Back to homepage

அம்பாறை

பாலமுனையில் நடைபெற்ற கல்வி எழுச்சி மாநாடும், கௌரவிப்பு நிகழ்வும்

பாலமுனையில் நடைபெற்ற கல்வி எழுச்சி மாநாடும், கௌரவிப்பு நிகழ்வும் 0

🕔27.Sep 2015

– பி. முஹாஜிரீன் –பாலமுனை அல் – அறபா விளையாட்டுக் கழகத்தின் எற்பாட்டில் கல்வி எழுச்சி மாநாடும் கௌரவிப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். ஆப்தீன் தலைமையில் பாலமுனை கடற்கரை திறந்த வெளியரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாலமுனையைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.ஐ.எம். மௌஜூத் பிரதம

மேலும்...
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அறுகம்பேயில் ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அறுகம்பேயில் ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா 0

🕔25.Sep 2015

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஹெலி கொப்டர் கண்காட்சி சுற்றுலா எனும் நிகழ்வு ஆரம்பமானது. வெளிநாட்டு, மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தினை ஈர்கும் வகையில், நடத்தப்பட்டு வரும் இந் நிகழ்வினை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளம் ஏற்பாடு செய்துள்ளது. மேற்படி ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா நிகழ்வின் ஆரம்ப வைபவம்

மேலும்...
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை 0

🕔24.Sep 2015

புனித ஹஜ்பெருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் இன்றைய தினத்தில், இன்று காலை அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன. அந்தவகையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகையும், பிரசங்கமும் இடம்பெற்றன. மௌலவி ஐ.எல். ஹாசிம் (மதனி) தொழுகையையும், பிரசங்கத்தினையும் தலைமையேற்று நடத்தினார்.

மேலும்...
தாவினார் அமீர்; அதாஉல்லாவின் கடைசிக்கு முந்தைய, விக்கட்டும் வீழ்ந்தது

தாவினார் அமீர்; அதாஉல்லாவின் கடைசிக்கு முந்தைய, விக்கட்டும் வீழ்ந்தது 0

🕔22.Sep 2015

– முன்ஸிப் –முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அணியைச் சேர்ந்தவரும், கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான எம்.எல்.ஏ. அமீர் இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாணசபையின் ஆளுந்தரப்புக்குத் தாவினார். இவருடன், மற்றுமொரு எதிர்த்தரப்பு உறுப்பினரான இனிய பாரதி என்றழைக்கப்படும் எஸ். புஷ்பகுமாரும் ஆளுந்தரப்பில் இணைந்து கொண்டார். கிழக்கு மாகாணசபையின் அமர்வு, இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, இவர்கள் இருவரும் ஆளுந்தரப்போடு

மேலும்...
பாடசாலைக்கு அருகில் குப்பை; அப்புறப்படுத்த முடியாது என்கிறார், கல்முனை மாநகரசபை ஆணையாளர்

பாடசாலைக்கு அருகில் குப்பை; அப்புறப்படுத்த முடியாது என்கிறார், கல்முனை மாநகரசபை ஆணையாளர் 0

🕔21.Sep 2015

– எஸ்.அஷ்ரப்கான் – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது ‘லீடர் அஷ்ரப்’ வித்தியாலயத்தின் அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால், குறித்த பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினை எதிர்நோக்குவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பாடசாலை அருகில் பாரியளவு குப்பைகள் கொட்டப்படுவதால், மேற்படி பாடசாலை மாணவர்கள் கடுமையான அசேளகரியங்களுக்கு உட்படுவதோடு, நோய்த் தாக்கங்களுக்குட்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும்

மேலும்...
அஷ்ரப் நினைவு தின நிகழ்வுகள்

அஷ்ரப் நினைவு தின நிகழ்வுகள் 0

🕔16.Sep 2015

– எஸ்.எம்.எம். றம்ஸான் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 15 ஆவது ஞாபகார்த்த தினத்தையொட்டி கல்முனைத் தொகுதிக்கான பிரதான வைபவம் புதன்கிழமை காலை, கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. உறுப்பினர் ஏ.சி. பதுறுத்தீன் வபாத்தானார்

வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. உறுப்பினர் ஏ.சி. பதுறுத்தீன் வபாத்தானார் 0

🕔15.Sep 2015

– முன்ஸிப் –கலைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி. பதுறுத்தீன் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல்  கொழும்பு பொது வைத்தியசாலையில் வபாத்தானார். சில நாட்களுக்கு முன்னர் விபத்தொன்றில் காயமடைந்து, கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே – இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவர் வபாத்தானார். 1951 ஆம்

மேலும்...
கல்முனை நகர அபிவிருத்திக்காக 800 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிக்கத் திட்டம், வங்கி முறிகள் மூலம் நஷ்டஈடு வழங்கவும் தீர்மானம்; அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

கல்முனை நகர அபிவிருத்திக்காக 800 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிக்கத் திட்டம், வங்கி முறிகள் மூலம் நஷ்டஈடு வழங்கவும் தீர்மானம்; அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔14.Sep 2015

– எம்.வை. அமீர் –கல்முனை மாநகர அபிவிருத்திக்காக தனியார் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக மு.கா. தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இதேவேளை, காணிகளை இழந்தோருக்கான நஷ்டஈடுகளை வங்கி முறிகள் மூலம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்தாகவும் அவர் கூறினார்.கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
ஒலுவில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார்

