Back to homepage

வெளிநாடு

சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்திருக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்திருக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு 0

🕔10.Feb 2021

கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்துதான் வந்தது என்பதை, கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு – கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது “கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை” என உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் டொக்டர் பீட்டர் பென்

மேலும்...
கொரோனாவை துல்லியமாக கண்டறியும் நாய்கள்: ஜேர்மன் கால்நடை மருத்துவமனை பயிற்சி

கொரோனாவை துல்லியமாக கண்டறியும் நாய்கள்: ஜேர்மன் கால்நடை மருத்துவமனை பயிற்சி 0

🕔7.Feb 2021

மனித உமிழ்நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸை 94 வீதம் துல்லியத்துடன் கண்டறிவதற்கு, ஜேர்மன் கால்நடை மருத்துவமனையொன்று நாய்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் உயிரணுக்களிலிருந்து வரும் ‘கொரோனா வாசனையை’ அடையாளம் காண்பதற்கு இந்த நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன என்று, ஜெர்மனியின் ஆயுதப்படை கல்லூரியில் நாய்களுக்கு சேவை வழங்கும் கால்நடை மருத்துவர் எஸ்தர் ஷால்கே கூறியுள்ளார். கொரோனாவை கண்டறியும்

மேலும்...
ரத்த நிறத்தில் வெள்ளம்: இந்தோனேசியாவில் தவிக்கும் கிராம மக்கள்

ரத்த நிறத்தில் வெள்ளம்: இந்தோனேசியாவில் தவிக்கும் கிராம மக்கள் 0

🕔7.Feb 2021

இந்தோனேசியாவிலுள்ள ஒரு கிராமத்தில், ரத்தச் சிவப்பு நிறத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் இவ்வாறு நிறம் மாறியுள்ளது. மத்திய ஜாவா தீவில் ஜெங்கோட் என்கிற இடத்தில் நேற்று சனிக்கிழமை இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் ‘க்ரிம்சன்’ என்ற சிவப்பு நிறச் சாயம் கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பெகலோங்கன் நகரத்தின்

மேலும்...
மியான்மார் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கைது

மியான்மார் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கைது 0

🕔1.Feb 2021

மியான்மார் நாட்டில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறு ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மாரில் சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து, அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

மேலும்...
தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை

தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை 0

🕔30.Jan 2021

தாய்வான் சுதந்திரமடைய மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் ‘போர் என்று பொருள்’ என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தாய்வானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் சீனா, அங்கு போர் விமானங்களை இயக்கி சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் ஜனாபதிபதியாக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தாய்வானுக்கு உதவுவது

மேலும்...
வளப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு 1,050 ஆண்டுகள் சிறை: 24  பிரம்படி

வளப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு 1,050 ஆண்டுகள் சிறை: 24 பிரம்படி 0

🕔28.Jan 2021

வளர்ப்பு மகளைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஆண் ஒருவருக்கு மலேசிய நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் 24 பிரம்படிகளும் அளிக்கப்படவேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 12 வயதான தனது வளர்ப்பு மகளை கடந்த 02 ஆண்டுகளில் 105 முறை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த

மேலும்...
கொவிட் தடுப்பூசி தயாரிக்கும், இந்தியாவின் ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் தீ விபத்து

கொவிட் தடுப்பூசி தயாரிக்கும், இந்தியாவின் ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் தீ விபத்து 0

🕔21.Jan 2021

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான, ‘புனே’யிலுள்ள ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான ‘கொவிஷீல்ட்’ தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் தற்போது தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இத்தீவிபத்து அந்நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட நிர்வாக கட்டடத்தில்தான்

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு; ட்ரம்ப் பங்கேற்கவில்லை

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு; ட்ரம்ப் பங்கேற்கவில்லை 0

🕔21.Jan 2021

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இலங்கை நேரப்படி நேற்று 10.30 மணியளவில் பதவியேற்றார். முன்னதாக அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றார் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பாரம்பரிய வழக்கப்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜோன் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகமாக கெப்பிட்டால்

மேலும்...
கொரோனா தடுப்பூசி விவகாரம்: உலகம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி விவகாரம்: உலகம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 0

