Back to homepage

மேல் மாகாணம்

லலித் மற்றும் அனுஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

லலித் மற்றும் அனுஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔8.Sep 2017

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோர், இன்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமக்கு சீனி நோயினால் உபாதை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தமையினை அடுத்து, சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர்களை அனுமதித்துள்ளதாக, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் பேச்சாளர் துமிது

மேலும்...
தாருஸ்ஸலாம் மோசடியிலிருந்து தப்புவதற்காக, நிசாம் காரியப்பருக்கு மு.காங்கிரசின் செயலாளர் பதவி: அம்பலப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத்

தாருஸ்ஸலாம் மோசடியிலிருந்து தப்புவதற்காக, நிசாம் காரியப்பருக்கு மு.காங்கிரசின் செயலாளர் பதவி: அம்பலப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔8.Sep 2017

– முன்ஸிப் அஹமட் –முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவிக்கு சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள்ளும் வெளியிலும் யாரும் எதிர்பாராத வகையில் நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த நியமனம் தொடர்பில், பல்வேறு வகையான பேச்சுகள் எழுந்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவி தொடர்பாகவும், நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்ட நியமனம் குறித்தும், அந்தக்

மேலும்...
மியன்மார் இன அழிப்பைக் கண்டிக்காமல், நல்லாட்சி காத்து வரும் கள்ள மௌனம்

மியன்மார் இன அழிப்பைக் கண்டிக்காமல், நல்லாட்சி காத்து வரும் கள்ள மௌனம் 0

🕔8.Sep 2017

– அ. அஹமட் – ஓர் அரசாங்கமானது இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும். பல விடயங்களில் விழுந்தடித்துக்கொண்டு அறிக்கைகள்,கண்டனங்களை தெரிவிக்கும் இலங்கை அரசாங்கமானது முஸ்லிம்கள் பாதிக்கப்படும் விடயமேதும் நடைபெற்றால் தூர நின்று வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகி விட்டது.பிரான்ஸில், ரஷ்யாவில், மென்ஷெஸ்டரில், ஏன் பிரஸசல்சில் நடந்த தாக்குதல்களுக்கும், இந்தியா யாத்திரிகர்கள் கொல்லப்பட்டமைக்கும் என,

மேலும்...
தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவே, மு.கா. செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தேன்: மன்சூர் ஏ. காதர்

தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவே, மு.கா. செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தேன்: மன்சூர் ஏ. காதர் 0

🕔7.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர் காலத்தில் தேர்தல்களில் போட்டியிடும் நோக்குடன், மு.காங்கிரசின் செயலாளர் பதவியை, தான் – ராஜிநாமா செய்துள்ளதாக மன்சூர் ஏ. காதர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரசில் – தான் வகித்து வந்த செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தமை தொடர்பில், மன்சூர் ஏ. காதர் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமொன்றினை பதிவு செய்துள்ளார்.

மேலும்...
ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும்

ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும் 0

🕔7.Sep 2017

‘சில்’ துணி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு; ஊழல் புரிகின்ற மற்றும் ஊழலை மூடி மறைக்கின்ற அரச பணியாளர்களுக்கு உறுதியானதொரு செய்தியைக் கூறியுள்ளது என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே)  நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையினை நிலைநாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தனது

மேலும்...
மு.காங்கிரசின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்; மன்சூர் ஏ. காதர் அவுட்

மு.காங்கிரசின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்; மன்சூர் ஏ. காதர் அவுட் 0

🕔7.Sep 2017

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். மு.காங்கிரசின் செயலாளராகச் செயற்பட்டு வந்த மன்சூர் ஏ. காதரை நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு நிஸாம் காரியப்பரை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நியமித்துள்ளார். இந்த நியமனத்துக்கு முன்னதாக, கட்சியின் பிரதி செயலாளராக நிசாம் காரியப்பர் செயற்பட்டு வந்தார்.

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை 0

🕔7.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ சார்பாக, பௌத்த சமய நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான ‘சில்’

மேலும்...
இலங்கை – பங்களாதேஷ் கூட்டு வேலைத்திட்ட அமர்வு, வருட இறுதியில் இடம்பெறும்: அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

இலங்கை – பங்களாதேஷ் கூட்டு வேலைத்திட்ட அமர்வு, வருட இறுதியில் இடம்பெறும்: அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு 0

🕔7.Sep 2017

இலங்கைக்கும் பங்களாதேஷூக்குமிடையிலான கூட்டு வேலைத்திட்ட குழுவின் உயர்மட்ட அமர்வு, இந்த வருட இறுதிப்பகுதியில் நடைபெறும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் டொபையில் அஹமட்டை சந்தித்து பேச்சு நடத்திய பின்னரே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரண்டு

மேலும்...
தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு

தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு 0

🕔7.Sep 2017

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை, சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டார். சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினுடைய விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்து நள்ளிரவு வரை இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பேசும்போதே மேற்கண்ட விடயத்தை

மேலும்...
பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது

பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது 0

🕔6.Sep 2017

மத்திய வங்கியின் பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள் அர்ஜூன் அலோஸியஸுக்குக் கிடைக்கப் பெற்றதாக தெரிய வந்துள்ளது. அர்ஜூன் அலோஸியஸுக்கும், பர்பேசுவல் ட்ரேஸரிங் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரிக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் மூலம், இந்தத் தகவலை பிணை முறி மோசடி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும்...
எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதியின் கரங்களை, சிறுபான்மை மக்கள் பலப்படுத்த வேண்டும்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதியின் கரங்களை, சிறுபான்மை மக்கள் பலப்படுத்த வேண்டும்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை 0

🕔6.Sep 2017

– ஆர். ஹஸன் – “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதனால், கட்சிக்குள் சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை – அந்தஸ்த்து கிடைத்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை சிறுபான்மை சமூகம் பலப்படுத்த வேண்டும்” என புனர்வாழ்வு மற்றும்

மேலும்...
புதிய யாப்பு தேவையில்லை; மஹிந்த பிடிவாதம்

புதிய யாப்பு தேவையில்லை; மஹிந்த பிடிவாதம் 0

🕔6.Sep 2017

புதிய அரசியல் யாப்பினூடாக நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பேசாமல் விட்டால், மக்களுக்குச் செய்யும் துரோகமாக அது அமைந்து விடுமென்றும் அவர் கூறினார். நிகழ்வொன்றில் நேற்று செவ்வாய்கிழமை மாலை கலந்து கொண்டு உரையாற்றிய போதே, முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தனக்கு எதிரான பிரசாரங்களையே ஊடகங்கள்

மேலும்...
அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர்

அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர் 0

🕔6.Sep 2017

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, இன்று புதன்கிழமை காலை சமூகமளித்தார். கிரிபத்கொடயில் அமைந்துள்ள 80 பேர்ச் அளவான அரச காணியில் ஒரு பகுதியை, இவர் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. களனி பிரதேச சபையின்

மேலும்...
மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்;  உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை

மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்; உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை 0

🕔5.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், சுதந்திரக் கட்சி மாநாட்டின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இஸ்லாத்துக்கு முரணான வகையில் கையெடுத்துக் கும்பிட்டமை, தற்போது முஸ்லிம் மக்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், சிங்களத் தலைவர்களைச் சந்திக்கும் வேளைகளில் அநேகமாக இவ்வாறு கையெடுத்துக்

மேலும்...
அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை

அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை 0

🕔5.Sep 2017

நாடாளுமன்றில் மூன்று மாதங்கள் 21 சபை அமர்வுகள் நடைபெற்ற போதும், அவற்றில் 18 உறுப்பினர்கள், 05 க்கும் குறைவான அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவ்வருடம் மே மாதம் முதல், ஜுலை மாதம் வரையிலான மூன்று மாதங்களில் இது இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேற்படி மூன்று மாதத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்