Back to homepage

Tag "கல்முனை"

கல்முனை தமிழர்களை திட்டமிட்டு அழிப்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர்

கல்முனை தமிழர்களை திட்டமிட்டு அழிப்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர் 0

🕔25.Sep 2018

– பாறுக் ஷிஹான் –“கல்முனையில் வாழும் தமிழர்களை திட்டமிட்டமுறையில் அழித்தொழிக்க வேண்டும் என்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து வருவதாக, இங்குள்ள மக்களே என்னிடம் கூறுகின்றனர்” என்று, கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதி ரன்முதுகல சங்கரட்ண தேரர் தெரிவித்தார்.கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள

மேலும்...
கல்முனை கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு, கனடா நிதியுதவி: ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை

கல்முனை கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு, கனடா நிதியுதவி: ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை 0

🕔21.Sep 2018

கல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனடா அரசாங்கம் முன்வந்துள்ளது.இலங்கையிலுள்ள கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினர்.220 மில்லியன் டொலர்

மேலும்...
யுவதியின் வயிற்றுக்குள் ஒன்றரை கிலோ முடி: கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது

யுவதியின் வயிற்றுக்குள் ஒன்றரை கிலோ முடி: கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது 0

🕔25.Aug 2018

– யூ.எம். இஸ்ஹாக் – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவரின் ஒருவரின் உணவுக்கால்வாயில் இருந்து சுமார் ஒன்றரைக் கிலோ எடையுடைய தலைமுடி – சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது . இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்றது. 17 வயதுடைய யுவதி ஒருவர் தொடர்ந்து வாந்தி நோயினால் பாதிக்கப்பட்ட

மேலும்...
கல்முனை மாநகரசபை ஆணையாளராக, அன்சார் கடமையேற்பு

கல்முனை மாநகரசபை ஆணையாளராக, அன்சார் கடமையேற்பு 0

🕔10.Aug 2018

– அஸ்லம் எஸ்.மௌலானா –கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக எம்.சி. அன்சார், இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில், இதுவரை கல்முனை மாநகர ஆணையாளராக கடமையாற்றிய ஜே.லியாகத் அலி கலந்து கொண்டு, புதிய ஆணையாளரிடம் பொறுப்புக்களை கையளித்தார்.இதன்போது மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி, கல்முனை மாநகர

மேலும்...
ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔18.Jul 2018

– அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை நகரில் நிறுவப்பட்டிருந்த கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான கல்வெட்டை உடைத்து நொறுக்கிய கல்முனை மாநகர சபை உறுப்பினரும் டெலோ கட்சியின் உப தலைவருமான ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.இவ்வழக்கு இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்

மேலும்...
அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல்

அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல் 0

🕔10.Jul 2018

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்றிலுள்ள நீர் வழங்கல் அதிகார சபையின் பிராந்தியக் காரியாலயம் ஒன்றினைப்போல் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்திலும் ஒரு பிராந்தியக் காரியாலயம் அமைக்கப்படவுள்ளது என்று, கிழக்கு மாகாண முன்னாள்  உறுப்பினரும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல். தவம் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் கீழுள்ள நீரிணைப்புக்களில் 40 ஆயிரம் இணைப்புக்களைப் பிரித்தெடுத்தே,

மேலும்...
இ.போ.சபை பேரூந்துகளில், மிகுதிப் பணம் வழங்காத நடத்துநர்கள்; கேட்டால், சண்டை

இ.போ.சபை பேரூந்துகளில், மிகுதிப் பணம் வழங்காத நடத்துநர்கள்; கேட்டால், சண்டை 0

🕔22.Jun 2018

அம்பாறை –  கல்முனை பாதை வழியாகப் பயணிக்கும் இ.போ.சபைக்குச் சொந்தமான வெளிமாவட்ட பேருந்துகள் சிலவற்றில் மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை என, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.கல்முனையிலிருந்து அம்பாறை பகுதிகளில் இறங்கும் பயணிகள் மற்றும் அம்பாறை பகுதிகளிலிருந்து கல்முனைக்கு  செல்லும் பயணிகளுக்கே மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை என்று பயணிகள் கூறுகின்றனர்.கல்முனையிலிருந்து – அம்பாறைக்கு  பயணிப்பதற்கு 62 ரூபாவே தற்போது 

மேலும்...
பற்றுச் சீட்டு வேறு, நகை வேறு; சத்தியமிட்டுச் சொல்கிறார் சிலோன் ஜுவல் ஹவுஸ் உரிமையாளர்

