Back to homepage

மேல் மாகாணம்

கோடிகளில் விலை பேசப்படும் தும்பிக் கையன்களும், காசோடு காத்திருக்கும் ‘ராஜா’வும்

கோடிகளில் விலை பேசப்படும் தும்பிக் கையன்களும், காசோடு காத்திருக்கும் ‘ராஜா’வும் 0

🕔19.Feb 2018

– எம்.ஐ. முபாறக் –நாடு பூராகவும் மொட்டு விரிந்ததால் சரிந்து போன கையின் ராஜ்யத்தை கும்கிக் குட்டிகளை வைத்தே கட்டி எழுப்பப் போகிறாராம் கையின் சொந்தக்காரர்.கையின் தனி ராஜ்யத்தை அமைக்கும் இந்த முயற்சிக்கு கும்கியின் தலைவரை  எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் பெருந்தலைவரின் சகோதரனான அரிசி ஆலை உரிமையாளரும் மூட்டைகளில்

மேலும்...
அரசியல் கொதிநிலை குறித்து, நாடாளுமன்றில் இன்று மாலை விவாதம்

அரசியல் கொதிநிலை குறித்து, நாடாளுமன்றில் இன்று மாலை விவாதம் 0

🕔19.Feb 2018

தேசிய அரசியலில் கொதிநிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அது குறித்து இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில், இன்றைய தினம் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிணைந் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தினேஷ் குணவர்தன, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கான வேண்டுகோள் ஒன்றை

மேலும்...
நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம்

நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம் 0

🕔18.Feb 2018

பிணைமுறி மோசடி சந்தக நபர்களில் ஒருவரான, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக, சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இரண்டாவது முறையாகவும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலை அவர் புறக்கணிப்பாராயின் இந்த நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமா அதிபர்

மேலும்...
ஐ.தே.க. தலைவராக சஜித் அல்லது கரு நியமிக்கப்பட வேண்டும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ

ஐ.தே.க. தலைவராக சஜித் அல்லது கரு நியமிக்கப்பட வேண்டும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ 0

🕔18.Feb 2018

சஜித் பிரேமதாஸ அல்லது கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமித்தால், அந்தக் கட்சி மீண்டும் வெற்றி நோக்கிப் பயணிக்கும் என்று, ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், அவ்வாறு தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டால், அந்தக் கட்சியில் மீண்டும் – தான் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மாவனல்லையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
ரணிலும் கருவும் மைத்திரியை சந்திக்கின்றனர்

ரணிலும் கருவும் மைத்திரியை சந்திக்கின்றனர் 0

🕔18.Feb 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேவேளை, சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் முடிவொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளைய

மேலும்...
நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில், சட்டத்தை திருத்த முடியாது: உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவிப்பு

நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில், சட்டத்தை திருத்த முடியாது: உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவிப்பு 0

🕔17.Feb 2018

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில், தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களைப் பயன்படுத்துவதே பொருத்தமானது என, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் பிரயோக ரீதியிலான சிக்கல்கள் உள்ளபோதும், நடைபெற்ற தேர்தலில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஆயினும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஏற்படும்

மேலும்...
சட்டப்படி பதவியைத் தொடர்வேன்; பிரதமர் ரணில் அறிவிப்பு

சட்டப்படி பதவியைத் தொடர்வேன்; பிரதமர் ரணில் அறிவிப்பு 0

🕔16.Feb 2018

பிரதமர் பதவியை – தான் தொடர்ந்தும் வகிக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் அறிவித்துள்ளார். சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு அமைவாக தனது பதவியை தொடரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அலரி மாளிகையில் இருந்து இந்த விசேட அறிவிப்பை பிரதமர் விடுத்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கும், கட்சியின் அடுத்த கட்ட தலைமைத்துவ குழுவொன்றை கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை

மேலும்...
சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாகிறது; ஹக்கீம், றிசாட் ஆதரவளிக்க தீர்மானம்

சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாகிறது; ஹக்கீம், றிசாட் ஆதரவளிக்க தீர்மானம் 0

🕔16.Feb 2018

– மப்றூக் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர் தங்கள் கட்சிகளின் ஆதரவை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மு.காங்கிரசுக்கு 07 உறுப்பினர்களும், றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரசுக்கு 05 உறுப்பினர்களும்

மேலும்...
பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு 0

🕔16.Feb 2018

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் கூறவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை பதிவு செய்துள்ளார். ‘இலங்கையின் பொறுப்புணர்வற்ற அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, மக்களையும் சர்வதேச சமூகத்தையும் மீண்டுமொரு தடவை, தவறாக வழி நடத்தியுள்ளார்.

மேலும்...
பிரதமரை பதவி நீக்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது: அமைச்சர் வஜிர

பிரதமரை பதவி நீக்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது: அமைச்சர் வஜிர 0

🕔16.Feb 2018

பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்வதற்கு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்று, பொது நிருவாக அமைச்சர் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை கருத்து வெளிட்ட போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின்படி, அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை உறுதி

மேலும்...
மஹிந்த வீட்டில் மைத்திரி; சு.கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, இன்று ஒப்பந்தம்

மஹிந்த வீட்டில் மைத்திரி; சு.கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, இன்று ஒப்பந்தம் 0

🕔16.Feb 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரின் கொழும்பு வீட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கூட்டு எதிரணிக்குமிடையில் ஒப்பந்தமொன்று இன்று வெள்ளிக்கிழமை , மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட

மேலும்...
பிரதமர் பதவியை பின் கதவு வழியாகப் பெற்றுக் கொள்ள மாட்டேன்: கரு ஜயசூரிய

பிரதமர் பதவியை பின் கதவு வழியாகப் பெற்றுக் கொள்ள மாட்டேன்: கரு ஜயசூரிய 0

🕔15.Feb 2018

பிரதம மந்திரி பதவியையோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தினையோ பின் கதவு வழியாக, தான் ஒருபோதும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஆங்கில ஊடகமொன்றுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கே, தான் விரும்புவதாகவும், தனது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை குறைத்து மதிப்படும் எண்ணம் தனக்கு இல்லை என்றும்

மேலும்...
அமைச்சரவையில் இந்த வாரம் மாற்றம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

அமைச்சரவையில் இந்த வாரம் மாற்றம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔15.Feb 2018

அமைச்சரவையில் இந்த வாரத்தில்  மாற்றம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய நல்லாட்சி தொடரும் என்றும் அவர் இதன் போது உறுதிபடத்

மேலும்...
பாலித ரங்கே பண்டார ராஜிநாமா

பாலித ரங்கே பண்டார ராஜிநாமா 0

🕔15.Feb 2018

நீர்ப்பாசன ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்து வந்த, ஆனமடுவ அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காக தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வதற்கு தயாராகவுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்...
எனது மகனை கைது செய்தவர்களை, நான் பார்த்துக் கொள்கிறேன்: மஹிந்த ராஜபக்ஷ

எனது மகனை கைது செய்தவர்களை, நான் பார்த்துக் கொள்கிறேன்: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔15.Feb 2018

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தி அரசாங்கமொன்றினை அமைக்கும் பொருட்டு நாடாளுமன் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் சந்தித்துள்ளது. இந்த குழுவில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர். ஜனாதிபதியுடன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்