நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்புக்கான இடைக்காலத் தடை: 08ஆம் திகதி வரை நீடிப்பு 0
– அஹமட் – நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அறிவித்தலுக்கான இடைக்காலத் தடையினை 08ஆம் திகதி வரை உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது. ஜனாதிபதியின் மேற்படி அறிவிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை தொடர்ந்தும் விசாரிக்க வேண்டி உள்ளமையினால், இந்த நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்து கடந்த மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி