Back to homepage

Tag "ஜனாதிபதி ஊடகப் பிரிவு"

பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவி அதிகரிப்பு

பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவி அதிகரிப்பு 0

🕔4.Jan 2024

மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும்உதவி 100 வீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இதுவரை மருத்துவத்துக்காக நிதியுதவி வழங்கப்படாத நோய்களும் ஜனாதிபதி நிதியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக மையம் குறிப்பிட்டுள்ளது. மருத்துவ உதவி வழங்குவதற்கு கவனத்தில் கொள்ளப்படும் மாத வருமான வரம்பு 02 லட்சம் ரூபாயாக ஆக

மேலும்...
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔6.Oct 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை தான் ஆராய்ந்து வருவதாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ஹெரால்ட் அந்தோனி பாதிரியார் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸிடம் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், ஹெரால்ட் அந்தோனி பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க ஈஸ்டர் தினத் தாக்குதல்

மேலும்...
எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிப்பு: மோட்டார் சைக்கிள்களுக்கு 07 லீட்டர் வரை வழங்கப்படும்

எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிப்பு: மோட்டார் சைக்கிள்களுக்கு 07 லீட்டர் வரை வழங்கப்படும் 0

🕔4.Apr 2023

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று நள்ளிரவு தொடக்கம் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீட்டராக வழங்கப்பட்ட எரிபொருள் 08 லீட்டராக வழங்கப்படவுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கு 04 லீட்டரில் இருந்து

மேலும்...
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை 0

🕔7.Feb 2023

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்த தீர்மானத்தை பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழுவின் ஒறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால், எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஏலவே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்படுதல் வேண்டும்: மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் சுபைர் வேண்டுகோள்

காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்படுதல் வேண்டும்: மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் சுபைர் வேண்டுகோள் 0

🕔27.Dec 2021

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வரும் அநியாயத்தைக் கருத்திற்கொண்டே – தான் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாகவும் மொஹமட் சுபைர் தெரிவித்துள்ளார் எனவும்

மேலும்...
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்  பொறுப்பதிகாரியாக மேனகா நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் பொறுப்பதிகாரியாக மேனகா நியமனம் 0

🕔15.Jun 2021

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி நியமனம்…சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார். 15 வருட

மேலும்...
செவ்வாய் கிழமை தொடக்கம் இரவு 10 முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே ஊரடங்கு

செவ்வாய் கிழமை தொடக்கம் இரவு 10 முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே ஊரடங்கு 0

🕔23.May 2020

நாட்டில் எதிர்வரும் செவ்வாய் கிழமையிலிருந்து நாளாந்தம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமையிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளன. மே 26ஆம் திகதி, செவ்வாய் தொடக்கம் நாட்டின்

மேலும்...
முன்னர் அறிவிக்கப்பட்ட படி, ஊரடங்கு நாளை தளர்த்தப்படாது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

முன்னர் அறிவிக்கப்பட்ட படி, ஊரடங்கு நாளை தளர்த்தப்படாது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔26.Apr 2020

ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை நாட்டின் அநேகமான மாவட்டங்களில் தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்கிழமைதான் ஊரடங்கு தளர்த்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் உள்ள அனைத்து முப்படையினரும் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் – அவர்கள் தமது பணியிடங்களுக்கு உடனடியாகத் திரும்புவதற்கு ஏதுவான முறையில் – நாளை, திங்கள், நாடு தழுவிய

மேலும்...
திங்கள் தொடக்கம் தினமும் 15 மணி நேரம் ஊரடங்கு நீக்கம்: சில பகுதிகளில் தொடர்ந்தும் அமுல்

திங்கள் தொடக்கம் தினமும் 15 மணி நேரம் ஊரடங்கு நீக்கம்: சில பகுதிகளில் தொடர்ந்தும் அமுல் 0

🕔18.Apr 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 20ஆம் திகதி, திங்கட்கிழமை காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன் பின்னர் –

மேலும்...
நியமனக் கடிதங்கள் தாமதமாவது குறித்து, பட்டதாரிகள் அச்சமடையத் தேவையில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

நியமனக் கடிதங்கள் தாமதமாவது குறித்து, பட்டதாரிகள் அச்சமடையத் தேவையில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு 0

🕔8.Mar 2020

தொழில் பெறத் தெரிவாகியுள்ள பட்டதாரிகளின் நியமனக் கடிதங்கள் கிடைப்பது தாமதமாவதையிட்டு அச்சமடையத் தேவையில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறானவர்களின் பெயர் விபரங்கள் பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்தில் இம்மாதம் 11ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தொழிலை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளைத் தொழிலில் அமர்த்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், தகைமை பெற்றுள்ள

மேலும்...
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக, கலாநிதி சுரேன் ராகவன் நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக, கலாநிதி சுரேன் ராகவன் நியமனம் 0

🕔24.Nov 2018

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இவர் நியமனம் பெற்றுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள அலுவலர்களுக்கு புதிய பணிப்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். இதேவேளை, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சமிந்த

மேலும்...
ஊடகவியலாளர் அஸ்ஸாமுக்கு விடுத்த அழைப்பை, குற்றப் புலனாய்புத் திணைக்களம் மீளப் பெற்றது

ஊடகவியலாளர் அஸ்ஸாமுக்கு விடுத்த அழைப்பை, குற்றப் புலனாய்புத் திணைக்களம் மீளப் பெற்றது 0

🕔10.May 2018

பிபிசி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை விசாரணையொன்றுக்காக அழைத்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அந்த அழைப்பினை இன்று வியாழக்கிழமை மீளப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ட்விட்டர் பதிவுக்கு கருத்தொன்றினை எழுதியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அஸ்ஸாம் அமீனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று வியாழக்கிழ சமூகமளிக்குமாறு அழைத்திருந்தது. இந்த நிலையில், இன்று காலை தன்னைத்

மேலும்...
பிபிசி செய்தியாளர் அஸ்ஸாமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு

பிபிசி செய்தியாளர் அஸ்ஸாமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு 0

🕔9.May 2018

பிபிசி யின் இலங்கை செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை, குற்ற புலனாய்வு திணைக்களத்தில் நாளை வியாழக்கிழமை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட தகவலொன்றுக்கு கருத்திட்டமை தொடர்பாக விளக்கமொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். “எட்டாவது நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வில் ஜனாதிபதி ஆரம்ப உரையாற்றினார்” என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரிடம் விசாரணை

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரிடம் விசாரணை 0

🕔12.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை விசாரணையொன்றை மேற்கொண்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது  ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்த சீ.டி.க்கள் மற்றும் குரல்பதிவுகள் காணாமற் போனமை தொடர்பாகவே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிற்கு இன்று காலை அழைக்கப்பட்டிருந்த அவரிடம், இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்