Back to homepage

பிரதான செய்திகள்

இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனையால் தாமதமானது, இலங்கை விமானப் போக்குவரத்து

இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனையால் தாமதமானது, இலங்கை விமானப் போக்குவரத்து 0

🕔26.Dec 2016

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணிவரை பயணத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த விமானங்கள் தாமதமடைந்துள்ளன. இந்திய வான் பகுதியில் ஏவுகணை பரிசோதனையொன்று இடம்பெற்றதன் காரணமாகவே, குறித்த நேரத்தில் விமானங்கள் பறப்பதில் தாமதமேற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சங்கத்தின் உப தலைவர் தரிந்து கஜதீர இது

மேலும்...
சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு, மலையகத்தில் அஞ்சலி

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு, மலையகத்தில் அஞ்சலி 0

🕔26.Dec 2016

– க. கிஷாந்தன் – சுனாமி இடம்பெற்று இன்று திங்கட்கிழமையுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில், உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு சுனாமி அனர்த்தம் இடம்பெற்றது. இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி விட்டு, கைத்துப்பாக்கி அபகரிப்பு

பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி விட்டு, கைத்துப்பாக்கி அபகரிப்பு 0

🕔26.Dec 2016

பொலிஸார் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் இருவர், சம்பவத்தின்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியினையும் அபகரித்துச் சென்றுள்ளனர். மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டியால பிரதேசத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டானை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் இருவர் மீதே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குலுக்குள்ளான

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகம்: அரசாங்கம் நிதி ஒதுக்கியும், தீர்வு கிட்டவில்லை என மீனவர்கள் விசனம்

ஒலுவில் மீன்பிடி துறைமுகம்: அரசாங்கம் நிதி ஒதுக்கியும், தீர்வு கிட்டவில்லை என மீனவர்கள் விசனம் 0

🕔25.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையினை மூடியுள்ள மண்ணை அகற்றும் பொருட்டு, இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான சயுறு எனும் கப்பல், ஒலுவில் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதோடு, அதன் பணிகளையும் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், படகுப் பாதையினை மூடியுள்ள மண்ணை அகற்றுவதில், சம்பந்தப்பட்ட

மேலும்...
இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்; நழுவியது அமெரிக்கா

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்; நழுவியது அமெரிக்கா 0

🕔25.Dec 2016

இஸ்ரேல்  ஆக்கிரமிப்பு பகுதிகளில் யூத குடியிருப்புகளை அமைக்கக் கூடாது என்று ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கிடையிலான பிரச்சினை மிக நீண்ட காலமாக நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகளும் போராடி வருகின்றன. ஐ.நா. சபையில் ஒவ்வொரு முறையும் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும்

மேலும்...
ரஷ்யாவிலிருந்து சிரியாவுக்குக் கிளம்பிய விமானம், 91 பேருடன் கருங்கடலில் வீழ்ந்தது

ரஷ்யாவிலிருந்து சிரியாவுக்குக் கிளம்பிய விமானம், 91 பேருடன் கருங்கடலில் வீழ்ந்தது 0

🕔25.Dec 2016

ரஷ்யாவிலிருந்து சிரியா நோக்கிப் பயணித்த ரஷ்ய விமானமொன்று கருங்கடலில் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின் TU — 154 எனும் ராணுவ விமானம்  91 பயணிகளுடன் கருங்கடல் மேலே பறந்து கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் கண்டெடுக்கப்பட்டதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிரியாவிலுள்ள ரஷ்ய முகாமுக்குச்

மேலும்...
டெங்கு ஒழிப்பு பிரிவின் முக்கியஸ்தர் வீட்டில், நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிப்பு

டெங்கு ஒழிப்பு பிரிவின் முக்கியஸ்தர் வீட்டில், நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிப்பு 0

🕔25.Dec 2016

– யூ.கே. காலித்தீன் – கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில், டெங்கு ஒழிப்பு விசேட செயலணியில், பொறுப்புவாய்ந்த பதவியில் கடமையாற்றும் முக்கியஸ்தர் ஒருவரின் வீட்டில் – நுளம்புகள் பெருக்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டன. குறித்த அதிகாரியின் வீட்டுச்சூழலில் நுளம்புகள் பெருக்கக்கூடிய இடங்கள் உள்ளதாக, குறித்த பிரிவு கிராம சேவை உத்தியோகத்தருக்கு அயலவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இதன்

