Back to homepage

மேல் மாகாணம்

மு.காங்கிரஸ் தலைமையகத்தில் ஆடைக் கண்காட்சி; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

மு.காங்கிரஸ் தலைமையகத்தில் ஆடைக் கண்காட்சி; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔28.Feb 2018

ஆடைக் கண்காட்சியொன்று, முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில், இன்று புதன்கிழமை இடம்பெற்றது.மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீனின் நிதி ஒதுக்கீட்டில் தையல் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவிகள், இந்த ஆடைக் கண்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது, தையல் பயிற்சியினை நிறைவு

மேலும்...
ரணில் அம்பாறை வருவாராம்; ஹக்கீமிடம் உறுதியளித்ததாக, பிரதியமைச்சர் ஹரீசின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

ரணில் அம்பாறை வருவாராம்; ஹக்கீமிடம் உறுதியளித்ததாக, பிரதியமைச்சர் ஹரீசின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔28.Feb 2018

– அகமட் எஸ். முகைடீன் –அம்பாறை நகரிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டமையினை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (03ஆம் திகதி), அங்கு வருகை தரவுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளதாக, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹசீரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சட்டம் மற்றும் ஒழுங்கு

மேலும்...
உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு 0

🕔27.Feb 2018

புதிய உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலத்தை எதிர்வரும் 20ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடைய வேண்டுகோளுக்கு இணங்கவே, இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 8325 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில்

மேலும்...
கோட்டாவை கைது செய்வதற்கான, இடைக்காலத் தடை நீடிப்பு

கோட்டாவை கைது செய்வதற்கான, இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔27.Feb 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை இந்தத் தடையினை நீடிக்கும் உத்தரவை வழங்கியது. கோட்டாபய ராஜபக்‌ஷவை மார்ச் 23ஆம் திகதி வரை கைது செய்வதற்கு இந்த உத்தரவின்

மேலும்...
அம்பாறை வன்செயல் தொடர்பில் அமைச்சரவையில் றிசாட் பிரஸ்தாபிப்பு; தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி

அம்பாறை வன்செயல் தொடர்பில் அமைச்சரவையில் றிசாட் பிரஸ்தாபிப்பு; தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி 0

🕔27.Feb 2018

அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகளை உடைத்து, பள்ளிவாசலையும் அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து நாசகாரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அமைச்சரவையில் வலியுறுத்தியதோடு இது முஸ்லிம்களுக்கெதிரான திட்டமிட்ட சதி நடவடிக்கையெனவும் சுட்டிக்காட்டினார். இன்று செவ்வாய்கிழமை காலை அமைச்சரவை கூடிய போது அம்பாறை

மேலும்...
முழங்காலில் இருந்த அதிபரிடமே, 500 மில்லியன் ரூபாய் கோருகிறார் ஊவா முதலமைச்சர்

முழங்காலில் இருந்த அதிபரிடமே, 500 மில்லியன் ரூபாய் கோருகிறார் ஊவா முதலமைச்சர் 0

🕔26.Feb 2018

ஊவா முதலமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, முழங்காலில் வைத்ததாகக் கூறப்படும் பெண் அதிபரிடம் 500 மில்லியன் ரூபாவினை மான நஷ்ட ஈடாக வழங்குமாறு கோரி, சட்டத்தரணி ஊடாக கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த பெண் அதிபர் பணியாற்றும் பாடசாலையில் மாணவர் ஒருவரை சேர்த்துக் கொள்ளுமாறு கோரி, சம்பந்தப்பட்ட அதிபருக்கு  முதலமைச்சர் கடிதமொன்றினை அனுப்பி வைத்த போதிலும்,

மேலும்...
பிரதமர் பெற்றுள்ள அமைச்சு, வேறொருவர் வசமாகும்: துமிந்த திசாநாயக்க

பிரதமர் பெற்றுள்ள அமைச்சு, வேறொருவர் வசமாகும்: துமிந்த திசாநாயக்க 0

🕔26.Feb 2018

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். மருதானையிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
167 சபைகளின் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடம்தான் உள்ளது; அமைச்சர் அமரவீர

167 சபைகளின் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடம்தான் உள்ளது; அமைச்சர் அமரவீர 0

🕔26.Feb 2018

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி, 167 சபைகளை இயக்கும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ தமது கட்சியிடமே உள்ளது என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்தி​ரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். நடைபெற்று முடிந்த 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான

மேலும்...
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔26.Feb 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 04ஆவது முறையாக, இன்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க போலி ஆவணம் தயாரித்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆஜராகும் பொருட்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது,

மேலும்...
சட்டம் ஒழுங்கு அமைச்சை, இரண்டு வாரங்களுக்கே ரணில் வைத்திருப்பார்

சட்டம் ஒழுங்கு அமைச்சை, இரண்டு வாரங்களுக்கே ரணில் வைத்திருப்பார் 0

🕔25.Feb 2018

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக – பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளபோதும், இரண்டு வாரங்களுக்கு மட்டுமே, அவர் அந்தப் பதவியினை தன்வசம் வைத்திருப்பார் என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவிக்காக, சரத் பொன்சாகாவின் பெயரையே பிரதமர் ஆரம்பத்தில் சிபாரிசு செய்திருந்தார். ஆனாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற

மேலும்...
வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அட்டாளைச்சேனை பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு; நஷ்டஈடு வழங்குமாறும் கோரிக்கை

வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அட்டாளைச்சேனை பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு; நஷ்டஈடு வழங்குமாறும் கோரிக்கை 0

🕔25.Feb 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர். வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் தமது வீதியினை சேதப்படுத்தியுள்ளதாகவும், அதன் மூலம் சூழலை மாசடையச் செய்து, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். வீதி அபிவிருத்தி திணைக்களத்தின்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு 0

🕔25.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமையிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதிலும் இன்று, அம்பாறை மாவட்டம் முழுவதும் அடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, மாவட்டத்தில் நெல் அறுவடை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 50 வீதமான நெல் அறுவடையே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அம்பாறை மாவட்டத்தில் வறட்சி

மேலும்...
அமைச்சரவை மாற்றம்; சுற்றிச் சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள்

அமைச்சரவை மாற்றம்; சுற்றிச் சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள் 0

🕔25.Feb 2018

– அஹமட் – அமைச்சரவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு சாகல ரத்நாயக்கவிடம் இருந்தது. இதேவேளை, லக்ஷ்மன் கிரியல்ல – அரச தொழில் முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராகவும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சராக அமைச்சர்

மேலும்...
அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார்

அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார் 0

🕔24.Feb 2018

சுசில் பிரேமஜயந்த – நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாட்டார் என தெரியவருகிறது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பை ஏற்கப் போவதில்லையென, அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமையவே, இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில்

மேலும்...
அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை

அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை 0

🕔24.Feb 2018

ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவிகள் எவையும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன. அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும், அவர் அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவார் எனவும் செய்திகள் உலவி வந்த நிலையிலேயே, அவருக்கு எந்தவித அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்