Back to homepage

வெளிநாடு

தமிழக ஆட்சியை தி.மு.க கைப்பற்றியது: முதலமைச்சர் ஆகிறார் ஸ்டாலின்

தமிழக ஆட்சியை தி.மு.க கைப்பற்றியது: முதலமைச்சர் ஆகிறார் ஸ்டாலின் 0

🕔2.May 2021

இந்தியாவின் தமிழக மாநிலத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டானின் பொறுப்பேற்கவுள்ளார். தமிழக சட்ட சபைக்கான தேர்தல், கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், அதன் வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. அந்த வகையில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 130க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மை இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது. தமிழக சட்ட சபை

மேலும்...
இந்திய சினிமா இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம்

இந்திய சினிமா இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் 0

🕔30.Apr 2021

புகழ்பெற்ற இந்திய சினிமா ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி. ஆனந்த் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 54 ஆகிறது. கே.வி. ஆனந்த் சென்னை அடையாறில் தன் அம்மா, மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்துவந்தார். இதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

மேலும்...
இங்கிலாந்து மகா ராணியின் கணவர்  இளவரசர் பிலிப்,  ‘மன்னர்’ என கடைசிவரையும் அழைக்கப்படாமைக்கு காரணம் என்ன?

இங்கிலாந்து மகா ராணியின் கணவர் இளவரசர் பிலிப், ‘மன்னர்’ என கடைசிவரையும் அழைக்கப்படாமைக்கு காரணம் என்ன? 0

🕔11.Apr 2021

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், அவர் பற்றி பல்வேறு தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆச்சரியமும் சுவாரசியங்களும் நிரம்பியவையாகும். எலிசபெத் மகாராணி என்று அழைக்கப்படுகின்ற போதும், அவின் கணவர் பிலிப் கடைசிவரை இளவரசர் என்று அழைக்கப்பட்டாரே தவிர, ‘மன்னர்’ என அழைக்கப்படவே இல்லை.

மேலும்...
கொரோனா: நாளொன்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா பதிவு

கொரோனா: நாளொன்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா பதிவு 0

🕔7.Apr 2021

நாளொன்றில் அதிகளவானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு வெளியிட்டு வரும் ‘வேல்டோமீட்டர்ஸ்’ இணையதள விவரங்களின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 01 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ்

மேலும்...
மனித ரத்தம் கலந்த ‘சாத்தான் ஷு’: அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக நைக் வழக்கு

மனித ரத்தம் கலந்த ‘சாத்தான் ஷு’: அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக நைக் வழக்கு 0

🕔1.Apr 2021

தமது தயாரிப்பான ஷூவில் ஒரு துளி மனித ரத்தத்தை சேர்த்து அதை சாத்தான் ஷூவாக மாற்றி அமெரிக்காவிலுள்ள ஒரு நிறுவனம் விற்பனை செய்வதற்கு எதிராக, நைக் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. எம்.எஸ்.சி.ஹெச்.எஃப் என்கிற ப்ரூக்ளினைச் சேர்ந்த கலை பொருட்களை சேகரிக்கும் அமைப்பு, நைக் நிறுவனத்தின் ஏர் மேக்ஸ் 97 எஸ் ரக ஷூவில் சில மாற்றங்களை

மேலும்...
தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு

தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு 0

🕔24.Mar 2021

சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய – தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க முகக் கவசம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் உள்ள சான்ஷிங்துய் தொல்லியல் தலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 500 வெண்கலக் கால தொல்

மேலும்...
நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணம்: சினிமா வாய்ப்பு இல்லாததால் பரோட்டா மாஸ்டராக மாறிய கலைஞன்

நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணம்: சினிமா வாய்ப்பு இல்லாததால் பரோட்டா மாஸ்டராக மாறிய கலைஞன் 0

🕔22.Mar 2021

தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் குணச்சித்திர நடிகராக அறியப்படும் தீப்பெட்டி கணேசன் காலணானார். உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தமிழ் படங்களான ரேனிகுண்டா, நீர்ப்பறவை, தென் மேற்கு பருவக்காற்று, பில்லா – 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை ராஜாஜி

மேலும்...
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைய அழுத்தம் கொடுப்போம்: தமிழக ஆளுங்கட்சி அறிவிப்பு

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைய அழுத்தம் கொடுப்போம்: தமிழக ஆளுங்கட்சி அறிவிப்பு 0

🕔17.Mar 2021

தாம் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தனி ஈழம் அமைவதற்கு அழுத்தம் கொடுப்போம் என, தமிழகத்தின் ஆளுங்கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க ) தனது ​தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.கழகம் இவ்வாறு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தமிழக

மேலும்...
உலகில் வருடமொன்றுக்கு வீணாக வீசப்படும் உணவு:  எவ்வளவு தெரியுமா?

உலகில் வருடமொன்றுக்கு வீணாக வீசப்படும் உணவு: எவ்வளவு தெரியுமா? 0

🕔15.Mar 2021

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 900 மில்லியன் டொன்களுக்கும் அதிகமான உணவு வீணாக வீசப்படுகின்றன. கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவுகளில் 17% நேரடியாக குப்பை தொட்டிக்குச் செல்கிறது என்பதை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் வீணாகும் உணவுகள் பற்றிய குறியீடு வெளிப்படுதுகிறது. அதில் 60% வீட்டில் நிகழ்கிறது. பொதுமுடக்கம் ஒரு ஆச்சரியமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக

மேலும்...
மியன்மாரில் துப்பாக்கிச் சூடு: ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரே நாளில் 38 பேர் பலி

மியன்மாரில் துப்பாக்கிச் சூடு: ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரே நாளில் 38 பேர் பலி 0

🕔4.Mar 2021

மியான்மாரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதை ரத்தம் தோய்ந்த நாள் என்று ஐ.நாடுகள் சபை வர்ணித்துள்ளது. மியான்மாரில் இருந்து அதிர்ச்சிகரமான காணொளிகள் வெளியாவதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் பர்ஜனர் கூறினார். பாதுகாப்புப் படையினர், ரப்பர் குண்டுகள்

மேலும்...
காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண்

காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண் 0

🕔20.Feb 2021

தனது காதலுக்குத் தடையாயிருந்த தனது சொந்த குடும்பத்தினர் ஏழு பேரை, ஓர் இளம் பெண், ஒரே இரவில் கொன்று குவித்த கதை இது. உண்மையை அறிய அறிய அதிர்ச்சியில் ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு கொடூரமானது இந்தக் கதை. ஷப்னம் தனது பெற்றோர், சகோதரரின் இரண்டு மகன்கள், இரண்டு சகோதரர்கள், அண்ணி, மற்றும் உறவினர் ஒருவரின்

மேலும்...
கொரோனா மரணங்கள்; 10 சத வீதத்தால் குறைவு: உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு

கொரோனா மரணங்கள்; 10 சத வீதத்தால் குறைவு: உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு 0

🕔17.Feb 2021

உலகளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 சத வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தினுள் உலகம் முழுவதிலும் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. மேலும் புதிதாக பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். அவர் மேலும்

மேலும்...
மேலுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

மேலுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு 0

🕔17.Feb 2021

கொரோனா வைரஸின் மற்றொரு புதிய வகையினை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ், தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை

மேலும்...
இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க இந்தியாவின் ஆளுங்கட்சியான பிஜேபி திட்டம்: திரிபுரா முதலமைச்சர் தெரிவிப்பு

இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க இந்தியாவின் ஆளுங்கட்சியான பிஜேபி திட்டம்: திரிபுரா முதலமைச்சர் தெரிவிப்பு 0

🕔15.Feb 2021

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அந்த மாநில முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவருமான பிப்லாப் குமார் தேப் உரையாற்றிய போதே இதனைக் கூறினார். இந்தியாவையும்

மேலும்...
நெப்போலியன் படையெடுப்பு: வீரர்களின் எச்சங்கள், 209 வருடங்களுக்கு பின்னர் அடக்கம்

நெப்போலியன் படையெடுப்பு: வீரர்களின் எச்சங்கள், 209 வருடங்களுக்கு பின்னர் அடக்கம் 0

🕔14.Feb 2021

நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரான்ஸ் மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின், ரஷ்யாவில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 120 படை வீரர்களோடு, மூன்று பெண்கள் மற்றும் மூன்று பதின்ம வயது இளைஞர்களும் இதன் போது அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களது உடலின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்