்தின் பெயரில், ‘பெண்ட்ரைவ்’ வழங்கியவர்களுக்கு எதிராக முறைப்பாடு 0

🕔16.Feb 2017

‘சுரகிமு ஸ்ரீலங்கா’ என்ற,  வடக்கு முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கெதிரான இனவாத அமைப்பு,  ஜனவரி மாதம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர் அனைவருக்கும் வழங்கிய ‘பெண்ட்ரைவ்’ இல், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தமை குறித்து கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் குறித்த முறைப்பாட்டினை செய்துள்ளதாக,  கைத்தொழில் வர்த்தக

மேலும்...
சட்ட விரோத மாத்திரைகள் விற்ற, கடைக்காரர் கைது

சட்ட விரோத மாத்திரைகள் விற்ற, கடைக்காரர் கைது 0

🕔16.Feb 2017

– க.கிஷாந்தன் – மஸ்கெலியா லக்ஷபான வாழைமலை தோட்டத்தில் பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் நோய்களுக்கான மருந்து வகைகளை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இவரைக் கைது செய்ததாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடையில் பல நாட்களாக சட்டவிரோதமான முறையில் அப்பகுதி

மேலும்...
பசீர் மீதான ஒழுக்காற்று விசாரணை: பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதையாகலாம்

பசீர் மீதான ஒழுக்காற்று விசாரணை: பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதையாகலாம் 0

🕔15.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பசீர் சேகுதாவூத்துக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைக்குரிய திகதி, கட்சியின் அடுத்த உயர்பீடக் கூட்டத்தில்தான் தீர்மானிக்கப்படும் என்று, செயலாளர் மன்சூர் ஏ. காதர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, ஒழுக்காற்று விசாரணையினை ஆவலோடு எதிர் பார்த்திருப்பதாக, இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர் பசீர் அறிவித்துள்ளார். பசீரை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தியதாக கடிமொன்றின் மூலம்

மேலும்...
நான் உங்கள் மனதைப் புண்­ப­டுத்தி விட்டேன் என்று கூறி, ஹக்கீம் மன்னிப்புக் கோரினார்: நடந்த கதை சொல்கிறார் ஹசனலி

நான் உங்கள் மனதைப் புண்­ப­டுத்தி விட்டேன் என்று கூறி, ஹக்கீம் மன்னிப்புக் கோரினார்: நடந்த கதை சொல்கிறார் ஹசனலி 0

🕔14.Feb 2017

முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டுத் தீர்மானத்தில், கரையோர மாவட்டக் கோரிக்கை கை விடப்பட்டுள்ளமை குறித்து, அந்தக் கட்சியின் மூத்த தியாகிகளில் ஒருவரான எம்.ரி. ஹசனலி வருத்தமும், வேதனையும் தெரிவித்துள்ளார். கரையோரக் கோரிக்கையினை ஏனைய கட்சிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் போது, தான் வலியுறுத்தி வந்ததாகவும், இப்போது கட்சியில் தான் இல்லாத வெறுமையை உணர்வதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்