Back to homepage

Tag "சிறைச்சாலை திணைக்களம்"

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி 0

🕔3.Feb 2024

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரை 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் – வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்...
சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை அதிகரிப்பு 0

🕔1.Aug 2023

சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு சிறை அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, தற்போது 29,000 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும். நாடளாவிய

மேலும்...
ரஞ்சனுக்கு விடுதலை, விரைவில் இல்லை

ரஞ்சனுக்கு விடுதலை, விரைவில் இல்லை 0

🕔13.Sep 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்திகள் தவறானவையாக இருக்கலாம் என, சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு விவகார அமைச்சின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க நேற்று (12) ஆங்கில ஊடகமொன்று கூறுகையில்; ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பது

மேலும்...
பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர்

பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர் 0

🕔5.Feb 2019

சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்பேரில் விடுவிக்கப்பட்ட 545 சிறைக் கைதிகளில், 27 பேர் மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளனர் என, சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறிய குற்றங்களைப் புரிந்த குற்றத்துக்காக, நீதிமன்றம் விதித்த அபராதப் பணத்தைச் செலுத்த முடியாதவர்களே, ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நேற்று  விடுவிக்கப்பட்டனர். ஆயினும் அவர்களில் 27 பேர் மீளவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
விளக்க மறியலிலுள்ள அலோசியஸின் கோரிக்கைகள் நிராகரிப்பு; தலையணை கூட, வெளியிலிருந்து பெற தடை

விளக்க மறியலிலுள்ள அலோசியஸின் கோரிக்கைகள் நிராகரிப்பு; தலையணை கூட, வெளியிலிருந்து பெற தடை 0

🕔9.Feb 2018

முதுகு வலியால் தான் பாதிக்கப்பட்டிருப்பதால், தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் முன்வைத்த கோரிக்கையினை சிறைச்சாலை திணைக்களம் நிராகரித்துள்ளது. குறித்த கோரிக்கையினை நேற்று முன்தினம் புதன்கிழமை அவர் முன்வைத்திருந்தார். அர்ஜுன் அலோசியஸை வைத்திய அதிகாரிகள் பரிசோதித்த பின்னர் வழங்கிய அறிக்கைக்கு அமைய, அலோசியஸின் கோரிக்கையினை இன்று வெள்ளிக்கிழமை, சிறைச்சாலை திணைக்களம்

மேலும்...
இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம்

இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம் 0

🕔28.Aug 2015

சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவுகின்ற இரண்டு அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிகளுக்கான வெற்றிடங்களுக்காக, 13 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, சிறைச்சாலை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து தெரிவித்தார். சிறைச்சாலை திணைக்களத்தில் காணப்படும் இரு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பம் பொருட்டு, நீதியமைச்சின் அனுமதியுடன் கடந்த மாதம் விண்ணப்பங்களைக் கோரி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பில், உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்