Back to homepage

பிரதான செய்திகள்

தயாசிறி ஜயகேரவுக்கு, சுதந்திரக் கட்சியில் புதிய பதவி

தயாசிறி ஜயகேரவுக்கு, சுதந்திரக் கட்சியில் புதிய பதவி 0

🕔21.Sep 2018

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவரா நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.இதேவேளை, கடுவெல தொகுதிக்கான இணை அமைப்பாளர்களாக ஜி.எச். புத்ததாச மற்றும் ஹெக்டர் பெத்மக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து 05 பேர்

மேலும்...
இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படாது: உதுமாலெப்பையின் ராஜிநாமா குறித்து அதாஉல்லா கருத்து

இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படாது: உதுமாலெப்பையின் ராஜிநாமா குறித்து அதாஉல்லா கருத்து 0

🕔21.Sep 2018

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரசில் வகித்து வந்த பிரதி தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் ராஜிநாமா செய்துள்ள நிலையில்;  “இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படப் போவதில்லை” என்று, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். மேலும், கூலிக்கு எழுதும் சில ஊடகவியலாளர்கள்தான், இந்த விடயத்தை இவ்வாறு

மேலும்...
கல்முனை கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு, கனடா நிதியுதவி: ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை

கல்முனை கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு, கனடா நிதியுதவி: ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை 0

🕔21.Sep 2018

கல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனடா அரசாங்கம் முன்வந்துள்ளது.இலங்கையிலுள்ள கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினர்.220 மில்லியன் டொலர்

மேலும்...
பலஸ்தீன் உயர் மட்டக் கலந்துரையாடலில், அமைச்சர் றிசாட் பங்கேற்பு

பலஸ்தீன் உயர் மட்டக் கலந்துரையாடலில், அமைச்சர் றிசாட் பங்கேற்பு 0

🕔21.Sep 2018

பலஸ்தீன் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை வந்துள்ள பலஸ்தீன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகெண்டார். இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுஹைர் முஹம்மட் ஹம்தல்லா இந்தக் கலந்துரையாடலை, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார். இச்சந்திப்பில் அமைச்சர்களான

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம்

சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம் 0

🕔21.Sep 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து 05 பேரை, அந்தக் கட்சி நீக்கியுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரில் இவர்கள்உள்ளடங்குகின்றனர். முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரட்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் சந்திம வீரகொடி ஆகியோர் அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

மேலும்...
பொலிஸ் மா அதிபருக்கு மன நோய் உள்ளது: ஒன்றிணைந்த எதிரணி தெரிவிப்பு

பொலிஸ் மா அதிபருக்கு மன நோய் உள்ளது: ஒன்றிணைந்த எதிரணி தெரிவிப்பு 0

🕔20.Sep 2018

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ அவதானிப்பின் படி, அவர் நல்ல உளச் சுகாதார நிலையில் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். ஒன்றிணைந்த எதிராணியினர் இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பின் போது இதனைக் கூறினர். பொலிஸ் மா அதிபர் சில நேரங்களில் சிரிப்பதையும்,

மேலும்...
உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நியமனம்

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நியமனம் 0

🕔20.Sep 2018

உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல்  ஆலம் அல் இஸ்லாமி) அதியுயர் சபை உறுப்பினராக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து உலக முஸ்லிம் லீக்கின் தெற்காசிய பிரதிநிதியாக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் செயற்படவுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி மக்காவில் நடைபெறவுள்ள உலக முஸ்லிம்

மேலும்...
யாரும் பதவி விலகக் கோரவில்லை; பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவிப்பு

யாரும் பதவி விலகக் கோரவில்லை; பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவிப்பு 0

🕔20.Sep 2018

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை ராஜிநாமா செய்யுமாறு எந்தவித அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று, பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரை இரண்டு வாரங்களுக்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவித்துள்ளதாக, இன்று வியாழக்கிழமை  காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையிலேயே,

மேலும்...
பொலிஸ் மா அதிபரை ராஜிநாமா செய்யுமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு

பொலிஸ் மா அதிபரை ராஜிநாமா செய்யுமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு 0

🕔20.Sep 2018

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை ராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், அந்த ராஜினாமா  செய்ய வேண்டுமென்றும், ஜனாதிபதியும் பிரதமரும், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும்...
சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு

சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு 0

🕔20.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கிழக்கு மாகாண  முன்னாள் அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளமையினை அடுத்து, அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ள பலர் தொடர்ச்சியாக ராஜிநாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர் என்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவருகிறது. இதன் ஒரு கட்டமாக, அந்தக் கட்சியின் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், தேசிய

மேலும்...
பிரசித்தி வாய்ந்த பாலித்தீவுக்கு விசேட விமான சேவை; தமிழ் தொழிலதிபர் தொடங்குகிறார்

பிரசித்தி வாய்ந்த பாலித்தீவுக்கு விசேட விமான சேவை; தமிழ் தொழிலதிபர் தொடங்குகிறார் 0

🕔20.Sep 2018

உலக பிரசித்தி வாய்ந்த சுற்றுலா தலமான இந்தோனேசியாவின் பாலித்தீவுக்கும் இலங்கைக்கும் இடையில் கோடீஸ்வர தொழிலதிபரான தமிழர் ஒருவர் விசேட விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இதனையடுத்து தேசிய நல்லிணக்கத்துக்கான ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஈழ தமிழர்களும், துறை சார்ந்த விசேட நிபுணர்களுமான கொழும்பு ரோயல் கல்லூரியின் புகழ் பூத்த பழைய மாணவர்கள் 20 பேரை

மேலும்...
தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா; அதாஉல்லாவுடன் முறிந்தது உறவு

தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா; அதாஉல்லாவுடன் முறிந்தது உறவு 0

🕔20.Sep 2018

– மப்றூக் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தேசிய காங்கிரசில் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்துள்ளார். மேற்படி ராஜிநாமா கடிதத்தினை கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, எம்.எஸ். உதுமாலெப்பை இன்று வியாழக்கிழமை பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார். தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும்

மேலும்...
மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வை குறைகிறது

மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வை குறைகிறது 0

🕔19.Sep 2018

பெண்கள் மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வையில், 40 வீதத்தினை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கம் காணப்பட்டது. இந்த நிலையில், தீர்வை நீக்கம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான வரியை

மேலும்...
யெமன் போர்: 50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு

யெமன் போர்: 50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு 0

🕔19.Sep 2018

யெமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக ‘சேவ் த சில்ரன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. யெமனில் நடைபெற்று வரும் மோதல்களால் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை மற்றும் யெமன் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் பல குடும்பங்கள் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும்

மேலும்...
உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு

உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு 0

🕔19.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டின் போது, அந்தக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையை, கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மேடையில் சூசகமாக குறைத்து மதிப்பிட்டு, மட்டம் தட்டிப் பேசியதாக, உதுமாலெப்பையின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும் அந்தக் கட்சியின் தற்போதைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்