Back to homepage

மேல் மாகாணம்

இரண்டு ஊர்களை பிரித்தாண்டதன் விளைவுதான் இன்றைய நிலையாகும்: சாய்ந்தமருது விவகாரம் குறித்து, அமைச்சர் றிசாட் கட்டாரில் விளக்கம்

இரண்டு ஊர்களை பிரித்தாண்டதன் விளைவுதான் இன்றைய நிலையாகும்: சாய்ந்தமருது விவகாரம் குறித்து, அமைச்சர் றிசாட் கட்டாரில் விளக்கம் 0

🕔27.Oct 2017

– சுஐப் எம். காசிம் –   சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தருவதாக பிரதமரை கல்முனைக்கு அழைத்து வந்து வாக்குறுதி அளித்தவர்கள், இரண்டு தரப்பினரையும் ஒன்றாக இருத்தி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாமல் தனித்தனியாக சந்தித்து பேசியமையினாலேதான் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை பிரச்சினை தற்போது இழுபறி நிலைக்கு உள்ளாகி, விஷ்வரூபம் எடுத்திருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். டோஹா

மேலும்...
தங்கம் கடத்திய இலங்கையர் இருவர், விசாகப்பட்டிணத்தில் கைது

தங்கம் கடத்திய இலங்கையர் இருவர், விசாகப்பட்டிணத்தில் கைது 0

🕔27.Oct 2017

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இருவர் நேற்று வியாழக்கிழமை, விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. சரீப்டீன் முகம்மட் மஹ்றூப் எனும் ஆண் ஒருவரும், ஹாஜறா உம்மா செய்னுலாப்டீன் எனும் பெண் ஒருவருமே தங்கம் கடத்தும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து யு.எல். 159 எனும் விமானத்திலிருந்து இவர்கள் விசாகப்பட்டிணத்துக்கு

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான வர்த்தமானி அறிவித்தல், புதன்கிழமை வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான வர்த்தமானி அறிவித்தல், புதன்கிழமை வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா 0

🕔27.Oct 2017

– அஹமட் – உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் புதன்கிழமை (நொவம்பர் 01ஆம் திகதி) வெளியிடவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களிலும் அமையவுள்ள வட்டாரங்களின் எண்ணிக்கை

மேலும்...
தேர்தல் தினத்தை நாம்தான் தீர்மானிப்போம்; ஜனவரி 27இல் தேர்தல் எனக் கூறியோர் தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய விசனம்

தேர்தல் தினத்தை நாம்தான் தீர்மானிப்போம்; ஜனவரி 27இல் தேர்தல் எனக் கூறியோர் தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய விசனம் 0

🕔27.Oct 2017

ஜனவரி மாதம் 27ஆம் திகதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறும் என்று ஆளும் தரப்பைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் தெரிவித்திருந்தமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது அதிருப்தியையும், விசனத்தினையும் வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கான திகதியினை தனது அலுவலகமே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும்

மேலும்...
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை; இன்று முதல் விநியோகம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை; இன்று முதல் விநியோகம் 0

🕔27.Oct 2017

ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆள் அடையாள அட்டை, இன்று வெள்ளிக்கிழமை முதல் ‘ஸ்மாட்’ அடையாள அட்டைகளாக வழங்கப்படும் என்று, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியனி குணதிலக தெரிவித்துள்ளார். முன்பக்கமாக முகம் பார்க்கும் படியாகவுள்ள புகைப்படங்களுன் அமைந்த இலக்ரோனிக் அடையாள அட்டையாக, இன்று முதல் – ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும்...
கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட்

கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட் 0

🕔26.Oct 2017

  கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க பரஸ்பர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.கட்டார் டோஹாவில் நடைபெற்ற, கட்டார் – இலங்கை வர்த்தக சம்மேளன

மேலும்...
ஆங்கிலப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஆங்கிலப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔25.Oct 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –ஊடகவியலாளர்களுக்கான மூன்று மாதகால ஆங்கில பயிற்சி நெறியை பூர்த்தி செய்து, சிறப்பாக பரீட்சையில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய் கிழமை கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.மேற்படி ஆங்கில பயிற்சி நெறி, அமெரிக்க தூதரகத்தின் அனுசரணையில் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின்

