தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின 0
– பாறுக் ஷிஹான் – தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எனக் கூறப்படும் சியாம் என்பவர் தங்கி இருந்ததாக சந்தேகிக்கும் வாடகை வீட்டில் புலனாய்வுப் பிரின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். கடந்த திங்கட்கிழமை கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த