அரசியின் உச்ச விலை வெளியீடு; மேலதிகமாக விற்போருக்கு எதிராக நடவடிக்கை: அமைச்சர் றிசாத் 0
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர், றிஸாட் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை அரிசிக்கான உச்ச சில்லறை விலைகளை வர்த்தமானியில் உடனடியாக பிரசுரிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார். அதன் பிரகாரம் வர்த்தமானியில் நேற்று நள்ளிரவு பிரசுரிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான உச்ச சில்லறை விலைகள் பின்வருமாறு; – இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி — கிலோ ரூபா 72/=