Back to homepage

Tag "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி"

நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்பிலிருந்து ஏன் விலகினோம்: ரகசியத்தை வெளியிட்டார் அமைச்சர் துமிந்த

நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்பிலிருந்து ஏன் விலகினோம்: ரகசியத்தை வெளியிட்டார் அமைச்சர் துமிந்த 0

🕔18.Apr 2018

அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேரையும் காப்பாற்றவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 23 பேர் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றுஎஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானங்கள் சம்பந்தமாக எவராவது பொய்யான கருத்துக்களை வெளியிட்டால்,

மேலும்...
எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக, எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக, எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு 0

🕔13.Apr 2018

அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது, தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, அதற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும், நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்திருந்தனர். சுதந்திரக் கட்சியின் தலைவர் எனும் வகையில், மேற்படி 16 அமைச்சர்களும்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள், பதவிகளைத் துறப்பதாக அறிவிப்பு

சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள், பதவிகளைத் துறப்பதாக அறிவிப்பு 0

🕔11.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும், அரசாங்கத்தின் சகல பொறுப்புக்கள் மற்றும் பதவிகளிலிருந்தும் விலகுவதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை இன்று புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு ஜனாதிபதியிடம் தாங்கள் அனுமதி

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல்

மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல் 0

🕔9.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று அமர்ந்து கொள்வார்கள் என ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி பெற வேண்டுமாயின் எந்த நிபந்தனைகளாக இருந்தாலும் அதனடிப்படையில், மஹிந்த

மேலும்...
‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு

‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு 0

🕔8.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியினால் இணைந்து செயற்பட முடியாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு

மேலும்...
தம்மை பதவி விலக்குமாறு, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

தம்மை பதவி விலக்குமாறு, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் 0

🕔7.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தம்மை பதவி விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடிதமொன்றின் ஊடாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். அமைச்சர் தயாசிறி ஜயசேகர மூலம் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியைச்

மேலும்...
சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது: அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு

சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது: அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு 0

🕔6.Apr 2018

“பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித நிலைப்பாட்டையும் அறிவித்திருக்கவில்லை. எனவே, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் ஜனாதிபதி எடுக்க முடியாது” என அமைச்சர்

மேலும்...
பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ஏன் பங்கேற்கவில்லை; தன்னிலை விளக்கம் தருகிறார் ஹிஸ்புல்லா

பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ஏன் பங்கேற்கவில்லை; தன்னிலை விளக்கம் தருகிறார் ஹிஸ்புல்லா 0

🕔5.Apr 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அமையவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தான் பங்கேற்கவில்லை என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று  புதன்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

மேலும்...
பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு 0

🕔4.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நடைபெற்று வரும் விவாதத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும், நபர்களும் தமதுநிலைப்பாடு தொடர்பில் அறிவித்து வரும் தருணத்தில், அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க – பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதெனத் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமன்றி தனது தரப்பினரும் ஆதரவாகவே வாக்களிப்பர் எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் சபைக்கு வெளியில் வைத்து

மேலும்...
வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென, சுதந்திர கட்சி கோரும்: அமைச்சர் டிலான்

வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென, சுதந்திர கட்சி கோரும்: அமைச்சர் டிலான் 0

🕔3.Apr 2018

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ரணில் விக்ரமசிங்கவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரும் என, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நேற்று திங்கட்கிழமை இரவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும், இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு இதுவரையில் வெளியாகவில்லை. இந்த நிலையில்,

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் – சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை தோல்வி; மக்கள் காங்கிரஸுடன் மைத்திரி கட்சி கூட்டிணைந்து ஆட்சி

முஸ்லிம் காங்கிரஸ் – சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை தோல்வி; மக்கள் காங்கிரஸுடன் மைத்திரி கட்சி கூட்டிணைந்து ஆட்சி 0

🕔27.Mar 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – அம்பாறை மாவட்டத்தில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாத உள்ளூராட்சி மன்றங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் பிரதிமையச்சர் ஹாரீஸை தொடர்பு கொண்ட கேட்ட போது, ‘உண்மைதான்’

மேலும்...
சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும்: துமிந்தவுடன் அலிசாஹிர் பேச்சு

சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும்: துமிந்தவுடன் அலிசாஹிர் பேச்சு 0

🕔24.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் முரண்பாடுகளும் முறுகல்களும் முற்றி வரும் நிலையில், சுதந்திரக் கட்சி தனியாக ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவை, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர்

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில், பதவி துறக்கவும் தயார்: பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில், பதவி துறக்கவும் தயார்: பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே 0

🕔23.Mar 2018

 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில், தனது அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கும் தயாராய் உள்ளதாக, பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்துள்ளார். பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், தான் கையெழுத்திட்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதியமைச்சர் நிஷாந்த இதனைக் கூறினார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில்

மேலும்...
நம்பிக்கையில்லா தீர்மானத்தை, நான் எதிர்க்கிறேன்: அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

நம்பிக்கையில்லா தீர்மானத்தை, நான் எதிர்க்கிறேன்: அமைச்சர் துமிந்த திஸாநாயக்க 0

🕔22.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை, தான் எதிர்ப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மாத்திரம் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்து துமிந்த; “ஜனாதிபதி உட்பட, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பும் இதற்கு பொறுப்புக்கூற

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நம்பிக்கையுடன் உள்ளோம்: அமைச்சர் திஸாநாயக்க

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நம்பிக்கையுடன் உள்ளோம்: அமைச்சர் திஸாநாயக்க 0

🕔19.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நிறைவேற்றுவதில், தாம் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோரும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என, தான் நம்புவதாகவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்