ஒலுவில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார் 0

🕔12.Sep 2015

– முன்ஸிப் –ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு இடம்பெறுவதற்கு காரணம், ஒலுவில் துறைமுக வடிவமைப்பில் ஏற்பட்ட பிழைகளா என்பதைக் கண்டறிவதில், துறைமுகங்கள் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளதாக மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இதன் அடிப்படையில், ஒலுவில் துறைமுகத்தின் வடிவமைப்புத் தொடர்பில், ஆய்வு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு, அதனை வடிவமைப்புச் செய்த ‘டனிடா’ நிறுவனத்திடம் துறைமுகங்கள் அதிகாரசபை

மேலும்...
மின்னல் தாக்கி, சம்மாந்துறையில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி

மின்னல் தாக்கி, சம்மாந்துறையில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி 0

🕔11.Sep 2015

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறையில் மின்னல் தாக்குதலுக்குள்ளான அலியார் முஹம்மது இப்றாஹிம் (57 வயது) என்பவர், சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்மாந்துறை தென்னம் பிள்ளை கிராமத்திலுள்ள செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த போது, மின்னல் தாக்குதலுக்குள்ளான மேற்படி நபர், அவ்விடத்திலேயே பலியாகியுள்ளார்.மரணமடைந்தவர், சம்மாந்துறை முதலாம் பிரிவைச் சேர்ந்தவராவார். கூலித்

மேலும்...
திவிநெகும வாழ்வாதார உதவி, சம்மாந்துறையில் வழங்கி வைப்பு

திவிநெகும வாழ்வாதார உதவி, சம்மாந்துறையில் வழங்கி வைப்பு 0

🕔7.Sep 2015

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 1600 திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, சம்மாந்துறை, ஜனாதிபதி  கலாச்சார – விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அம்பாறை  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, வாழ்வாதார உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி

மேலும்...
ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் மின் கம்பம்; மின்சார சபையினர் அசமந்தம்

ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் மின் கம்பம்; மின்சார சபையினர் அசமந்தம் 0

🕔3.Sep 2015

– வி.சுகிர்தகுமார் – ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக செல்லும் வடிகான் வீதியில் நடப்படுள்ள மின்கம்பம், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்னை மரத்துடன் சாய்ந்து, வீழ்கின்ற நிலையில் உள்ளபோதும், அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதாக, பிரதேச மின்சார

மேலும்...
ஒலுவில் மகாபொல தொழிற் பயிற்சி நிலையக் கட்டிடங்கள், கடலரிப்பினால் சேதம்

ஒலுவில் மகாபொல தொழிற் பயிற்சி நிலையக் கட்டிடங்கள், கடலரிப்பினால் சேதம் 0

🕔2.Sep 2015

– முன்ஸிப் – ஒலுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில், கடலரிப்பின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள மகாபொல தொழில் பயிற்சி நிலைய கட்டிடங்கள் கடலரிப்பினால் பாதிப்படைந்து வருகின்றன. ஒலுவில் பிரதேசத்தில் துறைமுக நிர்மாண நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அந்தப் பகுதியினை அண்மித்த நிலப்பரப்புகள் கடலரிப்பினால் மிகக் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. மேலும், கடலரிப்பின் காரணமாக, ஒலுவில் கடற்கரையினை

மேலும்...
பிரதமரின் வாக்குறுதிக்கிணங்க, சாய்தமருது பிரதேச சபையினைப் பிரகடனப்படுத்துமாறு; கல்முனை பிரதி முதல்வர் கோரிக்கை

பிரதமரின் வாக்குறுதிக்கிணங்க, சாய்தமருது பிரதேச சபையினைப் பிரகடனப்படுத்துமாறு; கல்முனை பிரதி முதல்வர் கோரிக்கை 0

🕔1.Sep 2015

– எம்.வை.அமீர், எம்.ஐ. சம்சுதீன் –பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிக்கிணங்க, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையினை விரைவில் பிரகடனப்படுத்த வேண்டுமென, கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீத் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது, சபைக்குத் தலைமை வகித்து உரையாற்றும் போதே, மேற்கண்ட கோரிக்கையினை பிரதி முதல்வர் முன்வைத்தார்.இதன்போது அவர் மேலும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், ஆய்வுகூட உதவியாளர்களின் புதிய நிருவாகத் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், ஆய்வுகூட உதவியாளர்களின் புதிய நிருவாகத் தெரிவு 0

🕔29.Aug 2015

– எம்.வை. அமீர் –தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகூட உதவியாளர்களாகக் கடமையாற்றுகின்றவர்களின் புதிய நிருவாகத் தெரிவு, இன்று சனிக்கிழமை மாளிகைக்காட்டில் இடம் பெற்றது.ஆய்வுகூட உதவியாளர் அமைப்பின் தலைவர் ஏ.எஸ். முஹைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகூட உதவியாளர்களாக கடமையாற்றுபவர்கள் – தங்களது கடமைகளை இலகுபடுத்துவதற்காக, பல்கலைக்கழக நிருவாகத்தின் அனுசரணையுடன் பயிற்சிகளை கோருவதற்கான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.இதன்போது புதிய நிருவாகத்தின் தலைவராக, எம்.எஸ்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்