பாலித ரங்கே பண்டார ராஜிநாமா

🕔 February 15, 2018

நீர்ப்பாசன ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்து வந்த, ஆனமடுவ அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காக தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வதற்கு தயாராகவுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்