மேலும்...
ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவே, அரிசி மாபியாவின் முக்கிய நபராவார்: நாமல் தெரிவிப்பு

ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவே, அரிசி மாபியாவின் முக்கிய நபராவார்: நாமல் தெரிவிப்பு 0

🕔25.Oct 2017

தற்போதைய அரசாங்கத்தில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதற்கு அரிசி மாபியாவே பிரதான காரணமாகும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவே, இந்த அரசி மாபியாவின் முக்கிய நபராவார் என்று குற்றம் சுமத்தியுள்ளார். எங்கள் அட்சிக் காலத்தில் நெல் உற்பத்தி தன்னிறைவடைந்திருந்த போதும், இந்த அரசாங்கத்தின் அரிசி மாபியா நடவடிக்கையினால் வெளிநாடுகளில் இருந்து

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு; அரிப்புக்கு சொறிந்து விடும் அரசாங்கத்தின் உபாயமாகும்: பசீர் சேகுதாவூத் விமர்சனம்

உள்ளுராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு; அரிப்புக்கு சொறிந்து விடும் அரசாங்கத்தின் உபாயமாகும்: பசீர் சேகுதாவூத் விமர்சனம் 0

🕔25.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று, நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்பதை அரசாங்கம் அறியும்.  அதனால்தான் மக்களின் அரிப்புக்கு சொறிந்துவிடும் உபாயமாக, ‘ஜனவரி 27ஆம் திகதி உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்று அரசாங்கத்திலுள்ளோர் கூறத் தொடங்கியுள்ளனர் என்று, முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தேர்தலொன்றுக்கான திகதியினைத் தீர்மானிக்கும்

மேலும்...
கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணதுங்க நியமனம்

கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணதுங்க நியமனம் 0

🕔25.Oct 2017

இலங்கை கடற்படையின் தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாளை வியாழக்கிழமை அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டராவிட் சின்னையாவுக்கு கடந்த செப்டம்பர் 26ஆம் திகதியுடன் 55 வயதானமையினை அடுத்து, அவர் ஓய்வு பெறும் நிலையினை அடைந்தார்.

மேலும்...
அமைச்சர் ஒருவரைப் பராமரிக்க ஆண்டொன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது: ஜே.வி.பி. செயலாளர்

அமைச்சர் ஒருவரைப் பராமரிக்க ஆண்டொன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது: ஜே.வி.பி. செயலாளர் 0

🕔25.Oct 2017

அமைச்சர் ஒருவரைப் பராமரிப்பதற்காக ஆண்டு ஒன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக, ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்களின் பணம்தான் இவ்வாறு செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, உண்மையான மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக மக்களை அணி திரட்டும் கிராமிய மட்டத்திலான திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். “கிராமிய மட்டத்தில் மக்களுக்கு இவை தொடர்பில்

மேலும்...
ஜனவரி 27இல் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

ஜனவரி 27இல் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு 0

🕔24.Oct 2017

– அஹமட் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று, அடுத்த வாரம் வெளியிடப்படும் என, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் சில மணி நேரத்துக்கு முன்னதாக

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா 0

🕔24.Oct 2017

உள்ளுராட்சி சபைகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தல்களை நடத்துவதை எளிதாக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தாமல் அரசாங்கம் மிக நீண்ட காலமாக இழுத்தடிப்புச் செய்துவரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். எவ்வாறாயினும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும்

மேலும்...
கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்

கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் 0

🕔24.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –கிண்ணியா மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவிருந்த மகாவலி நீரை திசைதிருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார். மகாவலி நீரை திசைதிருப்புவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சவூதி அபிவிருத்தி

மேலும்...
ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம்

ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம் 0

🕔24.Oct 2017

  தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தவர்களுக்கு, வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலமை செய்து, சம்பந்தப்பட்டவர்களின் சொந்த மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அந்த நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுத்து மூலம் வேண்டுகோள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்