தோட்டத் தொழிலாளர்களின் கவன ஈர்ப்பு போராட்டத்தில், முஸ்லிம்களும் இணையுங்கள்: பசீர் சேகுதாவூத் அழைப்பு 0
– அஹமட் – மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தை, குறைந்த பட்சம் 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி, நாளை புதன் கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறவுள்ள கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முஸ்லிம்களையும் கலந்து கொள்ளுமாறு, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் அழைப்பு