மேலும்...
டொக்டர் நஜிமுத்தீனின் கவிதை நூல் வெளியீடு

டொக்டர் நஜிமுத்தீனின் கவிதை நூல் வெளியீடு 0

🕔25.Dec 2016

– எம்.வை. அமீர், யூ.கே. காலிதீன்- சாய்ந்தமருதைச் சேர்ந்த டொக்டர் எஸ். நஜிமுதீன் எழுதிய ‘இமைகள் மூடாதிருக்கும்’ எனும் கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா சாய்ந்தமருது சீ பிரீஸ் வரவேற்பு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஏ.பீர்முஹம்மட் தலைமையில்,  லக்ஸ்டோ ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நூறுல் மைமூனா பிரதம அதிதியாக

மேலும்...
ஐரோப்பாவுக்கு அகதிகளாகச் செல்வதற்கு முயற்சித்த ஐந்தாயிரம் பேர் மரணம்

ஐரோப்பாவுக்கு அகதிகளாகச் செல்வதற்கு முயற்சித்த ஐந்தாயிரம் பேர் மரணம் 0

🕔24.Dec 2016

ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்வதற்கு முயற்சித்தவர்களில், 05 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வருடம் கடலில் மூழ்கி மரணித்துள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இவர்கள் ஐரோப்பாவைச் சென்றடையும் வகையில் மத்திய தரைக் கடலினூடாகப் பயணம் செய்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இத்தாலி கடற்கரைப் பகுதிக்கு அப்பால், கடந்த வியாழக்கிழமை இரண்டு கப்பல்கள் சேதமடைந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, மரண

மேலும்...
ஒழுங்காக செயற்படாத அமைப்பாளர்கள் விலக்கப்படுவர்: சு.கா. செயலாளர் துமிந்த திஸாநாயக்க

ஒழுங்காக செயற்படாத அமைப்பாளர்கள் விலக்கப்படுவர்: சு.கா. செயலாளர் துமிந்த திஸாநாயக்க 0

🕔24.Dec 2016

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளைக் கோரி சுமார் 500 விண்ணப்பங்கள் தலைமையகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விண்ணப்பித்துள்ளவர்களில் கணிசமானோர் கட்சியின் பிரபலங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் அமைப்பாளர் பதவிகளை வழங்குவதற்கு முடியாதுள்ள போதிலும், வெற்றிடம் ஏற்பட்டுள்ள தொகுதி மற்றும் மாவட்டம்

மேலும்...
தனியார் ஊடகங்களுடன் பொலிஸ் திணைக்களம் ‘டூ’

தனியார் ஊடகங்களுடன் பொலிஸ் திணைக்களம் ‘டூ’ 0

🕔24.Dec 2016

தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காதிருப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறுகின்ற சம்பவங்களை, முன்னர் மின்னஞ்சல் ஊடாக அரச ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் தலைமையகம் வழங்கி வந்தது. இது தவிர பொலிஸ் தலைமையகத்தில்

மேலும்...
முஸ்லிம்கள் விடயத்தில் மஹிந்த விட்ட தவறினை, இந்த அரசாங்கமும் செய்யக் கூடாது: அமைச்சர் றிசாத்

முஸ்லிம்கள் விடயத்தில் மஹிந்த விட்ட தவறினை, இந்த அரசாங்கமும் செய்யக் கூடாது: அமைச்சர் றிசாத் 0

🕔24.Dec 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் விடயத்தில் விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென, நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்துவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தாருல் உலூம் அல் அஸ்ரபியா மத்ரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது

மேலும்...
வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கிறார்: வட மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் குற்றச்சாட்டு

வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கிறார்: வட மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் குற்றச்சாட்டு 0

🕔23.Dec 2016

– சுஐப் எம் காசிம் – வடமாகாணசபை முஸ்லிம்களுக்கு  அநீதி இழைக்கவில்லை எனவும், அவர்களை அரவணைத்தே செல்வதாகவும், மாகாணசபை பதவியேற்றதன் பின்னர் இற்றை வரை 3000 முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்தார். முதலமைச்சர் மாகாணசபையில் உரையாற்றும்வேளை, தான் அங்கே இருக்கவில்லை

மேலும்...
களுதாவளையில் விமானத்தின் பாகம் மீட்பு

களுதாவளையில் விமானத்தின் பாகம் மீட்பு 0

🕔23.Dec 2016

விமானத்தின் பாகம் ஒன்றாக இருக்கலாம் என நம்பப்படும் பொருள் ஒன்று, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை  மீட்டுள்ளது. கடற்கரை பகுதியில் பாரிய இயந்திரம் போன்றதொரு பொருள் கிடப்பமை அவதானித்த மீனவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அதனை பார்வையிட்ட பின்னர், குறித்த பொருள் விமானத்தின்

மேலும்...
காட்சி மாற்றங்கள்

காட்சி மாற்றங்கள் 0

🕔22.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்துவந்த – செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை ஒரு முடிவினை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியமையினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்