🕔19.Jan 2021

சமமற்ற கொரோனா தடுப்பூசி வழங்கும் கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது. ஏழ்மையான நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட சந்தர்ப்பம் கூடியவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன், பணக்கார நாடுகளில் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது நியாயமல்ல என உலக சுகாதார அமைப்பின்

மேலும்...
ஐஸ் கிறீம்களில் கொரொனா: சீனாவில் கண்டுபிடிப்பு

ஐஸ் கிறீம்களில் கொரொனா: சீனாவில் கண்டுபிடிப்பு 0

🕔17.Jan 2021

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிறீம் தொடர்பாக மேற்கொள்ளபட்ட வைத்திய பரிசோதனைகளில், அவற்றில் கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு சீனாவில் டியான்ஜின் நகரில் தயாரிக்கப்பட்ட மூன்று ஐஸ்கிறீம் மாதிரிகளில் விஞ்ஞான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்பொது, அவற்றில் வைரஸ் தொற்று

மேலும்...
‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’: அறிமுகப்படுத்தியது வடகொரியா

‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’: அறிமுகப்படுத்தியது வடகொரியா 0

🕔15.Jan 2021

‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’ எனத் தெரிவித்து, ஏவுகணையொன்றினை என வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவக் கூடிய புதிய ரக இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணையினையே இவ்வாறு வட கொரியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வை செய்த அணி வகுப்பில், இவ்வாறான சில ஏவுகணைகள் கொண்டு வரப்பட்டன

மேலும்...
இந்தோனேசிய தீவில் நில நடுக்கம்: 26 பேர் பலி

இந்தோனேசிய தீவில் நில நடுக்கம்: 26 பேர் பலி 0

🕔15.Jan 2021

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று வெள்ளிக்கிழமை 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம்

மேலும்...
45 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய, குகை ஓவியம் கண்டு பிடிப்பு

45 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய, குகை ஓவியம் கண்டு பிடிப்பு 0

🕔15.Jan 2021

உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்ட ஓவியம் தொல்லியல் நிபுணர்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுப்பன்றி ஓவியம் 45,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த ஓவியத்தை ‘ஆச்ரே’ எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் இருப்பது சூலவேசி வார்டி எனும் காட்டுப் பன்றியாகும்.

மேலும்...
உலகில் மிகவும் பாதுகாப்பான முக கவசம்: வசதிகளைக் கேட்டால் அசந்து போவீர்கள்

உலகில் மிகவும் பாதுகாப்பான முக கவசம்: வசதிகளைக் கேட்டால் அசந்து போவீர்கள் 0

🕔14.Jan 2021

உலகிலேயே மிகவும் பாதுகாப்பான முக கவசத்தை (Mask) தயாரித்துள்ளதாக ரேசர் என்ற கேம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முக கவசம், ஒரு மைக்ரோபோன் வசதியுடன் வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு தொழில்நுட்ப கண்காட்சியில், ஆய்வில் உள்ள இதன் மாதிரியை வெளியிட்ட இந்நிறுவனம், இதில் உள்ள மைக்ரோபோன்கள் உதவியுடன் பயனாளர்கள் பேசுவதால், எதிரில் உள்ளவர்களுக்கு புரிவது சுலபமாக

மேலும்...
டொனால்ட் ட்ரம்புக்கு, யூட்யூப் தடை: வன்முறை வீடியோகளை பதிவேற்றியதாகவும் குற்றச்சாட்டு

டொனால்ட் ட்ரம்புக்கு, யூட்யூப் தடை: வன்முறை வீடியோகளை பதிவேற்றியதாகவும் குற்றச்சாட்டு 0

🕔13.Jan 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் யூட்யூப் (YouTube) பக்கத்தில் புதிய வீடியோகளை 07 நாட்களுக்கு பதிவேற்ற முடியாத கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் விதித்துள்ளது. யூட்யூப் சமூக வலைத்தள கொள்கை விதிகளை மீறும் வகையில் வன்முறையை தூண்டும் காணொளிகளை வெளியிட்டதாகத் தெரிவித்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் தனது யூட்யூப் பக்கத்தில் கடந்த 12ஆம் திகதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்