Back to homepage

மேல் மாகாணம்

பிள்ளைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை: நீதியமைச்சர் தெரிவிப்பு

பிள்ளைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை: நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔9.Oct 2018

பாடசாலை செல்லும் வயதுள்ள பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நீதியமைச்சர் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். அத்துடன் தரம் 01 தொடக்கம் 13ஆம் தரம் வரை பாடசாலைக் கல்வியை அத்தியாவசியமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். சிறுவர்களின் கல்வி உரிமையைப் பறித்து, அவர்களை வீடுகளில் பெற்றோர்கள்

மேலும்...
கைதான விஜயகலா, பிணையில் விடுவிப்பு

கைதான விஜயகலா, பிணையில் விடுவிப்பு 0

🕔8.Oct 2018

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே

மேலும்...
மைத்திரி, மஹிந்த மீண்டும் சந்திக்கிறார்கள்; இடைக்கால அரசாங்கம் அமைக்க எதிர்பார்ப்பு

மைத்திரி, மஹிந்த மீண்டும் சந்திக்கிறார்கள்; இடைக்கால அரசாங்கம் அமைக்க எதிர்பார்ப்பு 0

🕔7.Oct 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர், சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வாரம்,  பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவின் இல்லத்தில், மைத்திரி – மஹிந்த சந்தித்து இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள்

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம்: விசாரணை தொடர்வதாக அரசாங்கம் தெரிவிப்பு

அமைச்சர் றிசாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம்: விசாரணை தொடர்வதாக அரசாங்கம் தெரிவிப்பு 0

🕔5.Oct 2018

அமைச்சர் றிசாட் பதியுதீனைக் கொலை செய்து, அந்தப் பழியை தமிழர் தரப்பின் மீது போடுவதற்கு, ஊழல் மோசடி செயலணியின் அமைப்பாளர் நாமல் குமாரவுக்கு, பிரான்ஸிலிருந்து துஷார பீரிஸ் என்பவர் பணம் வழங்கியமை தொடர்பாக, ரகசிய பொலிஸார் விரிவாக விசாரணை நடத்தி வருவதாக பொதுநிர்வாக சட்டமும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும்...
தென்கொரியாவில் நடந்த கூட்டு வன்புணர்வு: 20 வருடங்களுக்குப் பின் சிக்கிய இலங்கை நபர்

தென்கொரியாவில் நடந்த கூட்டு வன்புணர்வு: 20 வருடங்களுக்குப் பின் சிக்கிய இலங்கை நபர் 0

🕔5.Oct 2018

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்த வழக்கொன்று இலங்கையில் விசாரணைக்கு வந்துள்ளது. தென்கொரியாவில் 1998ஆம் ஆண்டு பதிவான கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வெளிநாட்டில் குற்றம் புரிந்த இலங்கையர்களை விசாரணை செய்யும் அதிகாரம் இலங்கையின் நீதிமன்றம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது இதுவே

மேலும்...
மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக ஜவாத் நியமனம்

மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக ஜவாத் நியமனம் 0

🕔5.Oct 2018

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராகவும், அந்தக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனங்களுக்கான கடிதத்தினை, கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன், நேற்று வியாழக்கிழமை ஜவாத்திடம் கொழும்பில் வைத்து வழங்கினார். இதன்போது மக்கள்

மேலும்...
இனக் கலவரம் ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடக்கின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான்

இனக் கலவரம் ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடக்கின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் 0

🕔4.Oct 2018

நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரளையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே, மேற்படி தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் மீண்டுமொரு

மேலும்...
தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் மாநாடு; திருகோணமலையில்: அமைச்சர் றிசாட் அறிவிப்பு

தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் மாநாடு; திருகோணமலையில்: அமைச்சர் றிசாட் அறிவிப்பு 0

🕔4.Oct 2018

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித்தொடர் மாநாடு, இம்முறை முதல்தடவையாக இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், ஒக்டோபர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.திருமலையில் 9,10,11 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டின் இறுதி அமர்வு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நிறைவுறும் என

மேலும்...
வீதியில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

வீதியில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔4.Oct 2018

தான் கடமையாற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக, எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார் எனும் குற்றச்சாட்டில், நேற்று பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் சாஜன்ட் தர உத்தியோகத்தரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, மத்துகம நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தான் கடமையாற்றும்

மேலும்...
மஹிந்த தரப்பில் ஒருவரை பிரமராக்க மைத்திரி உடன்பாடு: அம்பலமானது ரகசிய பேச்சு

மஹிந்த தரப்பில் ஒருவரை பிரமராக்க மைத்திரி உடன்பாடு: அம்பலமானது ரகசிய பேச்சு 0

🕔3.Oct 2018

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தரப்பைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்துடன் பிரதமர் ரணிலை பதவி விலக்க ஏற்பாடுகளை செய்யலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆயினும், அடுத்த தேர்தல்களில் தன்னுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மஹிந்த தரப்பு பரிசீலிக்க வேண்டும் எனவும்,

மேலும்...
பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர்: அமைச்சரவையில் எகிறினார் மைத்திரி

பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர்: அமைச்சரவையில் எகிறினார் மைத்திரி 0

🕔3.Oct 2018

பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர் ஆகி விட்டார் எனக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபப்பட்ட சம்பவமொன்று, அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போதே, ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார  நேற்றைய அமைச்சரவையில், அமைச்சரவை பத்திரம் ஒன்றினை முன்வைத்திருந்தார். இந்த  நிலையில்,

மேலும்...
தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், வறுமைக் கோட்டின் கீழ் இலங்கை சென்று விடும்: கப்ரால் எச்சரிக்கை

தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், வறுமைக் கோட்டின் கீழ் இலங்கை சென்று விடும்: கப்ரால் எச்சரிக்கை 0

🕔1.Oct 2018

தேசிய அரசாங்கம் 025 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தால், வறுமை கோட்டுக்கு கீழ்  உள்ளடங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம் பிடிக்கும் நிலைமை உருவாகும் என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.நாட்டை செல்வந்தமானதாகமாற்றியமைப்போம் என்று, 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய அரசாங்கம், இன்று  2025 இல், செல்வந்த நாடாக மாற்றியமைப்போம்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம்;  ஒரு வருடத்துக்கு இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம்; ஒரு வருடத்துக்கு இல்லை 0

🕔29.Sep 2018

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை, ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த முடிவை நிதியமைச்சு எடுத்துள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம், இந்த இடைநிறுத்தம் அமுலுக்கு வருவதாக, நிதி மற்றும் ஊடக அமைச்சு இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக்

மேலும்...
சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா

சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா 0

🕔29.Sep 2018

சென்னையிலிருந்து விமானங்கள் மூலம் கொழும்பு நகர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என, இதுவரையில் தான் கேள்விப்படவில்லை என  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி வாரங்களில் சென்னையிலிருந்து கொழும்பின் மீது  விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  நியுயோர்க்கில் வைத்து கூறியிருந்தார்.

மேலும்...
சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழா தொடர்பான கலந்துரையாடல்

சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழா தொடர்பான கலந்துரையாடல் 0

🕔28.Sep 2018

‘மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகப் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு, மன்னார் அரசாங்க அதிபர் மோகன் ராஜ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்