Back to homepage

Tag "வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்"

04 பில்லியன் ரூபாய்கான காசோலையை, ஜனாதிபதியிடம் அமைச்சர் மனுஷ வழங்கினார்

04 பில்லியன் ரூபாய்கான காசோலையை, ஜனாதிபதியிடம் அமைச்சர் மனுஷ வழங்கினார் 0

🕔29.Nov 2023

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 07 பில்லியன் ரூபாய்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 04 பில்லியன் ரூபாய்கான காசோலை இன்று (29) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகாரவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அவசியமான மருந்துப் பொருட்கள் கொள்வனவு,

மேலும்...
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக  இவ்வருடம் நாட்டை விட்டு வெளியேறியோர் தொகை பற்றிய தகவல் வெளியீடு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இவ்வருடம் நாட்டை விட்டு வெளியேறியோர் தொகை பற்றிய தகவல் வெளியீடு 0

🕔4.Sep 2023

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து கொண்டு, நேற்று (03) வரை 200,000 க்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர் என, பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருட ஆரம்பத்திலிருந்து நேற்று மாலை வரை மொத்தமாக 200,026 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை, கடந்த வருடம் மொத்தமாக 311,000 பேர் வெளிநாட்டு

மேலும்...
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோரின் தொகை அதிகரிப்பு

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோரின் தொகை அதிகரிப்பு 0

🕔8.Jul 2023

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தொழில்வாய்ப்புகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் சுமார் மூன்று லட்சம் தொழிலாளர்கள் – பணியகத்தில் பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக, அதன் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் சுமார் 311,000

மேலும்...
22 நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: பிரதமர்அலுவலகம் அறிவிப்பு

22 நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: பிரதமர்அலுவலகம் அறிவிப்பு 0

🕔2.Feb 2022

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், சுமார் 183,198 இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அடையாளம் கண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, ருமேனியா, கட்டார் உள்ளிட்ட 22 நாடுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேற்படி வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை ஆரம்பிக்குமாறு

மேலும்...
தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி: பெற்றுக் கொடுக்க தீர்மானம்

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி: பெற்றுக் கொடுக்க தீர்மானம் 0

🕔27.Jun 2021

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி பெற வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி இருந்ததை தொடர்ந்து, கொவிட் தடுப்பு தேசியக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வௌிநாட்டு தொழிலுக்குத் தேவையான தொழில் ஒப்பந்தம், வீசா

மேலும்...
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களில் 600 பேர், வருடாந்தம் உயிரிழக்கின்றனர்

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களில் 600 பேர், வருடாந்தம் உயிரிழக்கின்றனர் 0

🕔26.Jul 2018

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுச் செல்வோரில் 600 பேருக்கும் அதிகமானோர், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில் அங்கு ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர் என்று, வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிலையினைக் குறைப்பதற்கும், வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அலுவலகம், மீண்டும் கல்முனைக்கு வரும்: அமைச்சர் தலதா உறுதி

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அலுவலகம், மீண்டும் கல்முனைக்கு வரும்: அமைச்சர் தலதா உறுதி 0

🕔27.Aug 2017

– எம்.வை. அமீர்- கல்முனையில் பல வருடங்களாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகம், தேவைகள் காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், குறித்த காரியாலயத்தை மிக விரைவில் மீண்டும் கல்முனைக்கே இடமாற்றித் தரவுள்ளதாக நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல உறுதி வழங்கினார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு செய்திருந்த,

மேலும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனை அலுவலகம் மீண்டும் திறக்கப்படும்: ஹக்கீம்

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனை அலுவலகம் மீண்டும் திறக்கப்படும்: ஹக்கீம் 0

🕔5.Mar 2016

– மப்றூக் – வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனைக் காரியாலயம் மீண்டும் கல்முனைக்குக் கொண்டு வரப்படும் என்று மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் மாவட்ட அலுவலகம் கல்முனை

மேலும்...
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார்

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார் 0

🕔12.Feb 2016

சஊதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண், அடுத்த வருடம் நடுப்பகுதியளவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்று, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகப் பேச்சாளர் மதுசான் குலரத்ன நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். வீட்டுப் பணியாளாக சஊதி அரேபியாவில் கடமையாற்றிய 41 வயதுடைய மேற்படி பெண், அந்த நாட்டில் தொழில் செய்யும் இலங்கை வாலிபர் ஒருவருடன் சட்டரீதியற்ற பாலியல்

மேலும்...
குவைத், சஊதியில் துன்புறுத்தலுக்குள்ளான 111 பேர், நாடு திரும்பினர்

குவைத், சஊதியில் துன்புறுத்தலுக்குள்ளான 111 பேர், நாடு திரும்பினர் 0

🕔3.Feb 2016

குவைத் மற்றும் சஊதி அரேபியா நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில், அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான 111 பேர் இன்று புதன்கிழமை நாடு திரும்பியதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. இவர்களில் 100 பெண்கள் வீட்டுப் பணிப் பெண்களாக குவைத் சென்றவர்கள். ஏனைய 04 ஆண்களும், 07 பெண்களும் சஊதி அரேபியாவுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்