Back to homepage

Tag "சஹ்ரான்"

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின 0

🕔24.May 2019

– பாறுக் ஷிஹான் – தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எனக் கூறப்படும்  சியாம் என்பவர்  தங்கி இருந்ததாக சந்தேகிக்கும் வாடகை வீட்டில்  புலனாய்வுப் பிரின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள்  மற்றும் தடயவியல் பொலிஸார்  இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். கடந்த திங்கட்கிழமை  கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த

மேலும்...
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பூனைகளை விடவும் மோசமாகி விட்டனர்: அதாஉல்லா

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பூனைகளை விடவும் மோசமாகி விட்டனர்: அதாஉல்லா 0

🕔23.May 2019

– மப்றூக் – “ஈட்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நாட்டுக்குள் நீங்கள்தான் கொண்டு வந்தீர்கள்” என்று, அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றில் வைத்து, ரணில் விக்ரமசிங்கவிடம் – தான் கூறியதாக, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். ‘தமிழ் லெட்டர்’ ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுடனான இப்தார் நிகழ்வில்

மேலும்...
வஞ்சம்

வஞ்சம் 0

🕔23.May 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கெல்லாம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும், பயங்கரவாதிகளாக சில கூட்டம் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதலைச் சாட்டாக வைத்து முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில் காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட

மேலும்...
இறந்தது சஹ்ரான்தான்; டீ.என்.ஏ. ஆய்வில் உறுதி

இறந்தது சஹ்ரான்தான்; டீ.என்.ஏ. ஆய்வில் உறுதி 0

🕔21.May 2019

கொழும்பு – ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம்jதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் டிஎன்ஏயுடன், ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை

சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை 0

🕔18.May 2019

– பாறுக் ஷிஹான் –  பயங்கரவாதி சஹ்ரானின் படங்களை மடிக்கணிணியில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் கல்முனையில் கைதாகி நீண்ட விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை அதிகாலை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரனின் தேடுதலின் போது மடிக்கணனி ஒன்று வீடு ஒன்றின் மேசை மீது இயங்கிய நிலையில்

மேலும்...
சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது

சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது 0

🕔17.May 2019

பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், ஹொரவபொத்தானையில் இன்று இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்களுடன் இவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, முகம்மட் றிஸ்வான் என்பவர் நேற்றைய தினம் மாபோளை – வத்தளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்கொலைப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு

மேலும்...
மூடர்களின் சுவர்க்கம்

மூடர்களின் சுவர்க்கம் 0

🕔16.May 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – நரபலி கொடுத்தால் ‘புதையல்’ கிடைக்கும் என்று சொல்பவர்களைப் போல், சக மனிதர்களைக் கொல்வதன் மூலம் சுவர்க்கத்தைக் குறுக்கு வழியில் அடையலாம் என நம்பியவர்களால்;, நரகமாக மாறிப்போய் கிடக்கிறது நமது நாடு. முஸ்லிம் சமூகத்திலிருந்து புறப்பட்ட ஒரு மூடர் கூட்டத்தின் செயற்பாடு, இன்று ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அவலத்துக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. மறுபுறம்,

மேலும்...
சஹ்ரானின் லட்டொப்பில் காணப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது

சஹ்ரானின் லட்டொப்பில் காணப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது 0

🕔14.May 2019

பயங்கரவாதி சஹ்ரானின் லப்டொப் கணிணியில் இருந்த பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நுவரெலியாவில் சஹ்ரான் தங்கியிருந்த இடத்தில் மேற்படி கணிணி கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானோர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களாவர். இதேவேளை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்தத இரண்டு வர்த்தகர்கள் பிபிலையில் கைது

மேலும்...
சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டட்டும் என்று வீடியோ வெளிட்ட, முனாஜித் மௌலவி கைது

சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டட்டும் என்று வீடியோ வெளிட்ட, முனாஜித் மௌலவி கைது 0

🕔11.May 2019

நாட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தலைமையேற்று நடத்தியவர் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிமுக்கு “அல்லாஹ் இரக்கம் காட்டட்டும்” என பிரார்த்தித்தும், “சஹ்ரானைப் பற்றி பிழையாகக் கூறுவதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது” எனவும் கூறி, சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை வெளிநாட்டிலிருந்து ஃபேஸ்புக் மூலமாக வெளியிட்டிருந்த சேர்ந்த மௌலவி எம்.கே. முனாஜித் என்பவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில்

மேலும்...
சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த டீஎன்ஏ பரிசோதனை: கொழும்புக்கு அனுப்பப்பட்டார் சகோதரி மதனியா

சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த டீஎன்ஏ பரிசோதனை: கொழும்புக்கு அனுப்பப்பட்டார் சகோதரி மதனியா 0

🕔11.May 2019

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று அரசாங்கத்தால் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவரின் மரணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, அவரின் மகள் மொஹமத் சஹ்ரான் ருஸைனாவின் ரத்தத்தைப் பெற்று டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சாய்ந்தமருதிலுள்ள

மேலும்...
சஹ்ரானின் நிதியாளர் காத்தான்குடியில் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

சஹ்ரானின் நிதியாளர் காத்தான்குடியில் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔9.May 2019

பயங்கரவாதி சஹ்ரானின் நண்பரும், அவரிக்கு நிதி வழங்குபவராகவும் இருந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் முகம்மட் அலியார் என்பவர் காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். 60 வயதான மேற்படி நபர், சஹ்ரானின் தீவிர ஆதரவாளர் என நம்பப்படுகிறது. தற்போது இவர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மேலும்...
பயங்கரவாதி சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த, சகோதரியின் இரத்த மாதிரியைப் பெற்று  டீ.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு

பயங்கரவாதி சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த, சகோதரியின் இரத்த மாதிரியைப் பெற்று டீ.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு 0

🕔9.May 2019

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரும், தற்கெலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியுமான சஹ்ரான் ஹாஷிமின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு, உடற்கூறு மற்றும் டீ.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, அறிக்கையை கையளிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதியளித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம், கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் மரணமடைந்துவிட்டார்

மேலும்...
இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி? பிரத்தியேக கள ஆய்வு

இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி? பிரத்தியேக கள ஆய்வு 0

🕔26.Apr 2019

– யூ. எல். மப்றூக், பிபிசி தமிழுக்காக – அச்சத்துள் உறைந்து போயிருக்கிறது காத்தான்குடி. தமக்குப் பரிட்சயமில்லாத எவருடனும் பேசுவதற்கு அங்குள்ள மக்கள் தயங்குகின்றனர். வழமையான சந்தோசத்தையும் கலையினையும் இந்த ஊர் இழந்து போயுள்ளதைக் காண முடிகிறது. இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள சஹ்ரான் காசிம் என்பவர்

மேலும்...
சஹ்ரான் மௌலவியின் காத்தான்குடி பள்ளிவாசலில் தேடுதல் வேட்டை

சஹ்ரான் மௌலவியின் காத்தான்குடி பள்ளிவாசலில் தேடுதல் வேட்டை 0

🕔24.Apr 2019

நாட்டில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்தாரியும் எனச் சந்தேகிக்கப்படும், சஹ்ரான் என்பவரின் தலைமையில் இயங்கி வந்த பள்ளிவாசலில் நேற்று செவ்வாய்கிழமை பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசலிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொலிஸ் மா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்