பற்றுச் சீட்டு வேறு, நகை வேறு; சத்தியமிட்டுச் சொல்கிறார் சிலோன் ஜுவல் ஹவுஸ் உரிமையாளர் 0

🕔24.May 2018

‘கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம்’ எனும் தலைப்பில், புதிது செய்தித்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில், சிலோன் ஜுவல் ஹவுஸ் நிறுவவன உரிமையாளர், மறுப்புச் செய்தியொன்றினை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். கல்முனையிலுள்ள ‘சிலோன் ஜுவல் ஹவுஸ்’ நிறுவனத்தில் நகையைக் கொள்வனவு செய்து ஏமாந்ததாகக் கூறப்படும் முனாஸ் என்பவரின்

மேலும்...
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீ; மருந்துப் பொருட்கள் பாதிப்பு

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீ; மருந்துப் பொருட்கள் பாதிப்பு 0

🕔22.May 2018

– அஸ்லம் எஸ். மௌலானா, யூ.கே. காலிதீன் –கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீரெனெ ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு தொகை மருந்துப் பொருட்களும் மருத்துவ உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவு அமைந்துள்ள பிரதான கட்டிடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள ரசாயன

மேலும்...
கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம்

கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம் 0

🕔17.May 2018

– அஹமட் – கல்முனையிலுள்ள நகைக் கடையொன்றில் பொதுமகன் ஒருவர் கொள்வனவு செய்த நகை, கருமை நிறமாக மாறியமையினை அடுத்து, அதனை குறித்த கடைக்கு கொண்டு சென்ற கொள்வனவாளரிடம், அந்த நகையினை தாங்கள் விற்பனை செய்யவில்லை என்று கடைக்காரர்கள் பல்டியடித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நகையினை கொள்வனவு செய்த, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த என்.எம்.

மேலும்...
மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவுகள்; கல்முனையில் அங்குரார்ப்பணம்

மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவுகள்; கல்முனையில் அங்குரார்ப்பணம் 0

🕔28.Apr 2018

– எஸ்.எல்.அப்துல் அஸீஸ் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 16, 17ஆம் வட்டாரங்களுக்கான மகளிர் பிரிவுகளின் அங்குரார்ப்பணம் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப்பின் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அங்கத்தவர்களாக நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள்  இணைந்து கொண்டனர்.

மேலும்...
ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும்

ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும் 0

🕔3.Apr 2018

– அஹமட் – தனது பதவியையும் அரசியல் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்; முஸ்லிம் சமூகத்தை விலைபேசுவதற்கும் தயங்க மாட்டார் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான பிரதி மேயர் தெரிவின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகவும், கல்முனை மாநரக சபை

மேலும்...
செய்தித் திருத்தம்; கல்முனையில் எரிந்தது ரஹ்மத் மன்சூரின் வாகனமல்ல

செய்தித் திருத்தம்; கல்முனையில் எரிந்தது ரஹ்மத் மன்சூரின் வாகனமல்ல 0

🕔25.Jan 2018

– அஹமட் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரஹ்மத் மன்சூரின் நண்பர் ஒருவருடைய வாகனமே இன்று வியாழக்கிழமை அதிகாலை எரிந்ததாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார். தனது தேர்தல் நடவடிக்கைகளுக்காக குறித்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் ரஹ்மத் கூறினார். மேற்படி வாகனத்தை அதன் உரிமையாளரான தனது நண்பர் எடுத்துச் சென்றிருந்த நிலையிலேயே

மேலும்...
மு.கா. தலைவரின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை; கல்முனையில் சம்பவம்

மு.கா. தலைவரின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை; கல்முனையில் சம்பவம் 0

🕔25.Jan 2018

– அஹமட் – கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடுபவரும் ரஹ்மத் மன்சூரின் வாகனம், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளலில் தீப்பற்றி எரிந்ததில், வாகனம் முற்றாக நாசமாகியுள்ளது. கல்முனை சாஹிப் வீதியில் வைத்து, இந்த வாகனம் இவ்வாறு தீக்கிரையானதாக தெரியவருகிறது. இதன்போது, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் களத்தல்

மேலும்...
கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம்

கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔21.Jan 2018

இன்னொரு பிரதேசத்தை பகைத்துக்கொண்டு, தங்களது அபிலாஷைகளை அடையலாம் என்ற கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.தனியாக பிரித்தபின் ஏற்படும் விபரீதங்களை தடுப்பதற்காவே நாங்கள் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லா தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வையே இதற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.கல்முனை மாநகரசபையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்