Back to homepage

மேல் மாகாணம்

தெஹிவளையில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸார் சீல் வைப்பு

தெஹிவளையில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸார் சீல் வைப்பு 0

🕔16.Mar 2016

– அஷ்ரப் ஏ. சமத் –தெஹிவளை கவ்டான வீதியில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.ஹுசைன் மெளலானா (63 வயது) என்பவரும், அவரின் மனைவி, (வயது 55) மகள் (வயது 14) மற்றும் சகோதரியின் மகள் (வயது 14)  ஆகியோர் மௌலானாவின் 03 மாடி வீட்டின், கீழ்பகுதியில் சடலாமாக இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டனர்.மௌலானாவின் வாகன சாரதி, இன்று காலை

மேலும்...
துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர், ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (வீடியோ இணைப்பு)

துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர், ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (வீடியோ இணைப்பு) 0

🕔16.Mar 2016

இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், நிஷாந்த ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக்க ரணதுங்க – ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக முறையிடப்பட்டுள்ளது. சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தைப் பயன்படுத்தி பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு மீதான விசாரணை, இன்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்

மேலும்...
நிஷாந்தவின் பிணை மனு குறித்து, கடுவெல நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்; மேல் நீதிமன்றம் தெரிவிப்பு

நிஷாந்தவின் பிணை மனு குறித்து, கடுவெல நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்; மேல் நீதிமன்றம் தெரிவிப்பு 0

🕔16.Mar 2016

நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான தீர்மானத்தினை, கடுவெல நீதவான் நீதிமன்றமே எடுக்க வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பீ.எஸ். மொராயஸ் தெரிவித்தார். பணச் சலவை மோடியில் கைது செய்யப்பட்ட சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தின் அதிகாரி நிஷாந்த ரணதுங்க, கடந்த ஜனவரி 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,

மேலும்...
கணவன், மனைவி, இரண்டு மகள்மார்; கருகிய நிலையில் சடலமாக மீட்பு

கணவன், மனைவி, இரண்டு மகள்மார்; கருகிய நிலையில் சடலமாக மீட்பு 0

🕔16.Mar 2016

கருகிய நிலையில் காணப்பட்ட நான்கு சடலங்கள் இன்று புதன்கிழமை காலை தெஹிவளை, கவ்டான பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டன. ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நால்வரே – இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்கள். கணவன், மனைவி மற்றும் அவர்களின் பதின்ம வயதுடைய மகள்மார் இருவரே இவ்வாறு கருகி மரணமடைந்துள்ளனர். அயலவர்கள் பொலிசாருக்கு அறிவித்தமையினை அடுத்து, பொலிஸார் சலடங்களை மீட்டுள்ளனர்.

மேலும்...
MP களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்; 02 கோடி ரூபாய் வரை விற்பனை

MP களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்; 02 கோடி ரூபாய் வரை விற்பனை 0

🕔15.Mar 2016

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு கோடி ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 62500 அமெரிக்க டொலர் பெறுமதியான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்படி அனுமதிப்பத்திரங்கள் வேறு நபர்களுக்கு 180 முதல் 200 மில்லியன் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை

மேலும்...
சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி

சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி 0

🕔14.Mar 2016

தனது சகோதரன் யோசித ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவருடன் செல்ஃபி ஒன்றியை எடுத்து, அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார். இதேவேளை, தனது சகோதரர் நல்ல படியாக வீடு திரும்பியுள்ளதாகவும், அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 44 நாட்களும், தமக்கு ஆதவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், நாமல் ராஜபக்ஷ

மேலும்...
மின்சார சபைத் தலைவரின் ராஜிநாமாவினை அமைச்சர் நிராகரித்தார்

மின்சார சபைத் தலைவரின் ராஜிநாமாவினை அமைச்சர் நிராகரித்தார் 0

🕔14.Mar 2016

இலங்கை மின்சார சபைத் தலைவரின் ராஜிநாமாக் கடிதத்தினை மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்பட்டு வருவதற்குப் பொறுப்பேற்று, தனது பதவியினை ராஜிநாமாச் செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் அருண விஜேபால நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். ஆயினும், குறித்த ராஜிநாமாக் கடிதத்தினை ஏற்றுக்

மேலும்...
ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔14.Mar 2016

நாட்டிலுள்ள மின் நிலையங்கள் மற்றும் உப மின் நிலையங்களுக்கு ராணுவத்தினரைப் பணிக்கு அமர்த்தி பாதுகாப்பினை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆறு மாத காலத்துக்குள் நாழு முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத் தடை, அடிக்கடி ஏற்பட்டு வருகின்றமையினை கருத்திற்கோண்டே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நாடு முழுவதும் பல மணி நேரம் மின்சாரத் தடை

மேலும்...
யோசிதவுக்கு பிணை; கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

யோசிதவுக்கு பிணை; கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது 0

🕔14.Mar 2016

முன்னாள் ஜனாதிபதி யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஹெயன்தொட்டுவ இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். பணச் சலவையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேற்படி நால்வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே, கொழும்பு மேல் நீதிமன்றம்

மேலும்...
தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் மஹிந்தவின் மோசடி; கணக்காய்வுகள் மூலம் அம்பலம்

தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் மஹிந்தவின் மோசடி; கணக்காய்வுகள் மூலம் அம்பலம் 0

🕔13.Mar 2016

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் – கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு 36.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான விளம்பரங்களை,  இலவசமாக ஒளிரப்புச் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கணக்குகளை, கணக்காய்வாளர் திணைக்களம் ஆய்வு செய்தபோதே இந்த விபரம் தெரியவந்துள்ளது. இது தவிர, மஹிந்த ராஜபக்ஷவுக்காக 2.2 மில்லியன் ரூபாய்

மேலும்...
வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை

வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை 0

🕔12.Mar 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையை சூழவுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முறையான குடிநீர் விநியோகமின்றி பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும், அந்த மக்களுக்கு குடிநீரை வழங்குவதில் சீன அரசு ழுழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் தம்மை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் லி ஜுன் தலைமையிலான தூதுக்குழுவினரிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்

மேலும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பசில் இல்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பசில் இல்லை 0

🕔12.Mar 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பசில் ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளர் ரவி கிருஸாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரவி கிருஸாந்த மேலும் கருத்து தெரிவிக்கையில்; “அமெரிக்காவிலிருந்து 2005ம் ஆண்டு இலங்கை வந்த பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவினால் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார். எனினும், பசில் ராஜபக்ஷ

மேலும்...
தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு

தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு 0

🕔11.Mar 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர், இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். யானைக் குட்டியொன்றினை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார். இந்த நிலையில், தேரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், கோட்டா ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், கோட்டா ஆஜர் 0

🕔11.Mar 2016

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜரானார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காகவே, இவர் அழைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.45 மணிக்கு ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்த அவரிடம் வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்று

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசார் கற்கை நிலையம், கல்கிஸ்ஸையில் திறந்து வைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசார் கற்கை நிலையம், கல்கிஸ்ஸையில் திறந்து வைப்பு 0

🕔11.Mar 2016

– அஷ்ரப் ஏ. சமத் – ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பிலுள்ள விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஊடாக கல்வி மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளவதற்காக, கல்கிஸ்ஸையில் கல்விசாா் கற்கை நிலையமொன்று மீள்நிர்மாணிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.நான்கு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தினை உயா்கல்வி ராஜாங்க அமைச்சா் மோகன்லால் கெயிரு திறந்து வைத்தார்.தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்