தயாசிறி ஜயகேரவுக்கு, சுதந்திரக் கட்சியில் புதிய பதவி 0
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவரா நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.இதேவேளை, கடுவெல தொகுதிக்கான இணை அமைப்பாளர்களாக ஜி.எச். புத்ததாச மற்றும் ஹெக்டர் பெத்மக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து 05 பேர்